புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
19 Posts - 3%
prajai
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_m10மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 03, 2011 4:30 pm

மன்னிப்பை கற்றுக்கொடுங்கள்.. மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்






தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம். ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்குதான் நன்மைகள் நிகழ்கின்றன

ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் லேசாகிறது. உங்கள் புன்னகை, தடையில்லாமல் பொங்குகிறது. கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.
மிகக் கடுமையான விதிமுறைகளோடும் கோபத்தோடும் வாழ்கிற மனிதர்களின் மனதிலிருந்து எழுகிற அலைகள், எல்லோரையும் எட்டி நிற்கச் செய்பவை. உங்கள் மனம் மலர்ந்து, அதில் மன்னிப்பு என்கிற மணம் பரவுகிறபோது, அந்த நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது. காரணம் தெரியாமலேயே பலரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அனைவராலும் விரும்பப்படுகிற மனிதராக நீங்கள் ஆகிறீர்கள்.

ஒருவரின் தகாத செயல் நடந்து முடிந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால் அதுகுறித்த உங்கள் அதிர்ச்சியும், மனப்பொருமலும் தொடர்ந்து கொண்டே போகிறபோது நீங்களே துன்பத்திற்கு ஆளாகிறீர்கள். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் துன்பம் அனுபவிப்பது என்ன நியாயம்? அந்த மனிதரை மன்னிக்கிறபோது உங்களின் துன்பம் முடிவடைகிறது.

ஒரு சம்பவத்தில் அநியாயமாய் இழைக்கப்பட்ட அவமானம் என்பது, நம்மைப் பொறுத்தவரை ஒரு தகாத தண்டனை. திரும்பத்திரும்ப அந்த நினைவுச் சுழலுக்குள் சிக்கும் போதெல்லாம் நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம். அந்த சம்பவத்தை ஒருபாடமாக மட்டுமே பார்க்கிற பக்குவத்தை வரவழைத்துக் கொள்கிறபோதுதானே அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். நடந்துமுடிந்த சம்பவத்தை மாற்றமுடியாதே தவிர அடுத்து நாம் செய்வது மிகச்சிறந்த செயலாக அமையவேண்டுமல்லவா. அந்தச் செயல்தான் மன்னிப்பு.

சம்பந்தப்பட்டவரின் முகத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் மன்னிப்பைப் பிரகடனம் செய்யக்கூடத் தேவையில்லை. மனதுக்குள்ளேயே கூட மன்னிக்கலாம். சிறிது சிறிதாகவும் மன்னிக்கலாம். மனக்கண்முன் அவரைக் கொண்டுவந்து, அவர் செய்த தவறுகளையும் அதனால் உங்களுக்கேற்பட்ட உணர்வுகளையும் மானசீகமாகச் சொல்லி, இந்த சூட்டோடு அவரை மன்னிக்கிறபோது உங்கள் மனம் தெளிவடைகிறது. இதுவரை சுமந்த பாரத்தை இறக்கி வைத்த நிறைவு ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு சிறு வயதிலேயெ தெரியப்படுத்துங்கள்.வாழ்வில் வெற்றி பெறுவர்

http://www.tamilparents.com/2011/08/say-to-sorry.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 03, 2011 5:14 pm

ரொம்ப நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு நான் இப்படித்தான் அண்ணா எல்லோரையும் மன்னித்துவிடுவேன் இப்ப கூட தம்பியை மன்னித்தேன் பார்த்தீர்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 03, 2011 5:16 pm

மறக்காதே

அன்பைக் காட்ட மறக்காதே

தவறை சுட்டிக் காட்ட மறக்காதே

தவறிழைத்தவனை மன்னிக்க மறக்காதே...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக