புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 11:46 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
52 Posts - 38%
heezulia
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
45 Posts - 33%
Dr.S.Soundarapandian
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
17 Posts - 12%
Rathinavelu
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
7 Posts - 5%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
prajai
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
சிவா
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
வேல்முருகன் காசி
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
120 Posts - 44%
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
97 Posts - 35%
Dr.S.Soundarapandian
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
21 Posts - 8%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
13 Posts - 5%
Rathinavelu
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
prajai
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Guna.D
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
கருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_lcapகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_voting_barகருத்துரைக்க வாங்க -- - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துரைக்க வாங்க --


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 4:20 pm

First topic message reminder :

நண்பர்களே,

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனிடம் அங்கிகாரம் பெற விரும்புகிறான், அவர் அவருக்கு தெரிந்த வகையில் பல விஷயங்களை இங்கு பகிர்ந்து/ பதிந்து வருகின்றனர். முதல் நிலை எழுத்தர்களும், மூத்த எழுத்தர்களும் இங்கு நிறைந்துள்ளனர். இங்கு பதியப்படும் சில கவிதை, கட்டுரைகள் வெகு ஜன பத்திரிக்கைகளில் இடம்பெறும் கவிதை, கட்டுரையைகளை விட சிறந்து விளங்குகிறது. "சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் தேவை" என்ற பழமொழிக்கேற்ப சரியான வழிகாட்டல் நம்முடிய படைப்பை மேலும் பண்படுத்தும்.

படைக்கும் ஒவ்வொரு படைப்பாளியும், தனக்கு எந்த மாதிரி பின்னூட்டம் வருகிறது என்ற ஆவலுடன் தான் படைப்பை எழுதுகின்றனர்.பல நேரங்களில் நாம் கூற வந்த கருத்தையோ, விமர்சனத்தையோ கூறாமல் வெறும் பார்வையாளனாக சென்று விடுகிறோம், அல்லது மேலோட்டமாக பதிவின் சிறப்பையோ, குறையையோ கூறுகிறோம். இதனால் படைப்பவர் தங்களின் சிறப்பு என்ன என்றும் தாங்கள் திருதிக்கொள்வது எது என்று முழுவதும் அறிவதில்லை.

ஒரு கட்டுரையோ அல்லது கவிதையோ அல்லது வேறு பதியும் பதிவுகள் உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு பதிய வேண்டுகிறேன். எவர் கவிதையோ, கட்டுரையோ குறிப்பிட்டு எழுத வேண்டாம்.

ஒரு படைப்பை விவரம் அறியாத சாதாரண மனிதனும், மிகச்சிறந்த விமர்சகனும் பாராட்டுவது தான் அந்த படைப்புக்கு கிடைக்கும் வெற்றி. அப்படி ஒரு படைப்பை உருவாக்க உங்களின் கருத்துக்கள் வளரும் படைப்பாளிகளுக்கு உறு துணையாக இருக்கும், ஆதலால் உள்ளத்தில் உதித்ததை ஒளிக்காமல் எழுதுங்கள்.

யாருக்கு தெரியும் இங்கு படைக்கும் படைப்பாளிகள் நாளைக்கு சினிமாவுக்கு பாட்டு எழுதலாம், வெகு ஜன பத்திரிகைகளில் படைப்புகளை படைக்கலாம். கத்தியை கூர் தீட்டுவது போல், உங்கள் கருத்துக்கள் படைப்பாளிகளை தீட்டட்டும்,,,,

:நல்வரவு:





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 03, 2011 6:52 pm

அருமையான விஷயம் சொல்லி இருக்கிறீர்கள் சதா சிவம்

மிக்க நன்றி

ஒருவருக்கொருவர் நேரில் பேசிக்கொள்ளும் போதே நிறைய misunderstanding ஏற்படுகிறது ,அப்படி இருக்கும் பொது நாம் ஏதாவது விமர்சனம் எழுதி அதை படிப்பவர்கள் நாம் சொல்லும் பாங்கில் எடுத்து கொள்ளாமல் வேறொரு கண்ணோட்டத்தில் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது ? என்ற பயம் மற்றும் பதட்டம் காரணமாக நான் நிறைய எழுதுவதில்லை


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 8:03 pm

கருத்து பதிந்த அனைவருக்கும் நன்றி,

இனி மேல் கருத்து பதிவிக்க வருபவருக்கும் விளையாட்டாக பதிவுகளைப் பதிக்காமல், தங்கள் பதிவுகள் தரம் மிக்க தாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் சில விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

எந்த ஒரு படைப்புக்கும் காரணிகளாக உள்ளவை
1. படைத்தவரின் படைப்பு (கவியோ / கட்டுரையோ)
2. விமர்சனம் / பாராட்டு (பின்னூட்டம்)

இங்கு நாம் விவாதிக்க வேண்டிய விஷயம் ஒரு சிறந்த படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது தான்,,,,,எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்று வேறு ஒரு திரியில் விவாதிக்கலாம்.

ஒரு கவிதையில் என்ன எதிர் பார்க்கிறீர்கள் ?
ஒரு கட்டுரை எப்படி இருந்தால் உங்களுக்கு பிடிக்கும்?

ஒரு படைப்பு உலகத்தில் எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம்.
உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள். தங்களை மேம்படுத்த நினைக்கும் உண்மையான படைப்பாளிகள் ஒவ்வொருவரும் இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இது வரை கூறிய கருத்தை கீழே தொகுத்துள்ளேன்

1. கவிதை பெரும்பாலான வாசகர்களுக்கு புரியும் படி இருக்க வேண்டும்.
2. ஒரு கவிதையை படைப்பவர், அதில் என்ன கேள்வி எழலாம், அதை எவ்வாறு பக்குவமாக பதில் கூற வேண்டும், என்று யோசித்து பதிவிட வேண்டும்.
3. கட்டுரையில் தனிநபர் குறித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும்.
4. படிப்பவருக்கு ஏதாவது பயன் உள்ளதாக இருக்க வேண்டும், வெறும் அரட்டையில் கூட ஒருவரை சிந்திக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்து எழுதுங்கள்.
5. நீண்ட கட்டுரை படிப்பவருக்கு ஆர்வத்தை குறைக்கிறது. (இதற்கு சிறு சிறு பத்திகளாகவும், ஒரு சில வண்ணங்களும் பயன்படுத்தி கட்டுரை எழுதுவது படிப்பவருக்கு ஆர்வத்தை தரும், நீண்டு உள்ள விஷயங்களை தொடராக எழுதுங்கள், அது சுலபமாக பலரையும் சென்று அடையும்)

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்







சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 11:43 pm

அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தையும் சொல்கிறேன் .. கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதை வாசகன் முடிவு செய்வது நல்ல தல்ல..இது ஏதோ பிஸினஸ் போல இருக்கு ... கவிதை அல்லது கட்டுரை படைப்பவர் .. ஒரு உணர்ச்சியை உதாரணமாக காதலோ அல்லது விழிப்புணர்ஸ்சியோ ஏதுவாக இருப்பினும் அவர் உணர்ச்சிகள் படிப்பவரை சென்று சேர வேண்டும் நீங்கள் பார்க்கும் மலர் அழகு என்றால் அது எங்கள் கண்ணிலும் அழகாகதானே இருக்க வேண்டும் .. மலரில் தேன் உரியும் பொது மலருக்கு வலிக்கிறதென்று சொன்னால் அந்த வலி எப்படி என்று படிப்பவருக்கு உணர பட வேண்டும் அது தான் கவிதை அல்லது கட்டுரை ...

இரண்டாவது வாசகர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை எல்லோரும் வேறு வேறு விருப்பம் கொண்டவர்கள் ..சிலருக்கு சமுதாய கவிதைகள் பிடிக்கும் என்றால் அவர்களுக்கு காதல் கவிதைகள் பிடிக்காது சிலருக்கு விழிபுணர்ச்சி கவிதை பிடிக்கும் என்றால் அவர்களுக்கு காதல் பிடிக்காது
ஆகையால் கவிஜர்களே உங்கள் விருப்ப படி கொடுங்கள் தவறு அல்லது இப்படி இருந்தால் இன்னும் நலம் என்று வாசகர்கள் சொல்லும் பொது இன்னும் கூர்மை ஆக வாய்ப்புகள் அதிகம் ..உங்கள் படைப்புகளை காண ஆவலாய் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்

ஒரு திரியை அதன் போக்கை எதித்து பின்னோட்டம் விடுவது அவர்களின் கருத்துகளுக்கு அவ மரியாதை செய்வதாக கருத படுகிறது அதற்கு பதிலாக படப்பாளிகள் உங்கள் பின்னோடம் எப்படி பட்டதாயினும் வரவேற்கபடுகிறது என்று சொன்னால் அவர்கள் மனம் விட்டு பேச வழிவகுக்கலாம் பிறகு வருத்தபடக்கூடாது ஜாலி ஜாலி சிலர் கட்டையோடு அடிக்க வந்தால் கூட ஓட கூடாது ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 04, 2011 5:32 am

உங்கள் கருத்துக்கு நன்றி இளமாறன்

நீங்கள் கூறுவது போல் படைப்பை படைக்கும் படைப்பாளிகள் தங்களின் படைப்பைத்தான் விமர்சனம் செய்கின்றனர், தங்களை அல்ல என்பதை உணர வேண்டும், இது உண்மையான விமர்சனத்தை வரவேற்கும்.

ஒரு சமையல் செய்து அது எவ்வாறு சுவைக்கிறது என்பதை நாம் கேட்டு தெரிந்து கொள்கிறோம், எப்படி இருந்தால் பிள்ளைக்களுக்கு பிடிக்கும் என்று ஒரு தாய் உணர்ந்து சமையல் செய்வது போல் தான், இது வியாபாரம் நோக்கில்லை. படைக்கும் பதிப்புன் தரத்தையும் தங்களையும் மேம்படுத்த தகுந்தவர் படைப்பை சுவைப்பவர் என்ற பார்வையில் தான் வாசகர்களிடம் இருந்து கருத்து கேட்கப்படுகிறது

உங்களின் கருத்து
6. கவிதையோ அல்லது கட்டுரையோ உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.
7. ஒரு கவிதை அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும் என்ற நினைப்பு நடைமுறை சாத்தியமில்லை
8. வாசகர்களை மனதில் வைத்து எழுதினாலும், தங்கள் மனதில் உதித்ததை எழுதுங்கள்

நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 04, 2011 11:17 am

:நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக