புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்திகள் ..............
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
காஷ்மீரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 15சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில கல்வித்துறை அமைச்சர் பீர்ஜாதா முகம்மது தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் அரசு எடுத்துவந்த முயற்சியின் காரணமாக மாநிலத்தின் கல்விஅறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் காந்தியின் 142-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என கூறினார்.
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 15சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில கல்வித்துறை அமைச்சர் பீர்ஜாதா முகம்மது தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் அரசு எடுத்துவந்த முயற்சியின் காரணமாக மாநிலத்தின் கல்விஅறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் காந்தியின் 142-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என கூறினார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் பலி
திருநெல்வேலி: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மணல் பகுதியில் சிக்கி பலியானான். நெல்லை சீவலப்பேரி, கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமணியன், 16. 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் முழ்கி பரிதாபமாக பலியானார். சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மணல் பகுதியில் சிக்கி பலியானான். நெல்லை சீவலப்பேரி, கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமணியன், 16. 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் முழ்கி பரிதாபமாக பலியானார். சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
புதுடில்லி: தனித் தெலுங்கானாவை வற்புறுத்தி வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று டில்லியில் உள்ள காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இதில், தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று மாலை பிரதமரை , தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் சந்தித்து தெலுங்கானா விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
பெங்களுரூ: கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க மோசடி தொடர்பாக அம்மாநில பா.ஜ. எம்.எல்.ஏ. நகேந்திரா வீடு, அலுவலகத்தில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் தலைமையில் அதிரடி ரெய்டு நடந்தது. பெல்லாரியில் உள்ள அவருக்கு சொந்தமான 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இவர் தற்போது சுரங்க மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ள முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன்ரெட்டி, அவரது சகோதரர் கருணாகரரெட்டி ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ராஜபாளையம்: ராஜபாளையம் அ.தி.மு.க. வார்டு வேட்பாளர் வீட்டில் கல்வீச்சு மற்றும் பைக் எரிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷ்ராஜா போட்டியிடுகிறார். இந்நிலையில் நள்ளிரவு 3.30 மணியளவில் மர்ம நபர்கள், அவரதுவீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
புதுடில்லி: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய கேரி பேக்குகளுக்கு முற்றிலும் தடை விதிதக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தலைநகர் புதுடில்லி முழுவதும் கேரி பேக்குகள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பைகளை பயன்படுத்துவார் மீது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு வெளியி்ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஐதராபாத்: தனித்தெலுங்கானா கோரி ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் 18 வயது கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனித்தெலு<ங்கானா அமைப்பது தொடர்பாக காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். பின்னர் அவரது வீட்டில் தனி அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவர் வீட்டிற்குள் உடல் கருகி பலியானார். கடந்த 2 நாட்களில் 2 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கரூர்: கரூரில் போதையில் வாகனம் ஓட்டுதல் , போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த ஜனவரி- செப் வரை 2 ஆயிரத்து 572 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார். கரூர் மாவட்ட எஸ்.பி. நாகராஜன் கூறியதாவது: கரூரில் போதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறுதல் போன்றவற்றினால் அதிகளவு விபத்துக்கள் மற்றும் உயிர்பலிகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் வரை மேற்கொண்ட நடவடிக்கையினால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் என 2 ஆயிரத்து 572 பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
செய்தி தொகுப்பு ;தினமலர்
செய்தி தொகுப்பு ;தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லது....அனைத்து சிறு செய்திகளையும் ஒரே திரியில் பதிந்தது படிக்க எளிதாக உள்ளது கார்த்திக்....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|