Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்திகள் ..............
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றைய செய்திகள் ..............
காஷ்மீரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 15சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில கல்வித்துறை அமைச்சர் பீர்ஜாதா முகம்மது தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் அரசு எடுத்துவந்த முயற்சியின் காரணமாக மாநிலத்தின் கல்விஅறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் காந்தியின் 142-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என கூறினார்.
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 15சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில கல்வித்துறை அமைச்சர் பீர்ஜாதா முகம்மது தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் அரசு எடுத்துவந்த முயற்சியின் காரணமாக மாநிலத்தின் கல்விஅறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் காந்தியின் 142-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என கூறினார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: இன்றைய செய்திகள் ..............
தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் பலி
திருநெல்வேலி: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மணல் பகுதியில் சிக்கி பலியானான். நெல்லை சீவலப்பேரி, கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமணியன், 16. 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் முழ்கி பரிதாபமாக பலியானார். சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மணல் பகுதியில் சிக்கி பலியானான். நெல்லை சீவலப்பேரி, கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமணியன், 16. 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் முழ்கி பரிதாபமாக பலியானார். சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
பிரதமரை சந்திக்கிறார் சந்திரசேகரராவ்
புதுடில்லி: தனித் தெலுங்கானாவை வற்புறுத்தி வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று டில்லியில் உள்ள காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இதில், தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று மாலை பிரதமரை , தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் சந்தித்து தெலுங்கானா விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
சரிவுடன் துவங்கியது பங்குச்சந்தை
மும்பை: பங்குசந்தை இன்று சரிவுடன் துவங்கியது. அதன்படி சென்செக்ஸ் 326 புள்ளிகளுடன், 16,127 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 96 புள்ளிகளுடன் 4, 846 ஆகவும் இருந்தது
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கர்நாடகா எம்.எல்.ஏ. வீடு, அலுவலகத்தில் ரெய்டு
பெங்களுரூ: கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க மோசடி தொடர்பாக அம்மாநில பா.ஜ. எம்.எல்.ஏ. நகேந்திரா வீடு, அலுவலகத்தில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் தலைமையில் அதிரடி ரெய்டு நடந்தது. பெல்லாரியில் உள்ள அவருக்கு சொந்தமான 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இவர் தற்போது சுரங்க மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ள முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன்ரெட்டி, அவரது சகோதரர் கருணாகரரெட்டி ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அ.தி.மு.க.வேட்பாளர் வீட்டின் மீது கல்வீச்சு
ராஜபாளையம்: ராஜபாளையம் அ.தி.மு.க. வார்டு வேட்பாளர் வீட்டில் கல்வீச்சு மற்றும் பைக் எரிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷ்ராஜா போட்டியிடுகிறார். இந்நிலையில் நள்ளிரவு 3.30 மணியளவில் மர்ம நபர்கள், அவரதுவீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
புது டில்லியில் கேரி பேக்குகளுக்கு தடை
புதுடில்லி: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய கேரி பேக்குகளுக்கு முற்றிலும் தடை விதிதக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தலைநகர் புதுடில்லி முழுவதும் கேரி பேக்குகள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பைகளை பயன்படுத்துவார் மீது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு வெளியி்ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
தெலுங்கானா: மாணவி தீக்குளிப்பு
ஐதராபாத்: தனித்தெலுங்கானா கோரி ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் 18 வயது கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனித்தெலு<ங்கானா அமைப்பது தொடர்பாக காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். பின்னர் அவரது வீட்டில் தனி அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவர் வீட்டிற்குள் உடல் கருகி பலியானார். கடந்த 2 நாட்களில் 2 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
சாலைவிதி மீறல்: 2,572 பேர் மீது வழக்கு: கரூர் எஸ்.பி. அதிரடி
கரூர்: கரூரில் போதையில் வாகனம் ஓட்டுதல் , போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த ஜனவரி- செப் வரை 2 ஆயிரத்து 572 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார். கரூர் மாவட்ட எஸ்.பி. நாகராஜன் கூறியதாவது: கரூரில் போதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறுதல் போன்றவற்றினால் அதிகளவு விபத்துக்கள் மற்றும் உயிர்பலிகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் வரை மேற்கொண்ட நடவடிக்கையினால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் என 2 ஆயிரத்து 572 பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
செய்தி தொகுப்பு ;தினமலர்
செய்தி தொகுப்பு ;தினமலர்
Last edited by ந.கார்த்தி on Mon Oct 03, 2011 1:05 pm; edited 2 times in total
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: இன்றைய செய்திகள் ..............
நல்லது....அனைத்து சிறு செய்திகளையும் ஒரே திரியில் பதிந்தது படிக்க எளிதாக உள்ளது கார்த்திக்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றைய (மே 23) செய்திகள்
» இன்றைய (மே 25) செய்திகள்
» இன்றைய (மே 28) செய்திகள்
» இன்றைய செய்திகள்....
» இன்றைய செய்திகள் - 4-9-18
» இன்றைய (மே 25) செய்திகள்
» இன்றைய (மே 28) செய்திகள்
» இன்றைய செய்திகள்....
» இன்றைய செய்திகள் - 4-9-18
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|