புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
25 Posts - 39%
heezulia
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
2 Posts - 3%
Barushree
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 2%
M. Priya
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
7 Posts - 2%
prajai
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 11:52 am

கல்லூரி மாணவன்போல இருக்கிறார் எம்.சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர்! அறையில் மலர்ந்துகிடக்கின்றன பொக்கே குவியல்கள். பதற்றமும் சலனமும் இல்லாத நிதானத்துடன் பேசத் துவங்குகிறார். ”சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம் எங்களுடை யது. நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிற வரகூர்தான் என் கிராமம். விவசாயம்தான் தொழில். அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. பாட்டனி படிச்சேன். ரிசல்ட்டுக்குக்கூடக் காத்திருக்கலை. சென்னைக்கு வந்துட் டேன். வீட்ல அம்மாவுக்கு எதுவும் தெரியாது. ‘அசிஸ்டென்ட் டைரக்டர்னு ஒரு போஸ்ட்டுக்கு முயற்சி பண்றேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். அக்காவுக்கு மட்டும் தெரியும். ‘நம்பிக்கை இருந்தா போயிட்டு வா தம்பி’னு அனுப்பி வெச்சாங்க. எந்தக் கஷ்டமும் படலை.

சினிமாவுக்கு வந்தால், சென்னை யில் எல்லோருக்கும் ஒரு பெரிய கதை இருக்கும். எனக்கு மலர்ப் படுக்கையில் நடந்த மாதிரி நிறைய சந்தோஷங்கள் நினைவுக்கு வருது. நான் பார்த்தது, பழகினது எல்லாம் நல்ல நல்ல மனுஷங்க. சென்னைன்னா யாரும் யார் மேலயும் அக்கறைப்பட மாட்டாங் கனு சொல்வாங்க. ஆனா, எனக்குக் கிடைச்சது எல்லாமே நல்ல அனுபவம். என் நண்பர் ஜெகன் ஒருத்தரைக் காண்பிச்சு, ‘இவர் பெரிய ஆளா வருவார். இவர்கிட்ட அறிமுகம் ஆகிக்கோ’னு சொன்னார். அவருக்கு வணக்கம் போட்டு வெச்சேன். அந்தச் சமயம் அவர் படம்கூடப் பண்ணலை. அப்புறம் ‘தீனா’னு அஜீத்தை வெச்சுப் படம் பண்ண ஆரம்பிச்ச அவர்தான் முருகதாஸ் சார். அவர்கிட்ட கஜினி வரை இருந்தேன். வெளியே வந்த பிறகு, நிறைய முயற்சிகள் பண்ணிட்டே இருந்தேன்!

திடீர்னு ஃபாக்ஸ் நிறுவனத்தோடு இணைஞ்சு சார் படம் தயாரிக்கப் போறதா செய்திகள். உடனே, ஓடிப் போய் சார்கிட்ட கதை சொன்னேன். ‘இது உன் லைஃப் மட்டும் இல்லை. என் லைஃபும் கலந்திருக்கு. இந்தப் படம் ஜெயிச்சா, இன்னும் படம் எடுப்பேன். இல்லாட்டி போதும்னு தயாரிப்புக்கு மூட்டை கட்டிடுவேன்’னு சொன்னார். ‘பக்’குனு இருந்துச்சு. தானா பொறுப்பு வந்தது.

டைரக்டர் ஆனதும் அம்மாவுக்கு போன் பண்ணி, டைரக்டர் ஆகிட்டேன்னு சொன்னேன். ‘அந்த வேலைக்குத்தானே போனே… அதுல என்ன ஆச்சர்யம்’னு சாதாரணமா சொன்னாங்க. அம்மாவுக்கு அதுவும் ஒரு வேலைதான்.
‘உன்னால முடியும்’னு நம்பிக்கை தந்தது, ‘சொன்னதைவிட மேலே போயிருக்கே’னு மனசுவிட்டுப் பாராட்டினது, என்னை இந்த அளவுக்கு ஆளாக்கினது எல்லாம் முருகதாஸ் சார்தான். இந்த வெற்றியில் எனக்குக் கிடைத்த ஒரே மகிழ்ச்சி, அவர்நம்பிக்கையை ஜெயிக்கவெச்சேன்கிறதுதான்.

‘ரொம்ப சிம்பிள் படம். ஆனா, நிறைய ‘செய்திகள் சொல்லுது’னு வரிசையா போன். அடுத்து, லிங்கு சாமிக்காக ஆக்ஷன் படம் பண்றேன் புது நம்பர்ல இருந்து ‘….. சார் பேசணும்’னு போன். ‘சார் யார்’னு புரியலை எனக்கு. ‘நான் சூர்யா’னு சத்தமா சொல்லிட்டு, பின் சன்ன மான குரலில் ‘நேத்து பார்த்தேன். சூப்பர். அருமையான பிரசன்டேஷன். அதுதான் முக்கியம். அது உங்களுக்குப் பரிசா கிடைச்சிருக்கு. இந்த வெற்றியும் முக்கியம்தான். ஆனா, அடுத்த படத்துக்கு இன்னும் கவனம் தேவை’னு பிரியமா சொல்லிட்டு வைக்கிறார்.

எல்லோரும் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். ‘காதல் காட்சிகளில் நிறைய டீடெயில் இருக்கே… என்னப்பா… என்ன விசேஷம்’னு கேட்கிறாங்க. அப்படிலாம் எதுவும் இல்லைங்க. காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க. பேசுவாங்க. அப்படித்தான் நானும். வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. எப்படி வேணும்னு கேட்டாங்க. கொஞ்சம் நிறமா இருக்கணும். பாந்தமான அழகு, சிரிச்ச முகம். அம்மாவை அரவணைச்சுக் கணும். என்னைவிட உயரம் வேண்டாம்னு அடுக்கிட்டே போனேன். ‘இப்படிலாம் வேணும்னு ஆர்டர் கொடுத் துச் செய்ய முடியாது. நீயே அப்படி ஒரு நல்ல பொண் ணாப் பார்த்துக் காதலிச் சுக்கோ’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நேரம் இல்லை சார். அப்பா, அம்மா பார்த்து வைக்கிற பொண் ணைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்
தமிழ் சினிமா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக