புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
75 Posts - 58%
heezulia
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
70 Posts - 57%
heezulia
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 11:52 am

கல்லூரி மாணவன்போல இருக்கிறார் எம்.சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர்! அறையில் மலர்ந்துகிடக்கின்றன பொக்கே குவியல்கள். பதற்றமும் சலனமும் இல்லாத நிதானத்துடன் பேசத் துவங்குகிறார். ”சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம் எங்களுடை யது. நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிற வரகூர்தான் என் கிராமம். விவசாயம்தான் தொழில். அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. பாட்டனி படிச்சேன். ரிசல்ட்டுக்குக்கூடக் காத்திருக்கலை. சென்னைக்கு வந்துட் டேன். வீட்ல அம்மாவுக்கு எதுவும் தெரியாது. ‘அசிஸ்டென்ட் டைரக்டர்னு ஒரு போஸ்ட்டுக்கு முயற்சி பண்றேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். அக்காவுக்கு மட்டும் தெரியும். ‘நம்பிக்கை இருந்தா போயிட்டு வா தம்பி’னு அனுப்பி வெச்சாங்க. எந்தக் கஷ்டமும் படலை.

சினிமாவுக்கு வந்தால், சென்னை யில் எல்லோருக்கும் ஒரு பெரிய கதை இருக்கும். எனக்கு மலர்ப் படுக்கையில் நடந்த மாதிரி நிறைய சந்தோஷங்கள் நினைவுக்கு வருது. நான் பார்த்தது, பழகினது எல்லாம் நல்ல நல்ல மனுஷங்க. சென்னைன்னா யாரும் யார் மேலயும் அக்கறைப்பட மாட்டாங் கனு சொல்வாங்க. ஆனா, எனக்குக் கிடைச்சது எல்லாமே நல்ல அனுபவம். என் நண்பர் ஜெகன் ஒருத்தரைக் காண்பிச்சு, ‘இவர் பெரிய ஆளா வருவார். இவர்கிட்ட அறிமுகம் ஆகிக்கோ’னு சொன்னார். அவருக்கு வணக்கம் போட்டு வெச்சேன். அந்தச் சமயம் அவர் படம்கூடப் பண்ணலை. அப்புறம் ‘தீனா’னு அஜீத்தை வெச்சுப் படம் பண்ண ஆரம்பிச்ச அவர்தான் முருகதாஸ் சார். அவர்கிட்ட கஜினி வரை இருந்தேன். வெளியே வந்த பிறகு, நிறைய முயற்சிகள் பண்ணிட்டே இருந்தேன்!

திடீர்னு ஃபாக்ஸ் நிறுவனத்தோடு இணைஞ்சு சார் படம் தயாரிக்கப் போறதா செய்திகள். உடனே, ஓடிப் போய் சார்கிட்ட கதை சொன்னேன். ‘இது உன் லைஃப் மட்டும் இல்லை. என் லைஃபும் கலந்திருக்கு. இந்தப் படம் ஜெயிச்சா, இன்னும் படம் எடுப்பேன். இல்லாட்டி போதும்னு தயாரிப்புக்கு மூட்டை கட்டிடுவேன்’னு சொன்னார். ‘பக்’குனு இருந்துச்சு. தானா பொறுப்பு வந்தது.

டைரக்டர் ஆனதும் அம்மாவுக்கு போன் பண்ணி, டைரக்டர் ஆகிட்டேன்னு சொன்னேன். ‘அந்த வேலைக்குத்தானே போனே… அதுல என்ன ஆச்சர்யம்’னு சாதாரணமா சொன்னாங்க. அம்மாவுக்கு அதுவும் ஒரு வேலைதான்.
‘உன்னால முடியும்’னு நம்பிக்கை தந்தது, ‘சொன்னதைவிட மேலே போயிருக்கே’னு மனசுவிட்டுப் பாராட்டினது, என்னை இந்த அளவுக்கு ஆளாக்கினது எல்லாம் முருகதாஸ் சார்தான். இந்த வெற்றியில் எனக்குக் கிடைத்த ஒரே மகிழ்ச்சி, அவர்நம்பிக்கையை ஜெயிக்கவெச்சேன்கிறதுதான்.

‘ரொம்ப சிம்பிள் படம். ஆனா, நிறைய ‘செய்திகள் சொல்லுது’னு வரிசையா போன். அடுத்து, லிங்கு சாமிக்காக ஆக்ஷன் படம் பண்றேன் புது நம்பர்ல இருந்து ‘….. சார் பேசணும்’னு போன். ‘சார் யார்’னு புரியலை எனக்கு. ‘நான் சூர்யா’னு சத்தமா சொல்லிட்டு, பின் சன்ன மான குரலில் ‘நேத்து பார்த்தேன். சூப்பர். அருமையான பிரசன்டேஷன். அதுதான் முக்கியம். அது உங்களுக்குப் பரிசா கிடைச்சிருக்கு. இந்த வெற்றியும் முக்கியம்தான். ஆனா, அடுத்த படத்துக்கு இன்னும் கவனம் தேவை’னு பிரியமா சொல்லிட்டு வைக்கிறார்.

எல்லோரும் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். ‘காதல் காட்சிகளில் நிறைய டீடெயில் இருக்கே… என்னப்பா… என்ன விசேஷம்’னு கேட்கிறாங்க. அப்படிலாம் எதுவும் இல்லைங்க. காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க. பேசுவாங்க. அப்படித்தான் நானும். வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. எப்படி வேணும்னு கேட்டாங்க. கொஞ்சம் நிறமா இருக்கணும். பாந்தமான அழகு, சிரிச்ச முகம். அம்மாவை அரவணைச்சுக் கணும். என்னைவிட உயரம் வேண்டாம்னு அடுக்கிட்டே போனேன். ‘இப்படிலாம் வேணும்னு ஆர்டர் கொடுத் துச் செய்ய முடியாது. நீயே அப்படி ஒரு நல்ல பொண் ணாப் பார்த்துக் காதலிச் சுக்கோ’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நேரம் இல்லை சார். அப்பா, அம்மா பார்த்து வைக்கிற பொண் ணைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்
தமிழ் சினிமா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக