புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
17 Posts - 3%
prajai
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சப்தங்கள் I_vote_lcapசப்தங்கள் I_voting_barசப்தங்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்தங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 11:35 am

சப்தங்கள் Dreams

கதிரவன்
கீழ்விழுந்து உடைய
மண்ணில் சிதறிப் படிந்தது
கொட்டிய இருள்


ஜீவராசிகள்
சில நாழிகை தருணத்தில்
பரந்த இருட்டறையில் நுகர்கிறது
மரண வாசத்தை


இருளினில்
விழிப்பை தொலைத்த உருவங்கள்
சிறுகலாய் இறந்துகொண்டிருந்தது
அந்த நகரவீதி


நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்


பிரியும்
திசையெங்கும் பரவியது
பல நிறம் கொண்ட
முனங்கல் சப்தங்கள்


பறவைகள்
விலங்கினங்கள்
மனிதர்கள்
இரவில் அவிழ்க்கும் சப்தங்கள்


இரவினில்
விளிக்கும் சில ஜீவராசிகள்
தட்டி உணர்த்துகிறார்கள்
தூங்கும் சப்தங்களை


செவிகளில்
வந்துவிழும் சப்தங்கள்
விழிப்பின் காரணத்தை
சொல்லிச் செல்கிறது


இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்


சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 11:46 am

நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 12:12 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 12:17 pm

செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 1:21 pm

ஹிஷாலீ wrote:
செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி
புன்னகை நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 03, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சப்தங்கள் Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:24 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:28 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 03, 2011 3:34 pm

சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:46 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க

உங்களாது அன்புக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக