புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்
Page 1 of 1 •
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 84-வது பிறந்த நாள். அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரது திரைபடங்களின் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனலாம். அவருடைய பிறந்த நாளில் அவரைப் பற்றிய சுவையான சில தகவல்களை தெரிந்து கொள்வோமா..!
*கடந்த 1927 ஆம் ஆண்டு, இதே மாதம் 1-ஆம் தேதி விழுப்புரத்தில். சின்னையா என்பவருக்கும் ராஜா மணி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்.
*இவருடைய முழுமையான பெயர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். அவருடைய சான்றுகளில் அவரது பெயர் வி.சி.கணேசன் என்றே குறிப்பிட்டிருக்கும்.
*நாடகத்தில் நடிக்கும் பொழுது ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில், சிவாஜியாக நடித்ததால், அன்று முதல் அவர் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்படலானார். அவருக்கு அந்த பட்டத்தை வழங்கியது தந்தை பெரியார்.
*1952-ல் வெளியான பராசக்தி படம்தான் சிவாஜி கணேசனின் முதல் படம். இப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியிருந்தார். இவருக்கும் இதுவே முதல் படம். இப்படம் அபார வெற்றி பெற்றது.
*அதன் பிறகு இவர் வாழ்வில் மெல்ல வசந்தம் வீசியது. தமிழ் சினிமாவில் நடிப்புக்கென பல படங்களை தந்திருக்கிறார். அதில் வரலாறு, ஆன்மீகம், சமகாலம், இலக்கியம் என அனைத்திலும் நடித்திருக்கிறார்.
*தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரை ஒரு படம் கூண்டுக்கிளி.
*வெளி உலகத்திற்கு இவர்கள் இரண்டு துருவங்கள் என்றாலு, உண்மையில் இவர்கள் இருவரும் பாசமுள்ள அண்ணன் தம்பிகளாகப் பழகினர் என்பது சிலருக்கு மட்டுமே அறிந்த உண்மையாகும்.
*சிவாஜி கணேசன் நடித்த படங்களை எம்.ஜி.ஆர் விரும்பிப் பார்ப்பார். சிவாஜி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை எம்.ஜி.ஆர் 27 முறை பார்த்திருக்கிறார்.
*எம்.ஜி.ஆர், என்.எஸ்.கலைவாணர், எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
*தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட 300 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
இவர் வாங்கிய விருதுகள்
*ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
*பத்ம ஸ்ரீ விருது (1966)
*பத்ம பூஷன் விருது (1984)
*செவாலியே விருது (1994)
*தாதா சாகேப் பால்கே விருது (1997)
*1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத்தந்தையாகக்’ கௌரவிக்கப்பட்டார்.
*இவரது கலைச்சேவையை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா
*கடந்த 1927 ஆம் ஆண்டு, இதே மாதம் 1-ஆம் தேதி விழுப்புரத்தில். சின்னையா என்பவருக்கும் ராஜா மணி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்.
*இவருடைய முழுமையான பெயர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். அவருடைய சான்றுகளில் அவரது பெயர் வி.சி.கணேசன் என்றே குறிப்பிட்டிருக்கும்.
*நாடகத்தில் நடிக்கும் பொழுது ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில், சிவாஜியாக நடித்ததால், அன்று முதல் அவர் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்படலானார். அவருக்கு அந்த பட்டத்தை வழங்கியது தந்தை பெரியார்.
*1952-ல் வெளியான பராசக்தி படம்தான் சிவாஜி கணேசனின் முதல் படம். இப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியிருந்தார். இவருக்கும் இதுவே முதல் படம். இப்படம் அபார வெற்றி பெற்றது.
*அதன் பிறகு இவர் வாழ்வில் மெல்ல வசந்தம் வீசியது. தமிழ் சினிமாவில் நடிப்புக்கென பல படங்களை தந்திருக்கிறார். அதில் வரலாறு, ஆன்மீகம், சமகாலம், இலக்கியம் என அனைத்திலும் நடித்திருக்கிறார்.
*தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரை ஒரு படம் கூண்டுக்கிளி.
*வெளி உலகத்திற்கு இவர்கள் இரண்டு துருவங்கள் என்றாலு, உண்மையில் இவர்கள் இருவரும் பாசமுள்ள அண்ணன் தம்பிகளாகப் பழகினர் என்பது சிலருக்கு மட்டுமே அறிந்த உண்மையாகும்.
*சிவாஜி கணேசன் நடித்த படங்களை எம்.ஜி.ஆர் விரும்பிப் பார்ப்பார். சிவாஜி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை எம்.ஜி.ஆர் 27 முறை பார்த்திருக்கிறார்.
*எம்.ஜி.ஆர், என்.எஸ்.கலைவாணர், எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
*தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட 300 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
இவர் வாங்கிய விருதுகள்
*ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
*பத்ம ஸ்ரீ விருது (1966)
*பத்ம பூஷன் விருது (1984)
*செவாலியே விருது (1994)
*தாதா சாகேப் பால்கே விருது (1997)
*1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத்தந்தையாகக்’ கௌரவிக்கப்பட்டார்.
*இவரது கலைச்சேவையை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதெல்லாம் சரி...என் பிறந்த நாளுக்கு இந்த மாதிரி எதை நினவில் வைத்து இருப்பீங்க...அதை சொல்லுங்க...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.. இவரின் நடிப்பை மிஞ்ச இதுவரை யாரும் வரவில்லை என்பதே உண்மை
நன்றி கார்த்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|