புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
"நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை வைத்து, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்' என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
இதை நான் பார்தது தினமலர்.காம்இல்
1. ஒரு நாளில் ஒரு குடும்பத்திற்கு சமயல் செய்ய காய் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது
2. இது போக சமயல் எரிவாயு, அரிசி, குடி நீர் , பேருந்து போக்குவரது செலவு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செலவுக்கு காசு கொடுக்க வேண்டும்
இது எல்லாம் 32 ரூபாயில் செய்திட முடியுமா ?
எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது, ஆனால் 32 ரூபாய் இருந்தால் நாம் பணக்காரனாம். இது என்ன முட்டாள் தனமாண ஒரு கணக்கு. இவன் மக்களை மதிக்கிறானா அல்லது மாக்கலாக மதிக்கிறானா. கேட்டால் மனமோகன் ஒரு பொருளாதார மேதை என்று சொல்கிறான் காங்கிரஸ்காரன். அந்த முட்டாள் மேதை இதை எப்படி அனுமதித்தா(ன்)ர். (நான் இந்த கேள்வியை கேட்டதற்கு நிச்சயம் பயப்பட மாட்டேன், ஏன் என்றால் இது என்னோட, என்னை போன்ற பலரின் நீண்ட நாள் குமுறல் )
இன்னும் இந்தியாவில் எதனயோ கிராமங்களில் மின் வசதி இல்லை ஆனால் தமிழனை கொன்று குவித இலங்கைக்கு தமிழ்நாடு வழியாக மதிய அரசு மின் வசதி கொடுக்க போகிறானாம்
என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதயும் சொல்லுங்கள்?
இதை நான் பார்தது தினமலர்.காம்இல்
1. ஒரு நாளில் ஒரு குடும்பத்திற்கு சமயல் செய்ய காய் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது
2. இது போக சமயல் எரிவாயு, அரிசி, குடி நீர் , பேருந்து போக்குவரது செலவு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செலவுக்கு காசு கொடுக்க வேண்டும்
இது எல்லாம் 32 ரூபாயில் செய்திட முடியுமா ?
எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது, ஆனால் 32 ரூபாய் இருந்தால் நாம் பணக்காரனாம். இது என்ன முட்டாள் தனமாண ஒரு கணக்கு. இவன் மக்களை மதிக்கிறானா அல்லது மாக்கலாக மதிக்கிறானா. கேட்டால் மனமோகன் ஒரு பொருளாதார மேதை என்று சொல்கிறான் காங்கிரஸ்காரன். அந்த முட்டாள் மேதை இதை எப்படி அனுமதித்தா(ன்)ர். (நான் இந்த கேள்வியை கேட்டதற்கு நிச்சயம் பயப்பட மாட்டேன், ஏன் என்றால் இது என்னோட, என்னை போன்ற பலரின் நீண்ட நாள் குமுறல் )
இன்னும் இந்தியாவில் எதனயோ கிராமங்களில் மின் வசதி இல்லை ஆனால் தமிழனை கொன்று குவித இலங்கைக்கு தமிழ்நாடு வழியாக மதிய அரசு மின் வசதி கொடுக்க போகிறானாம்
என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதயும் சொல்லுங்கள்?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
கோவை:டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்க வேண்டுமென்ற பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதிய அரசின் புதிய சாதனை மற்றும் வர்ணிக்க முடியாத அறிவு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம், இங்கு விலையைக் கூட்டும் எண்ணெய் நிறுவனங்கள், அது குறையும் போது சத்தமே காட்டுவதில்லை. பெட்ரோல், டீசலை அடுத்து, இந்த எண்ணெய் நிறுவனங்களின் பார்வை, காஸ் சிலிண்டர்களின் மீது திரும்பியுள்ளது. காஸ் சிலிண்டர் மானியத்தை குறைப்பதற்கான வேலைகளில் இவை இறங்கியுள்ளன.இதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்த எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பு விபரங்கள் தரப்பட்டு, அதன்பேரில் அந்த குழுவும் மத்திய அமைச்சரவைக்கு சில கருத்துருக்களை அனுப்பியிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அத்தனையும் "பகீர்' ரகமாகவுள்ளன.
மதிய அரசின் புதிய சாதனை மற்றும் வர்ணிக்க முடியாத அறிவு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம், இங்கு விலையைக் கூட்டும் எண்ணெய் நிறுவனங்கள், அது குறையும் போது சத்தமே காட்டுவதில்லை. பெட்ரோல், டீசலை அடுத்து, இந்த எண்ணெய் நிறுவனங்களின் பார்வை, காஸ் சிலிண்டர்களின் மீது திரும்பியுள்ளது. காஸ் சிலிண்டர் மானியத்தை குறைப்பதற்கான வேலைகளில் இவை இறங்கியுள்ளன.இதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்த எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பு விபரங்கள் தரப்பட்டு, அதன்பேரில் அந்த குழுவும் மத்திய அமைச்சரவைக்கு சில கருத்துருக்களை அனுப்பியிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அத்தனையும் "பகீர்' ரகமாகவுள்ளன.
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
வின்சீலன் wrote:
எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது,
பெட்ரோல் விலை ஏன் உயர்ந்து கொண்டே போகிறது என்பதை
மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் .
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு சம்பளத்தை கொட்டிக்கொடுக்கின்றனர் . அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையை காட்டிலும் பன்மடங்கு சம்பளம் அதிகம் .
வெறும் கடைநிலை ஊழியருக்கே 40,000 ரூபாய் சம்பளம் தரப்படுகின்றது என்றால் அந்த நிறுவனகளின் மேனேஜர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படும் என்று நினைத்து பாருங்கள் .
கலக்டரை விட அந்த நிறுவன மேனேஜருக்கு சம்பளம் அதிகம் . ஆனால் கலக்டரை விட மேனேஜருக்கு வேலை குறைவு .மேனேஜர் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு சென்று மீட்டிங் இல் கலந்துகொள்ள விமான டிக்கெட் இலவசம் , இப்படி பல இலவசங்கள் வேறு அவர்களுக்கு அள்ளி கொடுக்கப்படுகிறது
இன்னும் சில நிறுவனங்களில் கடைநிலை ஊழியரில் இருந்து மேனேஜர் மற்றும் அதற்கும் மேல் உள்ளோர் என அனைவரும் நன்றாகவே பெட்ரோலை திருடி தனியாக விற்பனை செய்து காசு பார்க்கின்றனர் .
சேமிப்பில் உள்ள பெட்ரோல் , ஆவியாகிவிட்டது என்ற பொய் கணக்கை அரசுக்கு காட்டிவிட்டு அந்த பெட்ரோலை திருடிக் கொள்கின்றனர் . இப்படி இவர்கள் கொள்ளை அடிக்க , ஏமாந்த இளிச்சவாயர்களாக இருக்கும் மக்கள் தலையில் பெட்ரோல் விலை உயர்வாக விடிக்கிறது
உழைப்பிற்கேற்ற ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டும் அதை விடுத்து அதிகபட்ச ஊதியம் எதற்க்கு ? இந்த அழகில் தொடர்ந்து நான்கு மணி நேரம் வேலை செய்தால் அடுத்த இரண்டு மணி நேரம் ஓய்வு என்பன போன்ற சலுகைகள் வேறு
ஆக இவர்களுக்கெல்லாம் அள்ளி கொடுத்து விட்டு , மக்களின் அடிமடியில் கைவைக்கின்றனர் அரசினர்
மத்திய அரசை விட்டு மாநில அரசு விஷயத்திற்க்கு வரலாம்
எல்லோரும் ஒரு நிமிடம் நன்றாக யோசித்து விட்டு சொல்லுங்கள் ,
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமா ? இல்லை
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமா ?
அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் , வேலை குறைவு
தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு , வேலை அதிகம்
BA , B.ED ,படித்த அரசு பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் 30,000 ரூபாய்
MSC ,B.ED ,M,Phil படித்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் 6000 ரூபாய்
இவ்வளவு அதிகமான சம்பளத்தை அரசு பள்ளி ஆசிரியர்கள் வாங்கினாலும் கூட அவர்கள் சிலர் சரியாக பாடம் நடத்துவதில்லை . இன்னும் சிலர் பள்ளிக்கு வந்து கையொப்பம் போட்டுவிட்டு சொந்த வியாபாரத்தை கவனிக்க போய்விடுகிறார்கள் .
ஆக இப்படி சம்பளத்தை அதிகமாக அவர்களுக்கு கொட்டி கொடுத்துவிட்டு , வரியை உயர்த்தி மக்களை பதம் பார்க்கிறது மாநில அரசு
இப்படி எல்லாம் இருந்தால் அப்புறம் நாடு எப்படி உருப்படும் ?
பணக்காரன் மேலும் மேலும் பணக்காரானாக்கிக் கொண்டே போகிறான்
நடுதரவர்க்கத்தினர் பிச்சைகாரர்கள் ஆகிவிட்டனர்
பிச்சைக்காரர்கள் இறந்துவிட்டனர் பசிக்கொடுமையில்
இதுதான் நம் நாட்டின் தற்போதைய நிலவரம்
வின்சீலன் wrote:என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?
எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?
அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை
இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்
- Code:
வின்சீலன் wrote:[b]என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?[/b]
இப்படி மூச்சிறைக்க ஓடி வந்தது இந்தக் கேள்வியைக் கேக்கவா வின்?
மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அரசியல் வாதிகளும் எல்லாரும் வெவரமானவங்க. அவங்க வீட்ல ஒத்தை நாயா வளக்கறாங்க... நம்ம மாதிரி கணக்குப் போட??
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?
அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை
இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்
ஒரு நாள் வரும்
இந்த கூட்டத்தின் ஆட்டதை ஒலிபேன்
அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை
இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்
ஒரு நாள் வரும்
இந்த கூட்டத்தின் ஆட்டதை ஒலிபேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Aathira wrote:
- Code:
வின்சீலன் wrote:[b]என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?[/b]
இப்படி மூச்சிறைக்க ஓடி வந்தது இந்தக் கேள்வியைக் கேக்கவா வின்?
மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அரசியல் வாதிகளும் எல்லாரும் வெவரமானவங்க. அவங்க வீட்ல ஒத்தை நாயா வளக்கறாங்க... நம்ம மாதிரி கணக்குப் போட??
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (ராஜா , கனிமொழி மாதிரி) அந்த திருடனை எல்லாம் பிடிக்க தான் ஓடுகிறேன். அதுவரை வின்னர் உட்கார மாட்டான் .
இளய தலைமுறை நினைத்தால் எதுவும் செய்ய முடியும், எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்தால் ஒரு நாள் படிதவன் எல்லாம் பிச்சை எடுப்பான் ரவுடியும், தேச துரோகியும் நாட்டை ஆள்வான்.(இப்போதே அப்படி தான் உள்ளது) அப்படி நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த சமூக விளிபுணர்வை ஏற்படுத வேண்டும் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
அஹா வின் நீங்க அரசியல்ல குதிக்கப் போறீங்களா? :afro:வின்சீலன் wrote:எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?
அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை
இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்
ஒரு நாள் வரும்
இந்த கூட்டத்தின் ஆட்டதை ஒலிபேன்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ஆத்மா உன்மயில் உங்கள் பதிர்வு அருமை , என் வாழ்த்துகள்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Aathira wrote:அஹா வின் நீங்க அரசியல்ல குதிக்கப் போறீங்களா? :afro:வின்சீலன் wrote:எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?
அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை
இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்
ஒரு நாள் வரும்
இந்த கூட்டத்தின் ஆட்டதை ஒலிபேன்
அரசியலில் இருந்து தான் மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று அல்ல அக்கா, நம் எல்லாருக்கும் கடவுள் ஒரு கூடுதல் திறமை கொடுதிருபார் அதை வைது கூட உதவலாம். என்னோட பலம் கணினி அறிவு, இப்போதும் அதை வைது உதவி கொண்டுதான் உள்ளேன் .
ஆனால் உங்கள் போன்ற ஆசிரியர்கள் மிகவும் நல்ல இளய தலைமுறையை (என்னை போன்று ) உருவாகலாம் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
» புரிதலால் மட்டுமே சாதிக்க முடியும்…!
» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
» புரிதலால் மட்டுமே சாதிக்க முடியும்…!
» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|