புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
30 Posts - 54%
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
30 Posts - 54%
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சின்னக் கவிதைகள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 12:48 pm

அது ஒரு சிட்டுக் குருவியைப்
பற்றிய கவிதைதான்.
அதற்குத்தான் ....
படித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறேன்.
கேட்காமல்.....
பறந்து கொண்டே இருக்கிறது
என் அறையெங்கும்.
*********************************************
எல்லோரும்...
அவரவர் பெயரைச் சொன்னால்
திரும்பிப் பார்ப்பார்கள்தானே!.....
என் முன்னே பறந்து சென்ற
ஒரு "ஈ"-யை..."இங்கே வா "ஈ"...
என்று கூப்பிட்டேன்."'
திரும்பிக் கூடப் பார்க்காமல்
போய்க் கொண்டே இருக்கிறது.
ஒருவேளை...
அதன் பெயர் "ஈ"..இல்லையோ..என்னமோ?
**************************************************
மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 1:44 pm

மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.

இதைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பும் அதே சமயம் இந்தக் காலத்து குழந்தைகள் சில விஷயங்களை (நமது சரித்திரத்தை ) தெரிந்து கொள்ள ஆசை இல்லாமல் இருப்பது தெரிகிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சில சின்னக் கவிதைகள்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 1:55 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 2:57 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிச்சா.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 02, 2011 3:03 pm

நண்பா நீங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமா கதையும் சேர்ந்த கவிதையை கொடுத்திருக்கீங்க ரொம்ப நல்லாயிருக்கு சூப்பர் மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 3:05 pm

ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 5:23 pm

rameshnaga wrote:ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 02, 2011 5:29 pm

கவிதைக்கு பொய் அழகு
உங்களின் உண்மை கவிக்கு அழகு
மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
சில சின்னக் கவிதைகள்.... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 5:37 pm

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 02, 2011 5:46 pm

rameshnaga wrote:
**************************************************
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

ஏனென்று தெரிய வில்லை ரமேஷ். உங்களுடைய கவிதைகளில் எனக்கு ஏதாவது ஒரு உணர்வு தான் கிடைக்கும். ஆனால் இந்த வரிகளில் எனக்கு இதுதான் வந்தது .. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நன்றி . மீண்டும் சந்திப்போம். கருத்து மோதலுக்கு களம் தயார் என்னிடம் !



சில சின்னக் கவிதைகள்.... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக