புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
284 Posts - 45%
heezulia
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
19 Posts - 3%
prajai
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது...கடவுள் சொன்ன கவிதை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 9:09 pm

கண்களை மூடிக் கொண்டேன்...
கனவிலே கடவுள் வந்தார்.

"இந்தியாவின் எதிர் காலம் "-கேட்டேன்.
இறைவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ஆண்டவன் அழுது பார்த்தேன்..
அடிமனம் நடுங்கிக் கேட்டேன்.
"கவலைகள்" தீர்க்கும் கடவுள்
கவலையோடு கலங்கிச் சொன்னார்.

"பாரதி" எழுதும் நாளில் - மக்கள்
"முப்பது கோடி" என்றாய்.-இன்றோ
மூன்று பத்து ஆண்டுகள் பின்
"முன்னூறு கோடி" என்பாய்.

மனிதர்கள் என்வரம்தான்-என்றாலும்
இமைக்கின்ற பொழுதினுக்குள்
இடைவெளி ஏதுமின்றி...
அலைகளாய் சூல் தரிக்கும்
ஆர்ப்பாட்ட கடலினைப் போல்
கணநேர இடைவெளியின்றி...
கனக்கின்ற கருப்பைகள்
ஒரு போதும் வரம் இல்லை...
"வற்றாத சுமை"தான் என்றார்.

மேலும் சொன்னார்.

அங்கே பார்!
குடித்து நிற்கும் கூழுக்குக்
கும்பிட்டு..கும்பிட்டு
கூன் விழுந்த முதுகைப் பார்.
அங்கே-
குறுகி நிற்கக் குடிசை இல்லை.
ஆனால்-
கசங்கிய பாயில் இரண்டு;
கழுத்தில் மாலையாய் ஒன்று;
முதுகின் மேல் ஊஞ்சலாடும்...
மூட்டையாய் ஒன்று..
வறுமையை வரவேற்க
வயிற்றில் ஒன்று..-என
வளர்ந்து நிற்கும்
வாரிசுகளைப் பார்.
அம்மாவிற்குப் பேத்தியும்...
பெண்ணிற்குத் தம்பியும்..
ஒரே நாளில் பிறந்து விளையாடும்
அசிங்கத்தைப் பார்.
உன் தேசத்தின் எதிர்காலம்
தேகத்தில் அழிவதைப் பார்.

சின்னதாய் மூச்சு விட்டு-
கொஞ்சம் சிரிப்பிற்குத் திரும்பிய கடவுள்
மேலும் சொன்னார்-

வளமான தேசம் காண
நலமான மக்கள் வேண்டும்.
கணக்கிலா மக்கள் வேண்டாம்.
அளவான மக்கள் பெற்றால்
அழகான தேசம் காண-
நான் என்றும் உங்கள் பக்கம்-என்றார்.

பரமனைப் பணிந்து
வாழ்கின்ற வேதம் அறிந்து

என் கண்களைத் திறந்தேன் --நான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2011 7:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
ரமணியன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 8:35 am

அழகான கவிதை .....சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ...நன்றி நாகா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 8:44 am

ரொம்பவும் நன்றி! ராமனீயன் சார் .,
ரொம்பவும் நன்றி! கே.பாலா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 10:49 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு சிறிய சந்தேகம் இப்பொழுதெல்லாம் குடும்பத்திற்கு ஒன்று அல்லது 2 குழந்தைகள் இருப்பதே கடினம்

அந்த காலத்தில் 40 வருடம் முன்பு ஒரு வீட்டில் 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஆடும் தாலாட்டு சத்தம் கேட்கும் என்று சொல்வார்கள் அம்மா பொண்ணு மருமகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் பிள்ளை பிறக்கும் இப்பொழுது அப்படி இல்லையே அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது...கடவுள் சொன்ன கவிதை. Ila
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Oct 03, 2011 11:09 am

நல்ல கவிதை நண்பா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 11:44 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்., krpr...
இன்னமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பகுதிகளில்
இம்மாதிரி இருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்..இளமாறன்.
அதை வைத்துத்தான் இம்மாதிரி எழுதினேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக