புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர்
Page 1 of 1 •
விஜய் டிவியின்
சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த ஜூலை 2010ல் தொடங்கியது. தமிழகம்,
கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.
சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா,
தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
இறுதிப்போட்டி களத்தில் சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா, சந்தோஷ் ஆகிய
நால்வர் மட்டுமே நின்றனர்.
இந்த இறுதிப்போட்டியில் பாடகர்கள்
நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன்,
மால்குடி சுபா, புஷ்பவனம் குப்புசாமி, டி.எல்.மகாராஜன் உட்பட ஏராளமான
பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு மார்க்குகளை வழங்கினர்.
சத்யப்பிரகாஷ் பாடும்போது நீயா நானா கோபி
பல முறை எழுந்து கைதட்டினார். ரசிகர்கள், பாடகர்கள் அனைவரும் அவரது
பாட்டுக்கு எழுந்து நின்று கைதட்டினர்.
அனைத்துப் பின்னணிப்பாடகர்களிடம்
இருந்தும் அதிகமான மார்க்குகள் வாங்கியவர் சத்யப்பிரகாஷ். ஆனால் சாய்சரண்
வின்னராக அறிவிக்கப்பட்டார்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவருக்குமே இது
அதிர்ச்சியை அளித்தது. ரசிகர்கள் அளித்த வாக்குகள் சாய்சரணுக்கு அதிகமாக
இருந்தது. அதனால்தான் அவர் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்று சொன்னதை
யாரும் நம்ம தயாராக இல்லை. ரசிகர்கள் தங்களின் கோபத்தை
வெளிப்படுத்திவருகிறார்கள்.
சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதி
நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை வெடித்தது. பாடகரும், இசையமைப் பாளருமான
ஸ்ரீநிவாஸ், ‘’ஒரு இசைக்கலைஞனாக சொல்கிறேன். நல்ல இசை ரசிகனாக
சொல்கிறேன். அன்றைக்கு சத்யப்பிரகாஷுக்குத்தான் அந்த விருந்து
கிடைத்திருக்க வேண்டும்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவரும் இதைத்தான்
சொல்லுவார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் விஜய் டிவியோ,
நிகழ்ச்சியாளர்களோ இல்லை. தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கள் கைகளில் மட்டுமே
இல்லை.
மக்கள் கையில்தான் இருக்கிறது. இனியாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நல்லா யோசித்து செயல்படுங்கள்’’ என்று ஆவேசப்பட்டார்.
பின்னர், ‘’அதற்காக நான் சாய்சரணை குறைசொல்லவில்லை’’ என்று ஸ்ரீநிவாஸ் சொன்னாலும், மகா தர்மசங்கடத்தில் நெளிந்தார் சாய்சரண்.
பாடகி சுஜாதா, ‘’நான்
மட்டுமல்ல; எல்லோருமே சத்யாதான் வருவார்னு நினைச்சிருந்தோம். ஆனா முடிவு
வந்ததும் நம்ப முடியல; தாங்க முடியல….இந்த வலி எல்லோருக்கும் இருக்கும்’’
என்று சொன்னவர் அதற்கு பேசமுடியாமல் அழுதுவிட்டார்.
நல்ல கலைஞனை எல்லோரும்
வாழ்த்துவோம் என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல, பிரபல பாடகர்கள், பாடகிகள்
அனைவரும் சத்யப்பிரகாஷிடம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார் சாய்சரண்.
use tamil
சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த ஜூலை 2010ல் தொடங்கியது. தமிழகம்,
கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.
சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா,
தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
இறுதிப்போட்டி களத்தில் சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா, சந்தோஷ் ஆகிய
நால்வர் மட்டுமே நின்றனர்.
இந்த இறுதிப்போட்டியில் பாடகர்கள்
நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன்,
மால்குடி சுபா, புஷ்பவனம் குப்புசாமி, டி.எல்.மகாராஜன் உட்பட ஏராளமான
பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு மார்க்குகளை வழங்கினர்.
சத்யப்பிரகாஷ் பாடும்போது நீயா நானா கோபி
பல முறை எழுந்து கைதட்டினார். ரசிகர்கள், பாடகர்கள் அனைவரும் அவரது
பாட்டுக்கு எழுந்து நின்று கைதட்டினர்.
அனைத்துப் பின்னணிப்பாடகர்களிடம்
இருந்தும் அதிகமான மார்க்குகள் வாங்கியவர் சத்யப்பிரகாஷ். ஆனால் சாய்சரண்
வின்னராக அறிவிக்கப்பட்டார்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவருக்குமே இது
அதிர்ச்சியை அளித்தது. ரசிகர்கள் அளித்த வாக்குகள் சாய்சரணுக்கு அதிகமாக
இருந்தது. அதனால்தான் அவர் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்று சொன்னதை
யாரும் நம்ம தயாராக இல்லை. ரசிகர்கள் தங்களின் கோபத்தை
வெளிப்படுத்திவருகிறார்கள்.
சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதி
நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை வெடித்தது. பாடகரும், இசையமைப் பாளருமான
ஸ்ரீநிவாஸ், ‘’ஒரு இசைக்கலைஞனாக சொல்கிறேன். நல்ல இசை ரசிகனாக
சொல்கிறேன். அன்றைக்கு சத்யப்பிரகாஷுக்குத்தான் அந்த விருந்து
கிடைத்திருக்க வேண்டும்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவரும் இதைத்தான்
சொல்லுவார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் விஜய் டிவியோ,
நிகழ்ச்சியாளர்களோ இல்லை. தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கள் கைகளில் மட்டுமே
இல்லை.
மக்கள் கையில்தான் இருக்கிறது. இனியாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நல்லா யோசித்து செயல்படுங்கள்’’ என்று ஆவேசப்பட்டார்.
பின்னர், ‘’அதற்காக நான் சாய்சரணை குறைசொல்லவில்லை’’ என்று ஸ்ரீநிவாஸ் சொன்னாலும், மகா தர்மசங்கடத்தில் நெளிந்தார் சாய்சரண்.
பாடகி சுஜாதா, ‘’நான்
மட்டுமல்ல; எல்லோருமே சத்யாதான் வருவார்னு நினைச்சிருந்தோம். ஆனா முடிவு
வந்ததும் நம்ப முடியல; தாங்க முடியல….இந்த வலி எல்லோருக்கும் இருக்கும்’’
என்று சொன்னவர் அதற்கு பேசமுடியாமல் அழுதுவிட்டார்.
நல்ல கலைஞனை எல்லோரும்
வாழ்த்துவோம் என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல, பிரபல பாடகர்கள், பாடகிகள்
அனைவரும் சத்யப்பிரகாஷிடம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார் சாய்சரண்.
use tamil
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
சாய்சரணுக்கு விருது கொடுத்தது ஒரு திட்டமிட்ட நிகழ்வோ என்று தோன்றுகிறது..
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர் Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உண்மை தான் அண்ணாஆளுங்க wrote:சாய்சரணுக்கு விருது கொடுத்தது ஒரு திட்டமிட்ட நிகழ்வோ என்று தோன்றுகிறது..
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|