புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
61 Posts - 41%
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
prajai
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
423 Posts - 48%
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
29 Posts - 3%
prajai
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சின்னக் கவிதைகள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 2:18 pm

அது ஒரு சிட்டுக் குருவியைப்
பற்றிய கவிதைதான்.
அதற்குத்தான் ....
படித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறேன்.
கேட்காமல்.....
பறந்து கொண்டே இருக்கிறது
என் அறையெங்கும்.
*********************************************
எல்லோரும்...
அவரவர் பெயரைச் சொன்னால்
திரும்பிப் பார்ப்பார்கள்தானே!.....
என் முன்னே பறந்து சென்ற
ஒரு "ஈ"-யை..."இங்கே வா "ஈ"...
என்று கூப்பிட்டேன்."'
திரும்பிக் கூடப் பார்க்காமல்
போய்க் கொண்டே இருக்கிறது.
ஒருவேளை...
அதன் பெயர் "ஈ"..இல்லையோ..என்னமோ?
**************************************************
மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 3:14 pm

மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.

இதைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பும் அதே சமயம் இந்தக் காலத்து குழந்தைகள் சில விஷயங்களை (நமது சரித்திரத்தை ) தெரிந்து கொள்ள ஆசை இல்லாமல் இருப்பது தெரிகிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சில சின்னக் கவிதைகள்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 3:25 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 4:27 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிச்சா.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 02, 2011 4:33 pm

நண்பா நீங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமா கதையும் சேர்ந்த கவிதையை கொடுத்திருக்கீங்க ரொம்ப நல்லாயிருக்கு சூப்பர் மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 4:35 pm

ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 6:53 pm

rameshnaga wrote:ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 02, 2011 6:59 pm

கவிதைக்கு பொய் அழகு
உங்களின் உண்மை கவிக்கு அழகு
மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
சில சின்னக் கவிதைகள்.... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 7:07 pm

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 02, 2011 7:16 pm

rameshnaga wrote:
**************************************************
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

ஏனென்று தெரிய வில்லை ரமேஷ். உங்களுடைய கவிதைகளில் எனக்கு ஏதாவது ஒரு உணர்வு தான் கிடைக்கும். ஆனால் இந்த வரிகளில் எனக்கு இதுதான் வந்தது .. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நன்றி . மீண்டும் சந்திப்போம். கருத்து மோதலுக்கு களம் தயார் என்னிடம் !



சில சின்னக் கவிதைகள்.... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக