புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
2 Posts - 3%
prajai
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
2 Posts - 3%
Barushree
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
1 Post - 2%
M. Priya
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
8 Posts - 2%
prajai
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!!


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Tue Oct 04, 2011 2:43 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது கோட்டை கருப்பசாமி கோயில். இந்த கோயிலில் தரப்படும் பிரசாதம் திகைக்க வைக்கிறது. கிடாவின் கறிதான் ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதோடு மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயிலுக்கு வந்தால், அவர்கள் கோர மரணத்தை சந்திப்பார்கள் என்பதும் அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கருப்பசாமி திருவிழாவின் போது நடுநிசியில் சாமி வேட்டைக்கு செல்வார். சாமி வேட்டை முடிந்து வந்ததும், வரிசையாக ஆயிரக்கணக்கில் ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுகின்றன. அப்போது ஆண்கள் மட்டுமே கோட்டை கருப்பு முன்பு இருக்க வேண்டும் என்பதை நியதியாக வைத்திருக்கிறார்கள் ஊர்மக்கள். எனவே இதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. கோயில் எல்லைக்குள் நுழைவதும் இல்லை. மீறி வந்தால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயமாம்.

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளாதது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. பொதுவாக முன்னோர் வழிபாடு, ஆவி வழிபாடு போன்றவற்றில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. மதுரை பகுதியில் பாடையெழுப்புதல் என்ற சடங்கு சில இடங்களில் நடத்தப்படும். ஆவி இருப்பதாக நம்புபவர்கள் இந்த சடங்கு நடத்துகிறார்கள். அற்ப ஆயுசில் இறந்தவர்கள் ஆவியாக அலைவதாக கூறப்படுவது உண்டு. அது நல்லதல்ல என்ற நம்பிக்கையில் ஆவி ஓட்டும் சடங்கை செய்கின்றனர். இறந்தவரது ஆவியை எழுப்பி மரத்திலோ, புதிதாக நட்ட செடியிலோ குடியேற வைப்பார்கள். உடுக்கை அடித்து வாணவேடிக்கை முழக்கி சாமியாடி ஆடுவார். ஆவி ஓட்டும் சடங்கு துவங்கியதும், மண் கலயத்தில் தண்ணீர் ஊற்றப்படும். அருகில் விளக்கு ஒன்றை எரியவிடுவார்கள். இரவு முழுக்க அந்த விளக்கு எரியும். ஆவியாக அலைபவர் பூச்சி வடிவெடுத்து அதை நெருங்கி வருவார்களாம். விளக்கை நெருங்கி வரும் பூச்சி, தண்ணீர் கலயத்தில் விழும். விழுந்ததும் கலயத்தை மூடிவிடுவார்கள். பூச்சி வடிவில் உள்ளே விழுந்த ஆவிக்கு மாலை, மரியாதை செலுத்தி வழிபடுவார்கள். வழிபாடு முடிந்த பிறகு, கலய நீரை மரம் அல்லது செடியில் ஊற்றிவிடுவார்கள். அந்த ஆவியானது மரம் அல்லது செடியில் குடியேறிவிடும் என்பது நம்பிக்கை. ஆவி குடியேறிய மரத்தை தொடர்ந்து வழிபடுவார்கள். இதுபோன்ற வழிபாடுகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. அதுபோலவே, இங்கும் பெண் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஊர் பெரியவர்கள் சிலர்.
கருப்பசாமி முன்பு ஆடுகளை அறுத்து முடித்தவுடன் கறித் துண்டுகள் வெட்டப்படுகிறது. ரத்தம் வழிய வழிய அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆட்டு இறைச்சியை போட்டி போட்டு வாங்கும் ஆண் பக்தர்கள் கோயிலிலேயே ஒன்றாக கறிக் குழம்பு சமைக்கிறார்கள். இந்த குழம்பையும் கோட்டை கருப்பசாமியின் பிரசாதமாக நினைத்து சாப்பிடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கும் குழம்பை தொட்டு நாக்கில் தடவுகிறார்கள். இதன் மூலம் அவர்களை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கறி மீதமாகி விட்டால் அதை வீட்டுக்கு எடுத்து செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். இந்த விழாவுக்காக தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கோயிலில் குவிகிறார்கள். மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயில் விழாவில் கலந்து கொண்டால், அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று கூறப்படுவது திகிலூட்டும் மற்றொரு விஷயம். இந்த சம்பிரதாயத்தை மறந்தோ, அலட்சியப்படுத்தியோ மது குடித்துவிட்டு வந்தவர்கள் கோரமாக பலியாகி இருப்பதாக ஊர்வாசிகள் பட்டியலிட்டு சொல்கிறார்கள். இதனால் கோயில் விழாவுக்கு வரும் பக்தர்கள் மதுவை மனதால்கூட நினைப்பது கிடையாதாம்.
- நாச்சிபாளையம் கே.பூபதி
மேலும் ஆவிகள் உலகுக்குள் நுழைய.. http://puthiyaulakam.com/?cat=11
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Ghost-kill



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக