புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
46 Posts - 40%
prajai
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 1%
kargan86
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 1%
jairam
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
8 Posts - 5%
prajai
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 1%
kargan86
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 02, 2011 12:51 pm

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!



மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.


இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.


நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.


அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.



'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.




முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.





உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி,கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.






இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.



நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.




கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.



சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம்
மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.



இந்தியாவின் திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும்,கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,அறிவை பெருக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: திரு.சௌந்தர்
http://abuwasmeeonline.blogspot.com/2011/06/blog-post_07.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 02, 2011 1:05 pm

நல்ல பயனுள்ள செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 1:38 pm

இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால் கருவேப்பிலை சாப்பிடுவதால் ஜீரணம் ஆகாது.அது குடலில் தங்கி விடும் என்று எப்போதோ படித்த ஞாபகம்.அது உண்மையா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 02, 2011 1:47 pm

இதுவரை நான் அப்படி கேள்விப்படவில்லை பெண்கள் என்ன பதில் கொடுக்கின்றார்கள் என்று பார்போம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 02, 2011 2:07 pm

kitcha wrote:
இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால் கருவேப்பிலை சாப்பிடுவதால் ஜீரணம் ஆகாது.அது குடலில் தங்கி விடும் என்று எப்போதோ படித்த ஞாபகம்.அது உண்மையா
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை கிச்சா. நன்றாக மென்று பின் சாப்பிடும்போது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பே
இல்லை



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Uகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Dகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Aகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Yகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Aகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Sகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Uகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Dகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Hகறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 2:13 pm

உதயசுதா wrote:அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை கிச்சா. நன்றாக மென்று பின் சாப்பிடும்போது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பே
இல்லை

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  678642 கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  678642 கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  678642 கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக