புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அக்டோபர் 2 Poll_c10அக்டோபர் 2 Poll_m10அக்டோபர் 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 5:41 am

அக்டோபர் 2
நாட்காட்டி ஞாபகப்படுத்தும்
மற்றும் ஒரு நாள்


சிலைக்கு
மாலையிட்டு
சிலநிமிடம்
"வாய்குழற" பேசி
வழக்கம் போல்
விடைபெறுவார் அமைச்சர்


வாழ்விக்க வந்த
மகாத்மா
மறுபடி
வருவாரா ?
எண்ணியபடி
ஏக்கத்தோடு கலையும்
கூட்டம்!


ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 7:10 am

வெகு அழகான கவிதை...கே.பாலா...எனது வாழ்த்துக்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 9:14 am

rameshnaga wrote:வெகு அழகான கவிதை...கே.பாலா...எனது வாழ்த்துக்கள்.
உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது ரமேஷ் நாகா !மிக்க நன்றி நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 02, 2011 9:25 am

நன்று பாலா சார்.

ஆத்மா வாழும் உடலுக்கே சொந்தம் இல்லை
மகாத்மாவிற்கோ மக்களின் இதயத்தில் வாழ்வு என்றுமே...



நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 02, 2011 9:30 am

//எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !
//
பளிச்சென நெற்றியில் அறைந்தாற் போல ஒரு அறிவுரை. அருமை பாலா. காலையில் இந்த வரிகள் ஒரு புது உற்சாகத்தைக் கொடுக்கின்றது. நன்றி



அக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Tஅக்டோபர் 2 Hஅக்டோபர் 2 Iஅக்டோபர் 2 Rஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 02, 2011 9:55 am

வாய் குழற பேசும் அமைச்சருக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 10:08 am

நட்புடன் wrote:நன்று பாலா சார்.

ஆத்மா வாழும் உடலுக்கே சொந்தம் இல்லை
மகாத்மாவிற்கோ மக்களின் இதயத்தில் வாழ்வு என்றுமே...
நன்றி நபுடன் அன்பு மலர் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 10:40 am

ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !


உணர்வை தூண்டும்,சிந்திக்க வைக்கும் வரிகள்.சூப்பர் சார் அக்டோபர் 2 224747944 அக்டோபர் 2 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அக்டோபர் 2 Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 02, 2011 10:42 am

அசுரன் wrote:வாய் குழற பேசும் அமைச்சருக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்.
அக்டோபர் 2 359383 அக்டோபர் 2 359383



அக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Tஅக்டோபர் 2 Hஅக்டோபர் 2 Iஅக்டோபர் 2 Rஅக்டோபர் 2 Aஅக்டோபர் 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 10:47 am

அருமையான கேள்வி ஸார்

நாமே தான் தடுத்துக் கொள்கிறோம்

மகாத்மா

எனை
எட்டவைத்து பார்க்காதீர்கள்
கிட்ட வைத்து பாருங்கள்
உங்களில் ஒருவன் தான் நான்

நாம் மகாத்மாவை
எட்டவைத்து பார்த்து
தப்பித்துக் கொள்கிறோம்
கிட்ட வைத்து - நம்மில்
ஒருவராய் கண்டால்
வீண் வேலை என்ற நினைப்போ?



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக