புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாசனின் காதல்
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
அன்பு உறவுகளே...
வெகு நாட்களுக்கு பிறகு இன்றுதான் ஈகரைக்கு வருகிறேன்... சில நாட்களாய் காதல் பதிவிடும் நான் என் காதலை பதிவிட்டால் என்ன என்று தோன்றியது.. சில தயக்கங்களை உடைத்து எனது காதல் நினைவுகளை உங்களோடு பகிர்கிறேன்...
சுருக்கமான கதைதான் கொஞ்சம் விரிவாக கூறுகிறேன்...
அவள் பெயர் நக்கத்.. வட மாநில பெண்.. ஆனால் தமிழகத்திற்கு அவள் குடும்பத்துடன் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.. தமிழ் பேசுவாள் ஆனால் அவ்வளவு தெளிவாக உச்சரிப்பு இருக்காது... எங்கோ பார்த்தோம், எப்படி எப்படியோ பழகினோம், ஒருமித்த கருத்துக்கள் உருமித்த போது காதலை அறிவித்தது எங்கள் மனது... மகிழ்ச்சியான காதல் நெகிழ்ச்சியாய் தொடர்ந்தது... அவள் மிகவும் தைரியமானவள்... ஒரு சிறிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராய் பணி புரிந்தாள். எங்கள் ஊரில் இருந்து 60 கி.மீ. இருக்கும் அவளது ஊர்.
வாரம் இரண்டு மூன்று முறை சந்தித்து கொள்வோம், தினமும் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவோம்...
என்னை பிரிந்து அவளாலும் அவளை பிரிந்து எந்நாளும் ஒரு நொடிப்பொழுது கூட இருக்க முடியவில்லை அந்த தருணங்களில்...
எல்லா காதலர்களும் சொல்லும் வசனம்தான் "எங்கள் காதல்தான் உலகிலேயே சிறந்த காதல்", இது காதலர்களுக்கான பொது உடைமை வசனம்...
குடி குடியை கெடுக்கும் என்னும் பழமொழி உணர்ந்த போதுதான் எனக்கு தெளிவாய் புரிந்தது.. ஆம் குடியினால் ஏற்பட்ட பிரச்சனைகள்தான் எங்கள் பிரிவிற்கு முன்னோடி...
ஒரு சமயம் என் நண்பனின் திருமணதிற்காக திருமணம் முடிந்த பிறகு ட்ரீட் வைத்தான்... நான் குடித்தால் அது நக்கத்துக்கு பிடிக்காது, அவளிடம் இதை நான் மறைக்கவும் முடியாது என்பதால் நான் குடிக்க மறுத்தேன், நண்பர்கள் விடவில்லை, இரவு வெகு நேரம் குடித்தோம், இரவு மணி 3 இருக்கும், அப்போது குடி போதையில் என் நண்பன் ஒருவன் நக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தான்.. அவள் பெயரை கிண்டல் செய்து தவறாக பேசினான்.. போதையிலும் நான் காதலை மறக்கவில்லை. கோபத்தில் மது பாட்டில்லை எடுத்து அவன் முகத்தில் அடித்துவிட்டேன், ஒரே ரத்தம், மற்ற நண்பர்கள் என்னை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர், மறுநாள் காவல் துறையினர் எனது வீட்டில்... அடிபட்ட நண்பனும், அவனது தகப்பனாரும் என் மீது வழக்கு பதிந்துவிட்டனர். ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்தேன், என் அப்பா யார் யாரையோ சந்தித்து என்னை மிகவும் சிரமப்பட்டு காவல் நிலையத்திலிருந்து மீண்டும் அழைத்து வந்தார்...
நான் யாரிடமும் சண்டைக்கான காரணத்தை கூறவில்லை... எங்கள் வீட்டில் நக்கத் மிகவும் பழக்கமானவள். அவள் வீட்டிற்கும் நான் சிலமுறை சென்றுவந்துள்ளேன், என் வீட்டில் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றே நினைத்திருந்தனர் வழக்கமான பெற்றோர்கள் போல...
இந்த சண்டை விஷயம் எப்படியோ நக்கத்திற்கு தெரிந்துவிட்டது, நேரில் சந்தித்து பேசினோம், மிகவும் கோவம் கொண்டு சண்டை இட்டாள் இருகாரணங்களுக்காக, ஒன்று நான் மது அருந்தியது, மற்றொன்று நான் போதையில் சண்டை இட்டு காவல் நிலையம் சென்றதற்காக. சண்டை அன்று வெகுவாய் மூண்டது... கடைசியில் உன்னிடத்தில் நான் பேச விரும்பவில்லை, இனி நாம் பார்த்துக்கொள்ள வேண்டாம் என்று கோவமாய் சொல்லிவிட்டு போய்விட்டால்...
நாட்கள் நகர்ந்தன... அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை, நான் அவள் வீட்டு தொலைபேசிக்கு அழைத்தாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை, நான் மிகவும் வருந்தினேன், சரியாக சாப்பிடவில்லை, தொடர்ச்சியாக 3 நாட்க்கள் சாப்பிடாமல் இருந்ததால் வீட்டிலேயே மயங்கி விழுந்துவிட்டேன், வீட்டில் இருப்போருக்கு மிகவும் வருத்தம், அன்று இரவு ஒரு 10.30 மணியளவில் என் வீட்டில் இருந்து நக்கத்துக்கு தொலைபேசியில் பேசி நான் மயங்கி விழுந்த விசயத்தை என் வீட்டினார் நக்கத்திடம் சொல்லிவிட்டார்கள்.. இரவு ஒரு 12.30 மணி இருக்கும் என் அறைக்கதவை தட்டும் சத்தம்... கதவை திறந்தால் நக்கத் நிக்கிறாள் என் வீட்டாருடன்... அவள் கண்களில் கண்ணீர், என் கண்ணில் அதிர்ச்சி... என் வீட்டில் உள்ளோர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள், இனியும் மறைக்க மனமின்றி என் வீட்டில் என் காதலை கூறிவிட்டேன், எங்கள் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை... நானும் நக்கத்தும் சிறிது நேரம் பேசினோம், மணி 1க்கு மேல் ஆகிவிட்டதால் அந்த நேரத்தில் அவளை அவள் வீட்டிற்கு அழைத்து செல்வது சரியல்ல என்று தோன்றியது, என் வீட்டிலும் அதைத்தான் கூறினார்கள். எனவே அன்று இரவு அவள் எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டாள் .
விடிந்ததும் அவளை அழைத்துக்கொண்டு அவள் ஊருக்கு கிளம்பினேன், எனக்கு தெரியும் அங்கு சென்றால் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்று, நினைத்தபடி அவளது தந்தை எங்கள் இருவரையும் வாய்க்கு வந்தபடி திட்டினார், என்னை அடிக்காத குறையாய் சட்டையை பிடித்து அவமதித்தார். எனக்காக பேசியது நக்கத் மட்டுமே, நான் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன், சிறிது நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் என் அண்ணன், தந்தை மற்றும் இரு உறவினர்கள் சேர்ந்து நக்கத் வீட்டிற்கு சென்றனர், அவமரியாதையாய் பேசி என் வீட்டாரையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்...
வழக்கமான பெற்றோர்கள் போல் தொலைபேசி இணைப்பை துண்டித்தார்கள்.. பல முறை அவமானப்பட்டேன், எனக்கும் நக்கத்துக்கும் இடைவெளி அதிகரித்தது, நாட்கள் மாதங்களாகின.
திடீரென்று நக்கத்தின் தோழி என்னை அழைத்து நக்கத்திற்கு திருமணம் மும்பையில் நடந்துவிட்டதாக கூறினாள். இடியை இதயத்தில் வாங்கியது போல் இருந்தது எனக்கு, ஒன்றும் புரியவில்லை. இது உண்மையா? நக்கத் என்னை மறந்து வேறொருவனை மணக்க சம்மதித்திருப்பாளா? அழுதேன் அழுதேன் இரண்டு வாரங்கள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தே. பிறகு அவளை பற்றி ஆங்காங்கு சில தகவல்கள் கிடைத்தன, மாப்பிள்ளை சினிமா துறையை சார்ந்தவராம், இவளது நிகழ்ச்சி தொகுப்பினை பார்த்து பிடித்து போய் இவளை பெண் கேட்டு வந்தாராம், என் காதலுக்கு மதம், மொழி, இனம் என்று ஆயிரம் காரணம் காட்டிய நக்கத்தின் பெற்றோருக்கு அந்த பணக்கார சினிமா துறையினரை கண்டதும் அனைத்தும் மறந்து போனது போல... திருமணம் முடிந்துவிட்டது இனியாரை சொல்லி என்ன செய்வது...
சிலமாதங்கள் கழித்து நக்கத்திடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல்...அதில் "எனது கணவர் பெயர் சுந்தர், சினிமா துறையில் பணியாற்றுகிறார், நாங்கள் தற்போது வெளிநாட்டில் உள்ளோம், இந்த மின்னஞ்சலை என் கணவர் அனுமதியோடுதான் அனுப்புகிறேன், என் மீது நீ வெறுப்பில் இருப்பாய் என மற்றோர் நினைக்கக்கூடும் ஆனால் நான் அப்படி நினைக்க மாட்டேன், உன்னிடம் மன்னிப்பு கேட்கும் தகுதிகூட எனக்கில்லை, இந்த மின்னஞ்சலில் எனது திருமண புகைப்படங்களை இணைத்துள்ளேன், விருப்பமிருந்தால் பார்" என்று அனுப்பி இருந்தால்.. நான் மறுமொழி ஏதும் அனுப்பவில்லை.
முதல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் புகைபடத்தை அனுப்பி இருந்தால், சென்ற வாரம் கூட தன் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு புகைபடத்தை அனுப்பி இருந்தால், இதுவரை அவள் அனுப்பிய 3 மின்னஞ்சலுக்கும் நான் மறுமொழி இடவில்லை. முதல் மின்னஞ்சல் பார்க்கையில் என் மனதில் வருத்தம் நிறைந்து வழிந்தது, ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு தோழியை போல் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறாளே என்ற ஒரு சின்ன சந்தோஷம் மட்டும்...
சரி என்னுடைய சோகத்தை உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கு கொஞ்சம் நிம்மதி..
நன்றி உறவுகளே...
வெகு நாட்களுக்கு பிறகு இன்றுதான் ஈகரைக்கு வருகிறேன்... சில நாட்களாய் காதல் பதிவிடும் நான் என் காதலை பதிவிட்டால் என்ன என்று தோன்றியது.. சில தயக்கங்களை உடைத்து எனது காதல் நினைவுகளை உங்களோடு பகிர்கிறேன்...
சுருக்கமான கதைதான் கொஞ்சம் விரிவாக கூறுகிறேன்...
அவள் பெயர் நக்கத்.. வட மாநில பெண்.. ஆனால் தமிழகத்திற்கு அவள் குடும்பத்துடன் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.. தமிழ் பேசுவாள் ஆனால் அவ்வளவு தெளிவாக உச்சரிப்பு இருக்காது... எங்கோ பார்த்தோம், எப்படி எப்படியோ பழகினோம், ஒருமித்த கருத்துக்கள் உருமித்த போது காதலை அறிவித்தது எங்கள் மனது... மகிழ்ச்சியான காதல் நெகிழ்ச்சியாய் தொடர்ந்தது... அவள் மிகவும் தைரியமானவள்... ஒரு சிறிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராய் பணி புரிந்தாள். எங்கள் ஊரில் இருந்து 60 கி.மீ. இருக்கும் அவளது ஊர்.
வாரம் இரண்டு மூன்று முறை சந்தித்து கொள்வோம், தினமும் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவோம்...
என்னை பிரிந்து அவளாலும் அவளை பிரிந்து எந்நாளும் ஒரு நொடிப்பொழுது கூட இருக்க முடியவில்லை அந்த தருணங்களில்...
எல்லா காதலர்களும் சொல்லும் வசனம்தான் "எங்கள் காதல்தான் உலகிலேயே சிறந்த காதல்", இது காதலர்களுக்கான பொது உடைமை வசனம்...
குடி குடியை கெடுக்கும் என்னும் பழமொழி உணர்ந்த போதுதான் எனக்கு தெளிவாய் புரிந்தது.. ஆம் குடியினால் ஏற்பட்ட பிரச்சனைகள்தான் எங்கள் பிரிவிற்கு முன்னோடி...
ஒரு சமயம் என் நண்பனின் திருமணதிற்காக திருமணம் முடிந்த பிறகு ட்ரீட் வைத்தான்... நான் குடித்தால் அது நக்கத்துக்கு பிடிக்காது, அவளிடம் இதை நான் மறைக்கவும் முடியாது என்பதால் நான் குடிக்க மறுத்தேன், நண்பர்கள் விடவில்லை, இரவு வெகு நேரம் குடித்தோம், இரவு மணி 3 இருக்கும், அப்போது குடி போதையில் என் நண்பன் ஒருவன் நக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தான்.. அவள் பெயரை கிண்டல் செய்து தவறாக பேசினான்.. போதையிலும் நான் காதலை மறக்கவில்லை. கோபத்தில் மது பாட்டில்லை எடுத்து அவன் முகத்தில் அடித்துவிட்டேன், ஒரே ரத்தம், மற்ற நண்பர்கள் என்னை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர், மறுநாள் காவல் துறையினர் எனது வீட்டில்... அடிபட்ட நண்பனும், அவனது தகப்பனாரும் என் மீது வழக்கு பதிந்துவிட்டனர். ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்தேன், என் அப்பா யார் யாரையோ சந்தித்து என்னை மிகவும் சிரமப்பட்டு காவல் நிலையத்திலிருந்து மீண்டும் அழைத்து வந்தார்...
நான் யாரிடமும் சண்டைக்கான காரணத்தை கூறவில்லை... எங்கள் வீட்டில் நக்கத் மிகவும் பழக்கமானவள். அவள் வீட்டிற்கும் நான் சிலமுறை சென்றுவந்துள்ளேன், என் வீட்டில் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றே நினைத்திருந்தனர் வழக்கமான பெற்றோர்கள் போல...
இந்த சண்டை விஷயம் எப்படியோ நக்கத்திற்கு தெரிந்துவிட்டது, நேரில் சந்தித்து பேசினோம், மிகவும் கோவம் கொண்டு சண்டை இட்டாள் இருகாரணங்களுக்காக, ஒன்று நான் மது அருந்தியது, மற்றொன்று நான் போதையில் சண்டை இட்டு காவல் நிலையம் சென்றதற்காக. சண்டை அன்று வெகுவாய் மூண்டது... கடைசியில் உன்னிடத்தில் நான் பேச விரும்பவில்லை, இனி நாம் பார்த்துக்கொள்ள வேண்டாம் என்று கோவமாய் சொல்லிவிட்டு போய்விட்டால்...
நாட்கள் நகர்ந்தன... அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை, நான் அவள் வீட்டு தொலைபேசிக்கு அழைத்தாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை, நான் மிகவும் வருந்தினேன், சரியாக சாப்பிடவில்லை, தொடர்ச்சியாக 3 நாட்க்கள் சாப்பிடாமல் இருந்ததால் வீட்டிலேயே மயங்கி விழுந்துவிட்டேன், வீட்டில் இருப்போருக்கு மிகவும் வருத்தம், அன்று இரவு ஒரு 10.30 மணியளவில் என் வீட்டில் இருந்து நக்கத்துக்கு தொலைபேசியில் பேசி நான் மயங்கி விழுந்த விசயத்தை என் வீட்டினார் நக்கத்திடம் சொல்லிவிட்டார்கள்.. இரவு ஒரு 12.30 மணி இருக்கும் என் அறைக்கதவை தட்டும் சத்தம்... கதவை திறந்தால் நக்கத் நிக்கிறாள் என் வீட்டாருடன்... அவள் கண்களில் கண்ணீர், என் கண்ணில் அதிர்ச்சி... என் வீட்டில் உள்ளோர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள், இனியும் மறைக்க மனமின்றி என் வீட்டில் என் காதலை கூறிவிட்டேன், எங்கள் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை... நானும் நக்கத்தும் சிறிது நேரம் பேசினோம், மணி 1க்கு மேல் ஆகிவிட்டதால் அந்த நேரத்தில் அவளை அவள் வீட்டிற்கு அழைத்து செல்வது சரியல்ல என்று தோன்றியது, என் வீட்டிலும் அதைத்தான் கூறினார்கள். எனவே அன்று இரவு அவள் எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டாள் .
விடிந்ததும் அவளை அழைத்துக்கொண்டு அவள் ஊருக்கு கிளம்பினேன், எனக்கு தெரியும் அங்கு சென்றால் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்று, நினைத்தபடி அவளது தந்தை எங்கள் இருவரையும் வாய்க்கு வந்தபடி திட்டினார், என்னை அடிக்காத குறையாய் சட்டையை பிடித்து அவமதித்தார். எனக்காக பேசியது நக்கத் மட்டுமே, நான் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன், சிறிது நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் என் அண்ணன், தந்தை மற்றும் இரு உறவினர்கள் சேர்ந்து நக்கத் வீட்டிற்கு சென்றனர், அவமரியாதையாய் பேசி என் வீட்டாரையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்...
வழக்கமான பெற்றோர்கள் போல் தொலைபேசி இணைப்பை துண்டித்தார்கள்.. பல முறை அவமானப்பட்டேன், எனக்கும் நக்கத்துக்கும் இடைவெளி அதிகரித்தது, நாட்கள் மாதங்களாகின.
திடீரென்று நக்கத்தின் தோழி என்னை அழைத்து நக்கத்திற்கு திருமணம் மும்பையில் நடந்துவிட்டதாக கூறினாள். இடியை இதயத்தில் வாங்கியது போல் இருந்தது எனக்கு, ஒன்றும் புரியவில்லை. இது உண்மையா? நக்கத் என்னை மறந்து வேறொருவனை மணக்க சம்மதித்திருப்பாளா? அழுதேன் அழுதேன் இரண்டு வாரங்கள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தே. பிறகு அவளை பற்றி ஆங்காங்கு சில தகவல்கள் கிடைத்தன, மாப்பிள்ளை சினிமா துறையை சார்ந்தவராம், இவளது நிகழ்ச்சி தொகுப்பினை பார்த்து பிடித்து போய் இவளை பெண் கேட்டு வந்தாராம், என் காதலுக்கு மதம், மொழி, இனம் என்று ஆயிரம் காரணம் காட்டிய நக்கத்தின் பெற்றோருக்கு அந்த பணக்கார சினிமா துறையினரை கண்டதும் அனைத்தும் மறந்து போனது போல... திருமணம் முடிந்துவிட்டது இனியாரை சொல்லி என்ன செய்வது...
சிலமாதங்கள் கழித்து நக்கத்திடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல்...அதில் "எனது கணவர் பெயர் சுந்தர், சினிமா துறையில் பணியாற்றுகிறார், நாங்கள் தற்போது வெளிநாட்டில் உள்ளோம், இந்த மின்னஞ்சலை என் கணவர் அனுமதியோடுதான் அனுப்புகிறேன், என் மீது நீ வெறுப்பில் இருப்பாய் என மற்றோர் நினைக்கக்கூடும் ஆனால் நான் அப்படி நினைக்க மாட்டேன், உன்னிடம் மன்னிப்பு கேட்கும் தகுதிகூட எனக்கில்லை, இந்த மின்னஞ்சலில் எனது திருமண புகைப்படங்களை இணைத்துள்ளேன், விருப்பமிருந்தால் பார்" என்று அனுப்பி இருந்தால்.. நான் மறுமொழி ஏதும் அனுப்பவில்லை.
முதல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் புகைபடத்தை அனுப்பி இருந்தால், சென்ற வாரம் கூட தன் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு புகைபடத்தை அனுப்பி இருந்தால், இதுவரை அவள் அனுப்பிய 3 மின்னஞ்சலுக்கும் நான் மறுமொழி இடவில்லை. முதல் மின்னஞ்சல் பார்க்கையில் என் மனதில் வருத்தம் நிறைந்து வழிந்தது, ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு தோழியை போல் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறாளே என்ற ஒரு சின்ன சந்தோஷம் மட்டும்...
சரி என்னுடைய சோகத்தை உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கு கொஞ்சம் நிம்மதி..
நன்றி உறவுகளே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஹாசனின் காதல் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஹாசனின் காதல் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஹாசனின் காதல் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஹாசனின் காதல் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஹாசனின் காதல் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஹாசனின் காதல் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
முதலில் எங்களுடன் உன் சொந்த காதலை பிரிவை பகிர்ந்துகொண்டாதற்க்கு நன்றி ஹாசா இதை படித்து என்ன பதிலிடுவதென்று தெரியவில்லை எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்ததற்க்கு மகிழ்ச்சி நம்ம ஸ்டாயிலுல சொல்லனுனா அந்த பெண் குடுத்து வைத்தது அவ்வூளவுத்தான் உனக்காக பிறந்தவள் விரைவில் கிடைப்பாள் அதுவரை இப்படியே மகிழ்ச்சியாக இருக்கவும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:முதலில் எங்களுடன் உன் சொந்த காதலை பிரிவை பகிர்ந்துகொண்டாதற்க்கு நன்றி ஹாசா இதை படித்து என்ன பதிலிடுவதென்று தெரியவில்லை எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்ததற்க்கு மகிழ்ச்சி நம்ம ஸ்டாயிலுல சொல்லனுனா அந்த பெண் குடுத்து வைத்தது அவ்வூளவுத்தான் உனக்காக பிறந்தவள் விரைவில் கிடைப்பாள் அதுவரை இப்படியே மகிழ்ச்சியாக இருக்கவும்![]()
![]()
![]()
![]()
![]()
அண்ணா அவனை நம்பாதே.....இந்த கதை எனக்கு தெரியும்....கடைசியிலே நம்மை கடுப்பேத்துவான்...சொல்லிட்டேன்...நக்கத் யாரு தெரியுமா.... அந்த படத்தை போட சொல்லு...பிறகு உனக்கே தெரியும்....
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரஞ்சித்....உண்மை கதை மாதிரி இப்படி ரீல் விடுரியே.....இது உனக்கே ஓவேரா தெரியல....
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா wrote:balakarthik wrote:முதலில் எங்களுடன் உன் சொந்த காதலை பிரிவை பகிர்ந்துகொண்டாதற்க்கு நன்றி ஹாசா இதை படித்து என்ன பதிலிடுவதென்று தெரியவில்லை எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்ததற்க்கு மகிழ்ச்சி நம்ம ஸ்டாயிலுல சொல்லனுனா அந்த பெண் குடுத்து வைத்தது அவ்வூளவுத்தான் உனக்காக பிறந்தவள் விரைவில் கிடைப்பாள் அதுவரை இப்படியே மகிழ்ச்சியாக இருக்கவும்![]()
![]()
![]()
![]()
![]()
அண்ணா அவனை நம்பாதே.....இந்த கதை எனக்கு தெரியும்....கடைசியிலே நம்மை கடுப்பேத்துவான்...சொல்லிட்டேன்...நக்கத் யாரு தெரியுமா.... அந்த படத்தை போட சொல்லு...பிறகு உனக்கே தெரியும்....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அப்போ இது டிஆர் கதை இல்லயா சிலம்பரசன் கதையா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:
அப்போ இது டிஆர் கதை இல்லயா சிலம்பரசன் கதையா![]()
![]()
அதை விட ஓவேரா இருக்கும் ஹாசனின் கதை....
நம்புங்க சொல்லிட்டேன்...
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா wrote:balakarthik wrote:
அப்போ இது டிஆர் கதை இல்லயா சிலம்பரசன் கதையா![]()
![]()
அதை விட ஓவேரா இருக்கும் ஹாசனின் கதை....
நம்புங்க சொல்லிட்டேன்...
![]()
சே இது தெரியாம எம்புட்டு பீலிங்க்ஸ வீணாகிட்டேனே எல்லாம் வேஸ்டா போச்சே
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
ரேவதி wrote:அண்ணா இது உண்மையாகவே உங்கள் கதையா![]()
யார் நம்பாட்டாலும் என் தங்கச்சி என்னை நம்புவா... இது உண்மையான கதைதான்மா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஹாசனின் காதல் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஹாசனின் காதல் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஹாசனின் காதல் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஹாசனின் காதல் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஹாசனின் காதல் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஹாசனின் காதல் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7
|
|