புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 09, 2011 10:43 pm


முதிர் கன்னி சோகம் கவிதையாய்...அருமை....

ஒரு சந்தேகம்... முதிர்கன்னி நிலைக்கு...வரதட்சனை...காரணமா..?
செவ்வாய் தோஷம் காரணமா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Friendshipcomment54ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  00fq051jst
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 09, 2011 10:58 pm

romba uruga vachchuttathu unga kavithai.
varathatsanai enum arakkan ennikku oliyumo appathaan ithu pola muthirkannikalin ekkam theerum




ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 09, 2011 11:43 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
முதிர் கன்னி சோகம் கவிதையாய்...அருமை....

ஒரு சந்தேகம்... முதிர்கன்னி நிலைக்கு...வரதட்சனை...காரணமா..?
செவ்வாய் தோஷம் காரணமா..?
தோஷம் கூட கூட வரத்ட்சனை கூடுமே சூர்யா.. அதுதான்..

நல்ல கவிதைக்கு ந்ன்றி நன்றி அன்பு மலர்



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Tஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Iஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Rஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:24 am

அருமையான கவிதை பாலா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 11, 2011 7:38 am

நன்றி ! மிக்க நன்றி ! அன்பு மலர்

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 8:24 am

அருமையாக உள்ளது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 07, 2011 9:03 pm

rajeshkumar wrote:அருமையாக உள்ளது.
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  678642 நண்பா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jun 07, 2011 9:06 pm

நல்ல கவிதை. பாராட்டுகள்.

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Tue Jun 07, 2011 10:08 pm

அருமையான கவிதை , பாராட்டுக்கள் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக