புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
65 Posts - 63%
heezulia
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
1 Post - 1%
viyasan
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
257 Posts - 44%
heezulia
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
17 Posts - 3%
prajai
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_m10"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 01, 2011 2:38 am

என் படிப்பின் இரசாயனம் எரியத் துவங்கியது...
நான் இயற்பியலில்-
"ஒரு பொருள் திரவத்தில் தங்கு தடையின்றி...."
என்று ஆரம்பிக்கும் ...
"ஆர்க்கிமிடீஸ்"-ஐப் படிக்கத் துவங்கிய பின்தான்.
"எல்லா வினைக்கும் எதிர் வினையுண்டு"-என்ற
நியூட்டனின் விதி எனக்கு எதிர் வினையாகிவிட
எனக்கு மட்டும் பத்தாம் வகுப்பில்...
மூன்று முறை தேர்வு நடத்தினார்கள்.
எப்படியோ தடுமாறி-
மூன்றாம் வகுப்பை முடிக்காத மந்திரியின்
காலில் விழுந்துதான்...
அரசு அலுவலகத்தில் "அட்டெண்டர் " ஆனேன்.
என் மேல் அதிகாரிக்கு என்னை விட அதிகம் தெரியும்.
"சூரியனில் கரும் புயல்" பற்றி என்னிடம் பெருமையாய்ப் பேசுவார்.
"எம்.எஸ்சி "-ஐ ஏழு வருஷம் எழுதினவர் அவர்.
என்ன?..என் நாற்காலியை விட அவர் நாற்காலி கொஞ்சம் பெரிசு.
தனி அறை என்று இருப்பதால் அவரின் வெற்றிலை..சீவல்
திருடு போகாது..அவ்வளவுதான்.
எவனாவது "வேலை" ஆக வேண்டியவன் வரும்போது...
அவர் அறைக்கு அழைத்துச் செல்வேன்.
வந்தவன் திரும்பும்போது...
அவனின் "முப்பத்தி இரண்டும்" தெரியும்.
எனக்கு "முப்பது"...அதிகாரிக்கு..."இருபத்தி எட்டு"..
நாங்கள் இருவரும்..."அரசு அலுவலர்கள்"..ஆயிற்றே.
இப்படி-"முப்பதையும்... இருபத்தி எட்டையும்"..காட்ட...
எதற்கு..."ஆர்க்கிமிடீசையும்...நியூட்டனையும்..."
என் கழுத்தில் தொங்கவிட்டார்களெனத் தெரியவில்லை.
இந்தக் கோபத்தில் வீட்டிற்குப் போனால்...
என் பிள்ளையும் படித்துக் கொண்டிருக்கிறான்....
"ஒரு பொருள் திரவத்தில் தங்கு தடையின்றி மூழ்கி....."-என.

நான் என்ன செய்ய முடியும் அவன் விதியை?
வேண்டுமானால் கடவுளிடம் பிரார்த்திக்கலாம்...
என்னைப் போல் "முப்பதைக்" காட்டாமல்...
"இருபதை" மட்டும் காட்ட அருள் பாலிக்கும்படி.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 01, 2011 12:06 pm

வித்யாசமான சிந்தனை... சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"இருபத்தியெட்டைக்" காட்ட எதற்கு இதெல்லாம்?.... Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 01, 2011 12:08 pm

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 01, 2011 4:55 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக