புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
5 Posts - 14%
heezulia
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
8 Posts - 2%
prajai
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
4 Posts - 1%
mruthun
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசாட்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:39 pm

விதி என்பான் விவசாயி
மழை பெய்யாவிடில்

சூழ்நிலை என்பான் முதலாளி
விலை ஏறிப்போகையில்

தெரியவில்லை என்பான் தொழிலாளி
கூலிக்காக கணக்கு கேட்கும் முதலாளியிடம்

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

கடவுள் எங்குமில்லை என்பான் மூடன்
மனசாட்சியை நினைத்துப் பார்க்காமலே !!!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 3:48 pm

சாச்சி இல்லை என்பான் மூடன்,
மணிக் சாச்சியை நினைத்துப் பார்க்காமலே...



நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:49 pm

நட்புடன் என்ன எதாவது தவறு இருக்கா கவிதைல அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 3:52 pm

மணிக் - நமக்கு கிண்டல் பண்ணிட்டே இருக்கறது தான் தொழில்.
இந்த மாதிரி மனசாச்சி பத்தி சொல்றதுக்கு நம்ம மணிக் சாச்சி இருக்கார்ன்னு சொன்னேன்.



நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:53 pm

ஓ அப்படி சொன்னீங்களா செரி செரி நான் கூட கவிதையில் பிழையோ என்று அஞ்சிவிட்டேன் ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:00 pm

கவிதை நல்லா இருக்கு என்பேன் நான்
மனசாசியை கேட்காமல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசாட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 5:04 pm

மாணிக்கின் மனசாட்சி நல்லா இருக்கு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 5:08 pm

Manik wrote:விதி என்பான் விவசாயி
மழை பெய்யாவிடில்

சூழ்நிலை என்பான் முதலாளி
விலை ஏறிப்போகையில்

தெரியவில்லை என்பான் தொழிலாளி
கூலிக்காக கணக்கு கேட்கும் முதலாளியிடம்

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

கடவுள் எங்குமில்லை என்பான் மூடன்
மனசாட்சியை நினைத்துப் பார்க்காமலே !!!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

சிறந்த சிந்தனை மாணிக்,,,,

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

நீங்க அப்படிதானே சொல்வீங்க... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:11 pm

உமா wrote:
எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

நீங்க அப்படிதானே சொல்வீங்க... ஜாலி

மாணிக் அப்படிலாம் சொல்லமாட்டாறு சிம்புளா நான் அவன் இல்லைனு அடிச்சு சொல்லுவாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசாட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 5:25 pm

மாணிக் அருமையான சிந்தனை........அதை கவிதையாய் தந்தது அருமை....நன்றிகள்... மனசாட்சி 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக