புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
55 Posts - 63%
heezulia
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
50 Posts - 63%
heezulia
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மெரினா


   
   
கவி.மணியன்
கவி.மணியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 18/08/2011
http://மணித்துற்கை86@ஜிமெய்ல்.சொம்

Postகவி.மணியன் Sat Oct 01, 2011 11:16 am

சென்னை மெரினா
மதியமும் , மாலையும்
நெருங்கும் வேலை


வெயில் என் பார்வையை
குசும் லிலை


காற்று என் மேனியை
தழுவும் அழகு


காதில் சிறு ஓசை
எழும் அழகு


கப்பல் நடு திசையில்
தவழும் அழகு


அலைகள் கடலில்
விளையாடும் அழகு


என் நினைவுகள் கடலில்
முழுகும் அழகு


கடல் தாய் எப்படி தான்
பெற்றாலோ


ஓடி ஆடி விளையாடும்
இத்தனை கடல்
அலைகளையும்


ஓடி மறையும்
நண்டுகளின் விளையாட்டையும்,


அதில் நான் கடல் அன்னையின்
பிள்ளைகளுடன் விளையாடி
கொண்டுருந்தேன்


இந்த துரு துரு அலைகள்
என்னை மோதி ,
இழுக்க பார்த்தன


ஆடங்கா பிராரிகள்,

கோவம் கொள்ள வேண்டாம் ,
அன்னையே
என்னையே


உங்களுக்கும் பாதுகாப்பு வைத்து விட்டார்கள் ,
நம் இந்திய அரசாங்கம்,


மெரினா காக்கைகளின்
ராஜியம் என நினைகிறேன்
அங்கு ஆயாவின் ,
வடையை சுட வில்லை காக்கைகள்
அங்கே மின்கடையில் இருந்து
மீன் களைதான் சுடுகிறது காக்கைகள்
அதை கேட்டு நிற்கும் மினவர்கள்
காக்காவை பாட சொலும் மினவர்கள்
பாடாமல் போன காக்கைகள்



அடிக்கும் வெயில்
கொதிக்கும் மணல் ,
பறக்கும் மணல் துகள்கள்
காதல் ஜோடிகள்
அதில் எப்படித்தான்
அமருகிரார்களோ
ஒதுக்கு புறமாய்




மெரீனாவில் இடமா இல்லை,
ஒதுக்கு புறம்
போகிறார்கள்
காதலர்கள்


பாவாடையினை அணியும் முன்னே
மேலாடையில் மறையும்
இந்த தோழிகள்!


மீசை வரும் , முன்னே
ஒட்டு மீசை வைத்து
வரும் தம்பிமார்கள்!


பள்ளிக்கு போகும் சிருவற்குட
சிருடை மாற்றி மெரினாவுக்கு வரும்
அவல நிலை


வந்து அவர்களின்
கண் கேமராவில் பதிவு
செய்கிறார்கள்
ஒதுக்கு புறமாய்
உள்ளவர்களை


காலையில் கல்லூரிக்கு
போகும் மாணவமணிகள்
இங்கே மாலைவரை
படிக்கிறார்கள்
புது பாடத்தை
இந்த மெரீனாவில்


அப்படி என்னதான்
படிக்கிறார்களோ ,
அதில் என்னதான்
பட்டம் பெறுவார்களோ


விரமா முனிவர் கையில்
இருக்கும் கொம்பை
பார்க்க வில்லை போலும்

அந்த காதலர்கள்
என்று நான் நினைக்கிறன்

இல்லை
அவர் சிலை தான்
என்றோ நினைதுவிட்டர்களோ


காமராஜர்
மகாத்மா காந்தி
சன்னதியில் தஞ்சம்
அடைந்து விட்டால்
விட்டு விடுவார் என்றோ


விரமா முனிவர் பார்க்கும்
முன்னே ஓடி போய் விடுங்கள்
அவர் உயிர் பெற்று விடுவார்
நாட்டை காப்பாற்ற

சிலையாக நிற்கும்
சிவாஜியும்,
உங்களை கண்டால்
வருத்த படுவார்
உங்கள் பொய்யான
காதலை பார்த்து,


காதல் கவிதை
எழுத நான்
வந்தேன்

வாழ்க்கையினை
எழுதி
செல்கிறேன்

கவிதை வரும்
என்று நான்
வந்தேன் மெரினா

வேறு ஏதோ
எழுத சொல்லுகிறது பேனா
:அடபாவி:

வரிகள் கவி மணியன்
கைபேசி : 9003174982 :வணக்கம்:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 01, 2011 11:19 am

உங்களின் பார்வையில் மெரினா பளபளக்கிறது சோகம் சென்னை மெரினா  224747944 சென்னை மெரினா  224747944 சென்னை மெரினா  224747944



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 11:33 am

இன்றைய இளைய சமுதாயத்தின் சீரழிவை, மெரினாவின் அவல நிலையை உணர்த்தும் கவிதை....




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 11:41 am

கவி.மணியன் wrote:சென்னை மெரினா
மதியமும் , மாலையும்
நெருங்கும் வேலை


வெயில் என் பார்வையை
குசும் லிலை


காற்று என் மேனியை
தழுவும் அழகு


காதில் சிறு ஓசை
எழும் அழகு


கப்பல் நடு திசையில்
தவழும் அழகு


அலைகள் கடலில்
விளையாடும் அழகு


என் நினைவுகள் கடலில்
முழுகும் அழகு


கடல் தாய் எப்படி தான்
பெற்றாலோ


ஓடி ஆடி விளையாடும்
இத்தனை கடல்
அலைகளையும்


ஓடி மறையும்
நண்டுகளின் விளையாட்டையும்,


அதில் நான் கடல் அன்னையின்
பிள்ளைகளுடன் விளையாடி
கொண்டுருந்தேன்


இந்த துரு துரு அலைகள்
என்னை மோதி ,
இழுக்க பார்த்தன


ஆடங்கா பிராரிகள்,

கோவம் கொள்ள வேண்டாம் ,
அன்னையே
என்னையே


உங்களுக்கும் பாதுகாப்பு வைத்து விட்டார்கள் ,
நம் இந்திய அரசாங்கம்,


மெரினா காக்கைகளின்
ராஜியம் என நினைகிறேன்
அங்கு ஆயாவின் ,
வடையை சுட வில்லை காக்கைகள்
அங்கே மின்கடையில் இருந்து
மீன் களைதான் சுடுகிறது காக்கைகள்
அதை கேட்டு நிற்கும் மினவர்கள்
காக்காவை பாட சொலும் மினவர்கள்
பாடாமல் போன காக்கைகள்



அடிக்கும் வெயில்
கொதிக்கும் மணல் ,
பறக்கும் மணல் துகள்கள்
காதல் ஜோடிகள்
அதில் எப்படித்தான்
அமருகிரார்களோ
ஒதுக்கு புறமாய்




மெரீனாவில் இடமா இல்லை,
ஒதுக்கு புறம்
போகிறார்கள்
காதலர்கள்


பாவாடையினை அணியும் முன்னே
மேலாடையில் மறையும்
இந்த தோழிகள்!


மீசை வரும் , முன்னே
ஒட்டு மீசை வைத்து
வரும் தம்பிமார்கள்!


பள்ளிக்கு போகும் சிருவற்குட
சிருடை மாற்றி மெரினாவுக்கு வரும்
அவல நிலை


வந்து அவர்களின்
கண் கேமராவில் பதிவு
செய்கிறார்கள்
ஒதுக்கு புறமாய்
உள்ளவர்களை


காலையில் கல்லூரிக்கு
போகும் மாணவமணிகள்
இங்கே மாலைவரை
படிக்கிறார்கள்
புது பாடத்தை
இந்த மெரீனாவில்


அப்படி என்னதான்
படிக்கிறார்களோ ,
அதில் என்னதான்
பட்டம் பெறுவார்களோ


விரமா முனிவர் கையில்
இருக்கும் கொம்பை
பார்க்க வில்லை போலும்

அந்த காதலர்கள்
என்று நான் நினைக்கிறன்

இல்லை
அவர் சிலை தான்
என்றோ நினைதுவிட்டர்களோ


காமராஜர்
மகாத்மா காந்தி
சன்னதியில் தஞ்சம்
அடைந்து விட்டால்
விட்டு விடுவார் என்றோ


விரமா முனிவர் பார்க்கும்
முன்னே ஓடி போய் விடுங்கள்
அவர் உயிர் பெற்று விடுவார்
நாட்டை காப்பாற்ற

சிலையாக நிற்கும்
சிவாஜியும்,
உங்களை கண்டால்
வருத்த படுவார்
உங்கள் பொய்யான
காதலை பார்த்து,


காதல் கவிதை
எழுத நான்
வந்தேன்

வாழ்க்கையினை
எழுதி
செல்கிறேன்

கவிதை வரும்
என்று நான்
வந்தேன் மெரினா

வேறு ஏதோ
எழுத சொல்லுகிறது பேனா
:அடபாவி:

வரிகள் கவி மணியன்
கைபேசி : 9003174982 :வணக்கம்:

வெயில் என் பார்வையை
குசும் லிலை
இதில் ஏதோ பிழையாக உல்லாதோ ....
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 01, 2011 12:57 pm

நல்ல கவிதை நானும் இங்கு அடிக்கடி போவேன் ஆனா இப்பதான் போகமுடியாது சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சென்னை மெரினா  Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 1:03 pm

மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....

இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...

மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....

இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...

சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 1:10 pm

உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....

இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...

மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....

இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்


சோகம்


இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 1:15 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....

இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...

மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....

இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்


சோகம்


இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஐயோ சுனாமியா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 1:16 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....

இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...

மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....

இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்


சோகம்


இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஐயோ சுனாமியா....

அந்த பயம் வேணும் எல்லோருக்கும் ..........


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக