புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹாசனின் காதல் - Page 4 Poll_c10ஹாசனின் காதல் - Page 4 Poll_m10ஹாசனின் காதல் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாசனின் காதல்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Oct 01, 2011 1:43 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே...

வெகு நாட்களுக்கு பிறகு இன்றுதான் ஈகரைக்கு வருகிறேன்... சில நாட்களாய் காதல் பதிவிடும் நான் என் காதலை பதிவிட்டால் என்ன என்று தோன்றியது.. சில தயக்கங்களை உடைத்து எனது காதல் நினைவுகளை உங்களோடு பகிர்கிறேன்...

சுருக்கமான கதைதான் கொஞ்சம் விரிவாக கூறுகிறேன்...
அவள் பெயர் நக்கத்.. வட மாநில பெண்.. ஆனால் தமிழகத்திற்கு அவள் குடும்பத்துடன் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.. தமிழ் பேசுவாள் ஆனால் அவ்வளவு தெளிவாக உச்சரிப்பு இருக்காது... எங்கோ பார்த்தோம், எப்படி எப்படியோ பழகினோம், ஒருமித்த கருத்துக்கள் உருமித்த போது காதலை அறிவித்தது எங்கள் மனது... மகிழ்ச்சியான காதல் நெகிழ்ச்சியாய் தொடர்ந்தது... அவள் மிகவும் தைரியமானவள்... ஒரு சிறிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராய் பணி புரிந்தாள். எங்கள் ஊரில் இருந்து 60 கி.மீ. இருக்கும் அவளது ஊர்.
வாரம் இரண்டு மூன்று முறை சந்தித்து கொள்வோம், தினமும் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவோம்...
என்னை பிரிந்து அவளாலும் அவளை பிரிந்து எந்நாளும் ஒரு நொடிப்பொழுது கூட இருக்க முடியவில்லை அந்த தருணங்களில்...

எல்லா காதலர்களும் சொல்லும் வசனம்தான் "எங்கள் காதல்தான் உலகிலேயே சிறந்த காதல்", இது காதலர்களுக்கான பொது உடைமை வசனம்...

குடி குடியை கெடுக்கும் என்னும் பழமொழி உணர்ந்த போதுதான் எனக்கு தெளிவாய் புரிந்தது.. ஆம் குடியினால் ஏற்பட்ட பிரச்சனைகள்தான் எங்கள் பிரிவிற்கு முன்னோடி...

ஒரு சமயம் என் நண்பனின் திருமணதிற்காக திருமணம் முடிந்த பிறகு ட்ரீட் வைத்தான்... நான் குடித்தால் அது நக்கத்துக்கு பிடிக்காது, அவளிடம் இதை நான் மறைக்கவும் முடியாது என்பதால் நான் குடிக்க மறுத்தேன், நண்பர்கள் விடவில்லை, இரவு வெகு நேரம் குடித்தோம், இரவு மணி 3 இருக்கும், அப்போது குடி போதையில் என் நண்பன் ஒருவன் நக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தான்.. அவள் பெயரை கிண்டல் செய்து தவறாக பேசினான்.. போதையிலும் நான் காதலை மறக்கவில்லை. கோபத்தில் மது பாட்டில்லை எடுத்து அவன் முகத்தில் அடித்துவிட்டேன், ஒரே ரத்தம், மற்ற நண்பர்கள் என்னை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர், மறுநாள் காவல் துறையினர் எனது வீட்டில்... அடிபட்ட நண்பனும், அவனது தகப்பனாரும் என் மீது வழக்கு பதிந்துவிட்டனர். ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்தேன், என் அப்பா யார் யாரையோ சந்தித்து என்னை மிகவும் சிரமப்பட்டு காவல் நிலையத்திலிருந்து மீண்டும் அழைத்து வந்தார்...

நான் யாரிடமும் சண்டைக்கான காரணத்தை கூறவில்லை... எங்கள் வீட்டில் நக்கத் மிகவும் பழக்கமானவள். அவள் வீட்டிற்கும் நான் சிலமுறை சென்றுவந்துள்ளேன், என் வீட்டில் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றே நினைத்திருந்தனர் வழக்கமான பெற்றோர்கள் போல...

இந்த சண்டை விஷயம் எப்படியோ நக்கத்திற்கு தெரிந்துவிட்டது, நேரில் சந்தித்து பேசினோம், மிகவும் கோவம் கொண்டு சண்டை இட்டாள் இருகாரணங்களுக்காக, ஒன்று நான் மது அருந்தியது, மற்றொன்று நான் போதையில் சண்டை இட்டு காவல் நிலையம் சென்றதற்காக. சண்டை அன்று வெகுவாய் மூண்டது... கடைசியில் உன்னிடத்தில் நான் பேச விரும்பவில்லை, இனி நாம் பார்த்துக்கொள்ள வேண்டாம் என்று கோவமாய் சொல்லிவிட்டு போய்விட்டால்...

நாட்கள் நகர்ந்தன... அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை, நான் அவள் வீட்டு தொலைபேசிக்கு அழைத்தாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை, நான் மிகவும் வருந்தினேன், சரியாக சாப்பிடவில்லை, தொடர்ச்சியாக 3 நாட்க்கள் சாப்பிடாமல் இருந்ததால் வீட்டிலேயே மயங்கி விழுந்துவிட்டேன், வீட்டில் இருப்போருக்கு மிகவும் வருத்தம், அன்று இரவு ஒரு 10.30 மணியளவில் என் வீட்டில் இருந்து நக்கத்துக்கு தொலைபேசியில் பேசி நான் மயங்கி விழுந்த விசயத்தை என் வீட்டினார் நக்கத்திடம் சொல்லிவிட்டார்கள்.. இரவு ஒரு 12.30 மணி இருக்கும் என் அறைக்கதவை தட்டும் சத்தம்... கதவை திறந்தால் நக்கத் நிக்கிறாள் என் வீட்டாருடன்... அவள் கண்களில் கண்ணீர், என் கண்ணில் அதிர்ச்சி... என் வீட்டில் உள்ளோர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள், இனியும் மறைக்க மனமின்றி என் வீட்டில் என் காதலை கூறிவிட்டேன், எங்கள் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை... நானும் நக்கத்தும் சிறிது நேரம் பேசினோம், மணி 1க்கு மேல் ஆகிவிட்டதால் அந்த நேரத்தில் அவளை அவள் வீட்டிற்கு அழைத்து செல்வது சரியல்ல என்று தோன்றியது, என் வீட்டிலும் அதைத்தான் கூறினார்கள். எனவே அன்று இரவு அவள் எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டாள் .

விடிந்ததும் அவளை அழைத்துக்கொண்டு அவள் ஊருக்கு கிளம்பினேன், எனக்கு தெரியும் அங்கு சென்றால் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்று, நினைத்தபடி அவளது தந்தை எங்கள் இருவரையும் வாய்க்கு வந்தபடி திட்டினார், என்னை அடிக்காத குறையாய் சட்டையை பிடித்து அவமதித்தார். எனக்காக பேசியது நக்கத் மட்டுமே, நான் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன், சிறிது நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் என் அண்ணன், தந்தை மற்றும் இரு உறவினர்கள் சேர்ந்து நக்கத் வீட்டிற்கு சென்றனர், அவமரியாதையாய் பேசி என் வீட்டாரையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்...

வழக்கமான பெற்றோர்கள் போல் தொலைபேசி இணைப்பை துண்டித்தார்கள்.. பல முறை அவமானப்பட்டேன், எனக்கும் நக்கத்துக்கும் இடைவெளி அதிகரித்தது, நாட்கள் மாதங்களாகின.
திடீரென்று நக்கத்தின் தோழி என்னை அழைத்து நக்கத்திற்கு திருமணம் மும்பையில் நடந்துவிட்டதாக கூறினாள். இடியை இதயத்தில் வாங்கியது போல் இருந்தது எனக்கு, ஒன்றும் புரியவில்லை. இது உண்மையா? நக்கத் என்னை மறந்து வேறொருவனை மணக்க சம்மதித்திருப்பாளா? அழுதேன் அழுதேன் இரண்டு வாரங்கள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தே. பிறகு அவளை பற்றி ஆங்காங்கு சில தகவல்கள் கிடைத்தன, மாப்பிள்ளை சினிமா துறையை சார்ந்தவராம், இவளது நிகழ்ச்சி தொகுப்பினை பார்த்து பிடித்து போய் இவளை பெண் கேட்டு வந்தாராம், என் காதலுக்கு மதம், மொழி, இனம் என்று ஆயிரம் காரணம் காட்டிய நக்கத்தின் பெற்றோருக்கு அந்த பணக்கார சினிமா துறையினரை கண்டதும் அனைத்தும் மறந்து போனது போல... திருமணம் முடிந்துவிட்டது இனியாரை சொல்லி என்ன செய்வது...

சிலமாதங்கள் கழித்து நக்கத்திடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல்...அதில் "எனது கணவர் பெயர் சுந்தர், சினிமா துறையில் பணியாற்றுகிறார், நாங்கள் தற்போது வெளிநாட்டில் உள்ளோம், இந்த மின்னஞ்சலை என் கணவர் அனுமதியோடுதான் அனுப்புகிறேன், என் மீது நீ வெறுப்பில் இருப்பாய் என மற்றோர் நினைக்கக்கூடும் ஆனால் நான் அப்படி நினைக்க மாட்டேன், உன்னிடம் மன்னிப்பு கேட்கும் தகுதிகூட எனக்கில்லை, இந்த மின்னஞ்சலில் எனது திருமண புகைப்படங்களை இணைத்துள்ளேன், விருப்பமிருந்தால் பார்" என்று அனுப்பி இருந்தால்.. நான் மறுமொழி ஏதும் அனுப்பவில்லை.

முதல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் புகைபடத்தை அனுப்பி இருந்தால், சென்ற வாரம் கூட தன் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு புகைபடத்தை அனுப்பி இருந்தால், இதுவரை அவள் அனுப்பிய 3 மின்னஞ்சலுக்கும் நான் மறுமொழி இடவில்லை. முதல் மின்னஞ்சல் பார்க்கையில் என் மனதில் வருத்தம் நிறைந்து வழிந்தது, ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு தோழியை போல் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறாளே என்ற ஒரு சின்ன சந்தோஷம் மட்டும்...

சரி என்னுடைய சோகத்தை உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கு கொஞ்சம் நிம்மதி..

நன்றி உறவுகளே...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஹாசனின் காதல் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஹாசனின் காதல் - Page 4 Hஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 Sஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 N

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 01, 2011 3:11 pm

ranhasan wrote:துரோகி ஒரு மனுஷன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாயா... இது ஒரு பர்சனல் விஷயம் என்பதால்தான் நக்கத்தின் புகைபடத்தை நான் போடவில்லை, இதை அவள் பார்த்தால் அவள் மனம் எவ்வளவு புண்படுமோ? அவள் கணவர் சுந்தர்க்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னவாகும்... உமா நீ செய்தது பெரிய தவறு... கோபம்
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 01, 2011 3:17 pm

ranhasan wrote:துரோகி ஒரு மனுஷன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாயா... இது ஒரு பர்சனல் விஷயம் என்பதால்தான் நக்கத்தின் புகைபடத்தை நான் போடவில்லை, இதை அவள் பார்த்தால் அவள் மனம் எவ்வளவு புண்படுமோ? அவள் கணவர் சுந்தர்க்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னவாகும்... உமா நீ செய்தது பெரிய தவறு... கோபம்
அவ மனசு புண் ஆகுறது இருக்கட்டும்.நீ மட்டும் எங்க கையில கிடைச்சே உன் உடம்பு பூரா புண்ணாகிடும்.ஜாக்கிரதை. கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்



ஹாசனின் காதல் - Page 4 Uஹாசனின் காதல் - Page 4 Dஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 Yஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 Sஹாசனின் காதல் - Page 4 Uஹாசனின் காதல் - Page 4 Dஹாசனின் காதல் - Page 4 Hஹாசனின் காதல் - Page 4 A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 01, 2011 3:19 pm

ranhasan wrote:துரோகி ஒரு மனுஷன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாயா... இது ஒரு பர்சனல் விஷயம் என்பதால்தான் நக்கத்தின் புகைபடத்தை நான் போடவில்லை, இதை அவள் பார்த்தால் அவள் மனம் எவ்வளவு புண்படுமோ? அவள் கணவர் சுந்தர்க்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னவாகும்... உமா நீ செய்தது பெரிய தவறு... கோபம்

நீங்கதான் துரோகி கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 3:21 pm

ranhasan wrote:துரோகி ஒரு மனுஷன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாயா... இது ஒரு பர்சனல் விஷயம் என்பதால்தான் நக்கத்தின் புகைபடத்தை நான் போடவில்லை, இதை அவள் பார்த்தால் அவள் மனம் எவ்வளவு புண்படுமோ? அவள் கணவர் சுந்தர்க்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னவாகும்... உமா நீ செய்தது பெரிய தவறு... கோபம்

இதை எனக்கு முன்னே உதசுதா அக்கா சொல்லீட்டாங்க...நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
குஷ்பூ படம் நெட்டில் கிடைக்காது பாரு,,,,
புருஷன் பார்ப்பானே மே.....வேணா அப்புறம் நா குஷ்ப்பூவை திட்டுவேன்... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:23 pm

நண்பா கதை நல்லாதான் இருக்கு சோகம்னு சொன்ன அது எங்க இருக்கு நண்பா அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Oct 01, 2011 3:25 pm

உதயசுதா wrote:
ranhasan wrote:துரோகி ஒரு மனுஷன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாயா... இது ஒரு பர்சனல் விஷயம் என்பதால்தான் நக்கத்தின் புகைபடத்தை நான் போடவில்லை, இதை அவள் பார்த்தால் அவள் மனம் எவ்வளவு புண்படுமோ? அவள் கணவர் சுந்தர்க்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னவாகும்... உமா நீ செய்தது பெரிய தவறு... கோபம்
அவ மனசு புண் ஆகுறது இருக்கட்டும்.நீ மட்டும் எங்க கையில கிடைச்சே உன் உடம்பு பூரா புண்ணாகிடும்.ஜாக்கிரதை. கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

அக்கா பொனமானாலும் பொய் பேசக்கூடாதுன்னு எங்க பொள்ளாச்சி பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க... அதை அப்படியே கேட்டு நடக்குறவன்க்கா நான்... நான் மேல சொன்ன கதைல எந்த ஒரு இடத்துலயாவது பொய் சொல்லிருக்கேனான்னு யோசிச்சு சொல்லுங்க. அவ ஒரு சின்ன தொலைக்காசில நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தான்னு சொன்னேன், அந்த தொலைக்காட்சி ஜெயா டி‌வி அந்த நிகழ்ச்சி ஜாக்பாட், அவ கணவர் பேரு சுந்தர், அவர் சினிமால இருக்காரு, அவளுக்கு ரெண்டு குழந்தைகள், இப்டி எல்லாமே வெளிப்படையா உண்மையைத்தானே சொன்னேன் அக்கா.. எங்க காதல குஷ்பூ வீட்லதான் புரிஞ்சுக்களைன்னு பார்த்தா நீங்களும் புரிஞ்சுக்க மாட்டேங்குறிங்களே... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஹாசனின் காதல் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஹாசனின் காதல் - Page 4 Hஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 Sஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 N
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:27 pm

இந்த விசயம் குஷ்புவுக்குத் தெரியுமா ஹாசன் உடுட்டுக்கட்டை அடி வ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 01, 2011 3:28 pm

ranhasan wrote:
உதயசுதா wrote:
ranhasan wrote:துரோகி ஒரு மனுஷன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாயா... இது ஒரு பர்சனல் விஷயம் என்பதால்தான் நக்கத்தின் புகைபடத்தை நான் போடவில்லை, இதை அவள் பார்த்தால் அவள் மனம் எவ்வளவு புண்படுமோ? அவள் கணவர் சுந்தர்க்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னவாகும்... உமா நீ செய்தது பெரிய தவறு... கோபம்
அவ மனசு புண் ஆகுறது இருக்கட்டும்.நீ மட்டும் எங்க கையில கிடைச்சே உன் உடம்பு பூரா புண்ணாகிடும்.ஜாக்கிரதை. கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

அக்கா பொனமானாலும் பொய் பேசக்கூடாதுன்னு எங்க பொள்ளாச்சி பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க... அதை அப்படியே கேட்டு நடக்குறவன்க்கா நான்... நான் மேல சொன்ன கதைல எந்த ஒரு இடத்துலயாவது பொய் சொல்லிருக்கேனான்னு யோசிச்சு சொல்லுங்க. அவ ஒரு சின்ன தொலைக்காசில நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தான்னு சொன்னேன், அந்த தொலைக்காட்சி ஜெயா டி‌வி அந்த நிகழ்ச்சி ஜாக்பாட், அவ கணவர் பேரு சுந்தர், அவர் சினிமால இருக்காரு, அவளுக்கு ரெண்டு குழந்தைகள், இப்டி எல்லாமே வெளிப்படையா உண்மையைத்தானே சொன்னேன் அக்கா.. எங்க காதல குஷ்பூ வீட்லதான் புரிஞ்சுக்களைன்னு பார்த்தா நீங்களும் புரிஞ்சுக்க மாட்டேங்குறிங்களே... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Oct 01, 2011 3:29 pm

உமா wrote:
ranhasan wrote:துரோகி ஒரு மனுஷன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாயா... இது ஒரு பர்சனல் விஷயம் என்பதால்தான் நக்கத்தின் புகைபடத்தை நான் போடவில்லை, இதை அவள் பார்த்தால் அவள் மனம் எவ்வளவு புண்படுமோ? அவள் கணவர் சுந்தர்க்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னவாகும்... உமா நீ செய்தது பெரிய தவறு... கோபம்

இதை எனக்கு முன்னே உதசுதா அக்கா சொல்லீட்டாங்க...நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
குஷ்பூ படம் நெட்டில் கிடைக்காது பாரு,,,,
புருஷன் பார்ப்பானே மே.....வேணா அப்புறம் நா குஷ்ப்பூவை திட்டுவேன்... ஜாலி

குஷ்பூவை திட்டிருவியா நீ? குஷ்பூவுக்கு கோவில் கட்ட நிலம் கொடுத்ததே எங்க தாத்தாதான்... கோவில் வாசல்ல "நன்கொடை ஹாசன் குடும்பத்தினர்"ன்னு செதுக்கி வைச்சுருப்பாங்க போயி பாரு...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஹாசனின் காதல் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஹாசனின் காதல் - Page 4 Hஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 Sஹாசனின் காதல் - Page 4 Aஹாசனின் காதல் - Page 4 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 01, 2011 3:29 pm

Manik wrote:இந்த விசயம் குஷ்புவுக்குத் தெரியுமா ஹாசன் உடுட்டுக்கட்டை அடி வ
தெரிஞ்சிருந்த அப்பவே தற்கொலை பண்ணி செத்து போயிருபாங்க அநியாயம் அநியாயம்



Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக