Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மெரினா
+2
ரேவதி
கவி.மணியன்
6 posters
Page 1 of 1
சென்னை மெரினா
சென்னை மெரினா
மதியமும் , மாலையும்
நெருங்கும் வேலை
வெயில் என் பார்வையை
குசும் லிலை
காற்று என் மேனியை
தழுவும் அழகு
காதில் சிறு ஓசை
எழும் அழகு
கப்பல் நடு திசையில்
தவழும் அழகு
அலைகள் கடலில்
விளையாடும் அழகு
என் நினைவுகள் கடலில்
முழுகும் அழகு
கடல் தாய் எப்படி தான்
பெற்றாலோ
ஓடி ஆடி விளையாடும்
இத்தனை கடல்
அலைகளையும்
ஓடி மறையும்
நண்டுகளின் விளையாட்டையும்,
அதில் நான் கடல் அன்னையின்
பிள்ளைகளுடன் விளையாடி
கொண்டுருந்தேன்
இந்த துரு துரு அலைகள்
என்னை மோதி ,
இழுக்க பார்த்தன
ஆடங்கா பிராரிகள்,
கோவம் கொள்ள வேண்டாம் ,
அன்னையே
என்னையே
உங்களுக்கும் பாதுகாப்பு வைத்து விட்டார்கள் ,
நம் இந்திய அரசாங்கம்,
மெரினா காக்கைகளின்
ராஜியம் என நினைகிறேன்
அங்கு ஆயாவின் ,
வடையை சுட வில்லை காக்கைகள்
அங்கே மின்கடையில் இருந்து
மீன் களைதான் சுடுகிறது காக்கைகள்
அதை கேட்டு நிற்கும் மினவர்கள்
காக்காவை பாட சொலும் மினவர்கள்
பாடாமல் போன காக்கைகள்
அடிக்கும் வெயில்
கொதிக்கும் மணல் ,
பறக்கும் மணல் துகள்கள்
காதல் ஜோடிகள்
அதில் எப்படித்தான்
அமருகிரார்களோ
ஒதுக்கு புறமாய்
மெரீனாவில் இடமா இல்லை,
ஒதுக்கு புறம்
போகிறார்கள்
காதலர்கள்
பாவாடையினை அணியும் முன்னே
மேலாடையில் மறையும்
இந்த தோழிகள்!
மீசை வரும் , முன்னே
ஒட்டு மீசை வைத்து
வரும் தம்பிமார்கள்!
பள்ளிக்கு போகும் சிருவற்குட
சிருடை மாற்றி மெரினாவுக்கு வரும்
அவல நிலை
வந்து அவர்களின்
கண் கேமராவில் பதிவு
செய்கிறார்கள்
ஒதுக்கு புறமாய்
உள்ளவர்களை
காலையில் கல்லூரிக்கு
போகும் மாணவமணிகள்
இங்கே மாலைவரை
படிக்கிறார்கள்
புது பாடத்தை
இந்த மெரீனாவில்
அப்படி என்னதான்
படிக்கிறார்களோ ,
அதில் என்னதான்
பட்டம் பெறுவார்களோ
விரமா முனிவர் கையில்
இருக்கும் கொம்பை
பார்க்க வில்லை போலும்
அந்த காதலர்கள்
என்று நான் நினைக்கிறன்
இல்லை
அவர் சிலை தான்
என்றோ நினைதுவிட்டர்களோ
காமராஜர்
மகாத்மா காந்தி
சன்னதியில் தஞ்சம்
அடைந்து விட்டால்
விட்டு விடுவார் என்றோ
விரமா முனிவர் பார்க்கும்
முன்னே ஓடி போய் விடுங்கள்
அவர் உயிர் பெற்று விடுவார்
நாட்டை காப்பாற்ற
சிலையாக நிற்கும்
சிவாஜியும்,
உங்களை கண்டால்
வருத்த படுவார்
உங்கள் பொய்யான
காதலை பார்த்து,
காதல் கவிதை
எழுத நான்
வந்தேன்
வாழ்க்கையினை
எழுதி
செல்கிறேன்
கவிதை வரும்
என்று நான்
வந்தேன் மெரினா
வேறு ஏதோ
எழுத சொல்லுகிறது பேனா :அடபாவி:
வரிகள் கவி மணியன்
கைபேசி : 9003174982
மதியமும் , மாலையும்
நெருங்கும் வேலை
வெயில் என் பார்வையை
குசும் லிலை
காற்று என் மேனியை
தழுவும் அழகு
காதில் சிறு ஓசை
எழும் அழகு
கப்பல் நடு திசையில்
தவழும் அழகு
அலைகள் கடலில்
விளையாடும் அழகு
என் நினைவுகள் கடலில்
முழுகும் அழகு
கடல் தாய் எப்படி தான்
பெற்றாலோ
ஓடி ஆடி விளையாடும்
இத்தனை கடல்
அலைகளையும்
ஓடி மறையும்
நண்டுகளின் விளையாட்டையும்,
அதில் நான் கடல் அன்னையின்
பிள்ளைகளுடன் விளையாடி
கொண்டுருந்தேன்
இந்த துரு துரு அலைகள்
என்னை மோதி ,
இழுக்க பார்த்தன
ஆடங்கா பிராரிகள்,
கோவம் கொள்ள வேண்டாம் ,
அன்னையே
என்னையே
உங்களுக்கும் பாதுகாப்பு வைத்து விட்டார்கள் ,
நம் இந்திய அரசாங்கம்,
மெரினா காக்கைகளின்
ராஜியம் என நினைகிறேன்
அங்கு ஆயாவின் ,
வடையை சுட வில்லை காக்கைகள்
அங்கே மின்கடையில் இருந்து
மீன் களைதான் சுடுகிறது காக்கைகள்
அதை கேட்டு நிற்கும் மினவர்கள்
காக்காவை பாட சொலும் மினவர்கள்
பாடாமல் போன காக்கைகள்
அடிக்கும் வெயில்
கொதிக்கும் மணல் ,
பறக்கும் மணல் துகள்கள்
காதல் ஜோடிகள்
அதில் எப்படித்தான்
அமருகிரார்களோ
ஒதுக்கு புறமாய்
மெரீனாவில் இடமா இல்லை,
ஒதுக்கு புறம்
போகிறார்கள்
காதலர்கள்
பாவாடையினை அணியும் முன்னே
மேலாடையில் மறையும்
இந்த தோழிகள்!
மீசை வரும் , முன்னே
ஒட்டு மீசை வைத்து
வரும் தம்பிமார்கள்!
பள்ளிக்கு போகும் சிருவற்குட
சிருடை மாற்றி மெரினாவுக்கு வரும்
அவல நிலை
வந்து அவர்களின்
கண் கேமராவில் பதிவு
செய்கிறார்கள்
ஒதுக்கு புறமாய்
உள்ளவர்களை
காலையில் கல்லூரிக்கு
போகும் மாணவமணிகள்
இங்கே மாலைவரை
படிக்கிறார்கள்
புது பாடத்தை
இந்த மெரீனாவில்
அப்படி என்னதான்
படிக்கிறார்களோ ,
அதில் என்னதான்
பட்டம் பெறுவார்களோ
விரமா முனிவர் கையில்
இருக்கும் கொம்பை
பார்க்க வில்லை போலும்
அந்த காதலர்கள்
என்று நான் நினைக்கிறன்
இல்லை
அவர் சிலை தான்
என்றோ நினைதுவிட்டர்களோ
காமராஜர்
மகாத்மா காந்தி
சன்னதியில் தஞ்சம்
அடைந்து விட்டால்
விட்டு விடுவார் என்றோ
விரமா முனிவர் பார்க்கும்
முன்னே ஓடி போய் விடுங்கள்
அவர் உயிர் பெற்று விடுவார்
நாட்டை காப்பாற்ற
சிலையாக நிற்கும்
சிவாஜியும்,
உங்களை கண்டால்
வருத்த படுவார்
உங்கள் பொய்யான
காதலை பார்த்து,
காதல் கவிதை
எழுத நான்
வந்தேன்
வாழ்க்கையினை
எழுதி
செல்கிறேன்
கவிதை வரும்
என்று நான்
வந்தேன் மெரினா
வேறு ஏதோ
எழுத சொல்லுகிறது பேனா :அடபாவி:
வரிகள் கவி மணியன்
கைபேசி : 9003174982
Re: சென்னை மெரினா
உங்களின் பார்வையில் மெரினா பளபளக்கிறது
Last edited by ரேவதி on Sat Oct 01, 2011 11:38 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சென்னை மெரினா
இன்றைய இளைய சமுதாயத்தின் சீரழிவை, மெரினாவின் அவல நிலையை உணர்த்தும் கவிதை....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சென்னை மெரினா
கவி.மணியன் wrote:சென்னை மெரினா
மதியமும் , மாலையும்
நெருங்கும் வேலை
வெயில் என் பார்வையை
குசும் லிலை
காற்று என் மேனியை
தழுவும் அழகு
காதில் சிறு ஓசை
எழும் அழகு
கப்பல் நடு திசையில்
தவழும் அழகு
அலைகள் கடலில்
விளையாடும் அழகு
என் நினைவுகள் கடலில்
முழுகும் அழகு
கடல் தாய் எப்படி தான்
பெற்றாலோ
ஓடி ஆடி விளையாடும்
இத்தனை கடல்
அலைகளையும்
ஓடி மறையும்
நண்டுகளின் விளையாட்டையும்,
அதில் நான் கடல் அன்னையின்
பிள்ளைகளுடன் விளையாடி
கொண்டுருந்தேன்
இந்த துரு துரு அலைகள்
என்னை மோதி ,
இழுக்க பார்த்தன
ஆடங்கா பிராரிகள்,
கோவம் கொள்ள வேண்டாம் ,
அன்னையே
என்னையே
உங்களுக்கும் பாதுகாப்பு வைத்து விட்டார்கள் ,
நம் இந்திய அரசாங்கம்,
மெரினா காக்கைகளின்
ராஜியம் என நினைகிறேன்
அங்கு ஆயாவின் ,
வடையை சுட வில்லை காக்கைகள்
அங்கே மின்கடையில் இருந்து
மீன் களைதான் சுடுகிறது காக்கைகள்
அதை கேட்டு நிற்கும் மினவர்கள்
காக்காவை பாட சொலும் மினவர்கள்
பாடாமல் போன காக்கைகள்
அடிக்கும் வெயில்
கொதிக்கும் மணல் ,
பறக்கும் மணல் துகள்கள்
காதல் ஜோடிகள்
அதில் எப்படித்தான்
அமருகிரார்களோ
ஒதுக்கு புறமாய்
மெரீனாவில் இடமா இல்லை,
ஒதுக்கு புறம்
போகிறார்கள்
காதலர்கள்
பாவாடையினை அணியும் முன்னே
மேலாடையில் மறையும்
இந்த தோழிகள்!
மீசை வரும் , முன்னே
ஒட்டு மீசை வைத்து
வரும் தம்பிமார்கள்!
பள்ளிக்கு போகும் சிருவற்குட
சிருடை மாற்றி மெரினாவுக்கு வரும்
அவல நிலை
வந்து அவர்களின்
கண் கேமராவில் பதிவு
செய்கிறார்கள்
ஒதுக்கு புறமாய்
உள்ளவர்களை
காலையில் கல்லூரிக்கு
போகும் மாணவமணிகள்
இங்கே மாலைவரை
படிக்கிறார்கள்
புது பாடத்தை
இந்த மெரீனாவில்
அப்படி என்னதான்
படிக்கிறார்களோ ,
அதில் என்னதான்
பட்டம் பெறுவார்களோ
விரமா முனிவர் கையில்
இருக்கும் கொம்பை
பார்க்க வில்லை போலும்
அந்த காதலர்கள்
என்று நான் நினைக்கிறன்
இல்லை
அவர் சிலை தான்
என்றோ நினைதுவிட்டர்களோ
காமராஜர்
மகாத்மா காந்தி
சன்னதியில் தஞ்சம்
அடைந்து விட்டால்
விட்டு விடுவார் என்றோ
விரமா முனிவர் பார்க்கும்
முன்னே ஓடி போய் விடுங்கள்
அவர் உயிர் பெற்று விடுவார்
நாட்டை காப்பாற்ற
சிலையாக நிற்கும்
சிவாஜியும்,
உங்களை கண்டால்
வருத்த படுவார்
உங்கள் பொய்யான
காதலை பார்த்து,
காதல் கவிதை
எழுத நான்
வந்தேன்
வாழ்க்கையினை
எழுதி
செல்கிறேன்
கவிதை வரும்
என்று நான்
வந்தேன் மெரினா
வேறு ஏதோ
எழுத சொல்லுகிறது பேனா :அடபாவி:
வரிகள் கவி மணியன்
கைபேசி : 9003174982
வெயில் என் பார்வையை
குசும் லிலை இதில் ஏதோ பிழையாக உல்லாதோ ....
Re: சென்னை மெரினா
நல்ல கவிதை நானும் இங்கு அடிக்கடி போவேன் ஆனா இப்பதான் போகமுடியாது
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: சென்னை மெரினா
மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....
இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...
மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....
இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....
இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...
மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....
இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சென்னை மெரினா
உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....
இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...
மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....
இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்
இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...
Re: சென்னை மெரினா
ஹிஷாலீ wrote:உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....
இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...
மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....
இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்
இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...
ஐயோ சுனாமியா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சென்னை மெரினா
உமா wrote:ஹிஷாலீ wrote:உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....
இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...
மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....
இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்
இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...
ஐயோ சுனாமியா....
அந்த பயம் வேணும் எல்லோருக்கும் ..........
Similar topics
» மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனேஅகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது
» நள்ளிரவில் மெரினா
» மெரினா - விமர்சனம்
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது
» நள்ளிரவில் மெரினா
» மெரினா - விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|