புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
53 Posts - 42%
heezulia
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
304 Posts - 50%
heezulia
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
21 Posts - 3%
prajai
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 0%
Barushree
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:45 am

இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி
[ வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2011, 06:55.39 AM GMT +05:30 ]
காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த 3 நாட்களானது கூட அறியாமல் பிணத்துடன் வசித்த அரசு பெண் அதிகாரியை பொலிசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் தியாகராஜன். ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி குணபூஷணம்.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

தியாகராஜன் எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் குணபூஷணத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு போகாமல் குணபூஷணம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

குணபூஷணத்தின் நிலையை கண்டு மனமுடைந்த தியாகராஜன் கடந்த 3 நாட்களுக்கு முன் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த குணபூஷணத்திற்கு இது குறித்து அறியாமல் அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தியாகராஜனின் வீடு திறக்கப்படாமல் உள்ளிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்போர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் கதவை திறந்து பார்த்த போது, தியாகராஜனின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது.

இதை அறியாமல் அந்த உடலுடன் வசித்த குணபூஷணம் அதன் அருகிலேயே மயங்கி கிடந்தார். தியாகராஜனின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட குணபூஷணத்தை சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்தனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக