புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
60 Posts - 41%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
41 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
188 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 4:40 pm

மூங்கில் குழாயின் வெற்றிடம்
என் மனம் தொற்றியதே.
மூங்கிலின் வெற்றிடம் - அதன்
பிறவிப் பயனாய் வந்தது.

கவிதை ; பிழையது களையெடு
கவிஞர் ; பிஜி ராமன்


எனது பார்வை ;


( முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் ராமன். உங்களுடைய கவிதைகளை குதர போகிறேன். நிச்சயமாய் உங்கள் கருத்து, என் கருத்தோடு இணைந்து போகாது. ஏனென்றால் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். )

உங்களுடைய முழுக்கவிதையும் , என்னால் படிக்க முடியவில்லை. ஏனென்றால் முதல் வரியை
தாண்டி செல்ல மனம் வரவில்லை. இசை கருவிகளில் மிகச்சிறப்பானது. புல்லாங்குழல். ஏனென்றால் மாற்ற எல்லா இசைக்கருவிகளிலும் ஏதாவது ஒரு பொருளை உள்ளீடு செய்திருப்பார்கள். ஆனால் புல்லாங்குழல் மட்டும் உள்ளீடுகள் அற்று இருக்கும். இந்த புல்லாங்குழலை கண்ணன் கையில் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. ...

கபீர் ஒரு மகாத்மா என்பார்கள். அவர் வடமொழி கவிஞர் என்பதால், நமக்கு அவ்வளவாய் பரிட்சயம்
இல்லை. சொல்வேந்தர் சுகிசிவம் கூறிய செய்தி இங்கு பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கபீரின் கவிதை ஒன்று ........

கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....

பக்திக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கைக்கும் பரிசுத்தம் என்பது அவசியபடுகிறது. ஆனால் இங்கு வெற்றிடம்
என்கிற ஒரு சொல் எப்படி வேறுபடுகிறது தெரியுமா ?

இந்த கவிஞரின் வரியே விளக்குகிறது ;;;

என்மனதின் வெற்றிடம் உருவாக்கிய என் இனியாளே
அம்மழைமகளை யொத்து ஈரம் சேர்க்க வருவாயோ ?


இங்கே தலைவன் என் மனதை வெற்றிடமாய் வைத்துவிட்டாயே,, அதனால் என் மனது வறட்சி
எடுக்கிறது. நீ வந்தால் தான் அது ஈரம் பெரும் என்கிறான். ஆனால் கபீர் என் மனதை வெற்றிடமாய் வைத்திருக்கிறேன். நீ மூச்சு கற்றாய் வா கண்ணா என்கிறார். ஆனால் கபீரின் மனதில் வறட்சி என்பது இல்லை.
இந்த ஒரு வேறுபாடுதான் பக்திக்கும், காதலுக்கும் இடை நிற்கிறது. பிழை என்பது எங்கும் உண்டு. அதுகளைந்தால் இன்பம் என்பது என்றும் உண்டு.


முழுக்கவிதையையும் படிக்க --http://www.eegarai.net/t71279-topic




ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 4:50 pm

உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 30, 2011 5:13 pm

கபீரின் கவிதை ஒன்று ........
கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....


அருமையான கவிதையை மேற்கோள் காட்டி என் கவிதையை பெருமை படுதியமைக்கு நன்றிகள்.....

நீங்கள் கவியை சரியாக தான் புரிந்து கோந்துள்ளீர்கள் பெருமாள்.......நான் மேலே கூற ஒன்றும் இல்லை......நீங்களே மிகச் சிறந்த விளக்கத்தினை தந்துவிட்டீர்கள்.......மிக்க நன்றிகள்.......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 5:20 pm

அருண் wrote:உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

நல்லவேளை தம்பி, நான் கபீருக்கு இணையாக பிஜி ராமனை, ஒப்பிட்டு விளக்கக்ம் அளித்தேன். வேறொரு கவனத்தால் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டது. அதை திருத்தி கொண்டேன். நன்றி !!



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக