புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
50 Posts - 59%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 2%
balki1949
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
mini
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
407 Posts - 60%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
5 Posts - 1%
mini
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
4 Posts - 1%
Saravananj
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 4:40 pm

மூங்கில் குழாயின் வெற்றிடம்
என் மனம் தொற்றியதே.
மூங்கிலின் வெற்றிடம் - அதன்
பிறவிப் பயனாய் வந்தது.

கவிதை ; பிழையது களையெடு
கவிஞர் ; பிஜி ராமன்


எனது பார்வை ;


( முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் ராமன். உங்களுடைய கவிதைகளை குதர போகிறேன். நிச்சயமாய் உங்கள் கருத்து, என் கருத்தோடு இணைந்து போகாது. ஏனென்றால் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். )

உங்களுடைய முழுக்கவிதையும் , என்னால் படிக்க முடியவில்லை. ஏனென்றால் முதல் வரியை
தாண்டி செல்ல மனம் வரவில்லை. இசை கருவிகளில் மிகச்சிறப்பானது. புல்லாங்குழல். ஏனென்றால் மாற்ற எல்லா இசைக்கருவிகளிலும் ஏதாவது ஒரு பொருளை உள்ளீடு செய்திருப்பார்கள். ஆனால் புல்லாங்குழல் மட்டும் உள்ளீடுகள் அற்று இருக்கும். இந்த புல்லாங்குழலை கண்ணன் கையில் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. ...

கபீர் ஒரு மகாத்மா என்பார்கள். அவர் வடமொழி கவிஞர் என்பதால், நமக்கு அவ்வளவாய் பரிட்சயம்
இல்லை. சொல்வேந்தர் சுகிசிவம் கூறிய செய்தி இங்கு பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கபீரின் கவிதை ஒன்று ........

கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....

பக்திக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கைக்கும் பரிசுத்தம் என்பது அவசியபடுகிறது. ஆனால் இங்கு வெற்றிடம்
என்கிற ஒரு சொல் எப்படி வேறுபடுகிறது தெரியுமா ?

இந்த கவிஞரின் வரியே விளக்குகிறது ;;;

என்மனதின் வெற்றிடம் உருவாக்கிய என் இனியாளே
அம்மழைமகளை யொத்து ஈரம் சேர்க்க வருவாயோ ?


இங்கே தலைவன் என் மனதை வெற்றிடமாய் வைத்துவிட்டாயே,, அதனால் என் மனது வறட்சி
எடுக்கிறது. நீ வந்தால் தான் அது ஈரம் பெரும் என்கிறான். ஆனால் கபீர் என் மனதை வெற்றிடமாய் வைத்திருக்கிறேன். நீ மூச்சு கற்றாய் வா கண்ணா என்கிறார். ஆனால் கபீரின் மனதில் வறட்சி என்பது இல்லை.
இந்த ஒரு வேறுபாடுதான் பக்திக்கும், காதலுக்கும் இடை நிற்கிறது. பிழை என்பது எங்கும் உண்டு. அதுகளைந்தால் இன்பம் என்பது என்றும் உண்டு.


முழுக்கவிதையையும் படிக்க --http://www.eegarai.net/t71279-topic




ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 4:50 pm

உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 30, 2011 5:13 pm

கபீரின் கவிதை ஒன்று ........
கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....


அருமையான கவிதையை மேற்கோள் காட்டி என் கவிதையை பெருமை படுதியமைக்கு நன்றிகள்.....

நீங்கள் கவியை சரியாக தான் புரிந்து கோந்துள்ளீர்கள் பெருமாள்.......நான் மேலே கூற ஒன்றும் இல்லை......நீங்களே மிகச் சிறந்த விளக்கத்தினை தந்துவிட்டீர்கள்.......மிக்க நன்றிகள்.......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 5:20 pm

அருண் wrote:உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

நல்லவேளை தம்பி, நான் கபீருக்கு இணையாக பிஜி ராமனை, ஒப்பிட்டு விளக்கக்ம் அளித்தேன். வேறொரு கவனத்தால் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டது. அதை திருத்தி கொண்டேன். நன்றி !!



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக