புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_lcapபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_voting_barபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்…


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 30, 2011 9:47 pm

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்…

* பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.

* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.

* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.

* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.

* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.

* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… 1357389பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… 59010615பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… Images3ijfபட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… Images4px
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 01, 2011 12:26 am

இவ்வ்வ்வ்வ்வ்வ்லோ கஷ்டப்பட்டு ஏன் இந்த பட்டு புடவையை வாங்கணும் இப்படி கஷ்டப்படனும்?
அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 01, 2011 12:32 am


நல்ல தகவல்கள் தந்து இருக்கிறீர்கள் கேசவன் , மிக்க நன்றி நன்றி



KESAVAN wrote:

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை.

அப்போதான் அந்த புடவையை நாம் கட்டீட்டு போனா , ஒருத்தர் கூட நம்ம பக்கத்தில வரமாட்டாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:35 am

aathma wrote:
நல்ல தகவல்கள் தந்து இருக்கிறீர்கள் கேசவன் , மிக்க நன்றி நன்றி



KESAVAN wrote:

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை.

அப்போதான் அந்த புடவையை நாம் கட்டீட்டு போனா , ஒருத்தர் கூட நம்ம பக்கத்தில வரமாட்டாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


இது உங்க அனுபவமா சஞ்சீவினி சிப்பு வருது சிப்பு வருது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 01, 2011 12:47 am

இளமாறன் wrote:

இது உங்க அனுபவமா சஞ்சீவினி சிப்பு வருது சிப்பு வருது

பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… No! It's not mine

Usually I don't like silk sarees

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:51 am

aathma wrote:
இளமாறன் wrote:

இது உங்க அனுபவமா சஞ்சீவினி சிப்பு வருது சிப்பு வருது

பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… No! It's not mine

Usually I don't like silk sarees

பட்டு புடவை விரும்பாத பெண்ணா அதிர்ச்சி ஒரு வேலை ஸ்டோன் sarees தான் புடிக்குமோ அது தான் ரேட் அதிகம் அப்படி நு சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 01, 2011 12:59 am

இளமாறன் wrote:
பட்டு புடவை விரும்பாத பெண்ணா அதிர்ச்சி

Don't shock Maran புன்னகை

பட்டு புடவைய அடிக்கடி துவைக்க முடியாது , வருஷத்துக்கு ஒரு முறைதான் துவைக்க முடியும் அதனாலேயே எனக்கு பட்டுபுடவைய பிடிக்காது



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 1:08 am

aathma wrote:
இளமாறன் wrote:
பட்டு புடவை விரும்பாத பெண்ணா அதிர்ச்சி

Don't shock Maran புன்னகை

பட்டு புடவைய அடிக்கடி துவைக்க முடியாது , வருஷத்துக்கு ஒரு முறைதான் துவைக்க முடியும் அதனாலேயே எனக்கு பட்டுபுடவைய பிடிக்காது


முக்கியமான விருந்து திருமண வைபவங்களுக்கு பட்டு புடவை உபயோக படுத்துவது தானே அழகு ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்… Ila
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Sat Oct 01, 2011 7:31 am

சூப்பருங்க

gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Thu Nov 29, 2012 4:25 pm

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்…

* பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.

* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.

* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.

* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.

* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.

* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக