Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்னகையை இழந்த பருவம்.
2 posters
Page 1 of 1
புன்னகையை இழந்த பருவம்.
பள்ளிக் குழந்தையடி-அது
பறக்கும் பறவை இல்லையடி.
தன் வானம் தெரியாமல்..
ஒரு பள்ளி எனும் சிறையில்
தன் சிறகுகள் இழந்ததடி.
நேற்றுப் பிறந்ததெல்லாம்-
ஒரு வேற்று மனிதனைப் போல்
கண் விரித்தே நிற்குதடி.
வாடிய ஏடுகளில்
தன் வாழ்க்கை தொலைத்ததடி.
பாடத் திட்டமடி-அதற்குப்
பார்வையே இல்லையடி.
பன்னெடும் ஜென்மங்களாய்
பாவம் செய்தவன்தான் -இன்று
பள்ளிக் குழந்தையடி.
ஆண்டுகள் வளர்ந்த பின்னும் -நாட்டை
வளர்த்திடும் கனவுகள் இல்லையடி.
வண்டுகள் கூட மொய்க்கா-
காகிதப் பட்டம் பெறும்-வெறும்
காகிதப் பூக்களடி.
மூளை என்பதிங்கே-வெறும்
மூடிய பெட்டியடி.
தேர்வின் மணி அடித்தால்-
ஒரு ஆழிப் பேரலை போல்
தாளில் விழுந்து மறையுமடி.
பட்டங்கள் பெற்ற பின்னும்-இங்கே
வேலைகள் இல்லையடி.
வெறும் ஏடுகள் திருப்பியதால்-
ஒரு வாழும் தலைமுறையின்
வருடங்கள் எரிந்ததடி.
தேர்ச்சி விகிதமெல்லாம்
சரித்திரப் பொய்களடி.
மலட்டு மலர்களிடமும்
மகரந்தம் திருடும்-அரசின்
சாதனை நிகழ்ச்சியடி.
இலக்கியம் வேண்டுமடி-அது
இதயம் வளர்க்குமடி.
பூக்களைச் சொரிந்து நிற்கும்
புதிய கானகம் வேண்டுமடி.
அன்பினைப் பகிர்ந்திடாது-வெறும்
அறிவினால் வாழும் தலைமுறை
இழந்தது போதுமடி.
அறிவுடன்..அன்பும் சேர்ந்து
இலக்கியச் சமையல் செய்யும்
ஒரு இனிய சந்ததி வேண்டுமடி.
பறக்கும் பறவை இல்லையடி.
தன் வானம் தெரியாமல்..
ஒரு பள்ளி எனும் சிறையில்
தன் சிறகுகள் இழந்ததடி.
நேற்றுப் பிறந்ததெல்லாம்-
ஒரு வேற்று மனிதனைப் போல்
கண் விரித்தே நிற்குதடி.
வாடிய ஏடுகளில்
தன் வாழ்க்கை தொலைத்ததடி.
பாடத் திட்டமடி-அதற்குப்
பார்வையே இல்லையடி.
பன்னெடும் ஜென்மங்களாய்
பாவம் செய்தவன்தான் -இன்று
பள்ளிக் குழந்தையடி.
ஆண்டுகள் வளர்ந்த பின்னும் -நாட்டை
வளர்த்திடும் கனவுகள் இல்லையடி.
வண்டுகள் கூட மொய்க்கா-
காகிதப் பட்டம் பெறும்-வெறும்
காகிதப் பூக்களடி.
மூளை என்பதிங்கே-வெறும்
மூடிய பெட்டியடி.
தேர்வின் மணி அடித்தால்-
ஒரு ஆழிப் பேரலை போல்
தாளில் விழுந்து மறையுமடி.
பட்டங்கள் பெற்ற பின்னும்-இங்கே
வேலைகள் இல்லையடி.
வெறும் ஏடுகள் திருப்பியதால்-
ஒரு வாழும் தலைமுறையின்
வருடங்கள் எரிந்ததடி.
தேர்ச்சி விகிதமெல்லாம்
சரித்திரப் பொய்களடி.
மலட்டு மலர்களிடமும்
மகரந்தம் திருடும்-அரசின்
சாதனை நிகழ்ச்சியடி.
இலக்கியம் வேண்டுமடி-அது
இதயம் வளர்க்குமடி.
பூக்களைச் சொரிந்து நிற்கும்
புதிய கானகம் வேண்டுமடி.
அன்பினைப் பகிர்ந்திடாது-வெறும்
அறிவினால் வாழும் தலைமுறை
இழந்தது போதுமடி.
அறிவுடன்..அன்பும் சேர்ந்து
இலக்கியச் சமையல் செய்யும்
ஒரு இனிய சந்ததி வேண்டுமடி.
Re: புன்னகையை இழந்த பருவம்.
வண்டுகள் கூட மொய்க்கா-
காகிதப் பட்டம் பெறும்-வெறும்
காகிதப் பூக்களடி.
பாடத் திட்டமடி-அதற்குப்
பார்வையே இல்லையடி.
ஒரு பள்ளி எனும் சிறையில்
தன் சிறகுகள் இழந்ததடி.
உங்கள் ஆதங்கம் புரிகிறது
பெற்றோர்களை விட பிள்ளைகள் அதிகம் படிக்கிறார்கள்
பாவம் பிள்ளைகள்
வாத்தியாருக்கு பரீட்சை வைத்தால் பாஸ் பண்ணுவதே கஷ்டம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
» பருவம்
» அது ஒரு பருவம்
» "என் இதயத்தின் பருவம்"
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
» பருவம்
» அது ஒரு பருவம்
» "என் இதயத்தின் பருவம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|