புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
19 Posts - 3%
prajai
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:32 pm

கேள்விக் குறிகளால் நிறையத் துவங்கி விட்டது
எனது உலகம்.
நீ யார்? என்ற என் முதல் கேள்வியில் துவங்கி....
நான் யார்? என்ற...இன்றைய கேள்வி வரை...
விடை தெரியாத கேள்விகளின் தொடர் இணைப்பில்..
ஒரு சிக்கலில் சிக்கிய சங்கிலியாய் நான்.
ஒரு ஆச்சரியக் குறியாய் (!) எழுந்து நிற்கவே
ஆசைப் படுகிறேன்....
என்றாலும்...
வாழ்வின் நெளிவு..சுளிவுகளுக்குள்
நுழைந்து..நுழைந்து திரும்புகையில்...
மீண்டும் நான் கேள்விக்குறி (?)..ஆகி விடுகிறேன்.
நிமிர்ந்து நிற்கும்..என் ஆச்சரியக் குறி (!) ஆசைகள்..
நிராசை ஆகிக் கொண்டிருக்க...
நான் அதன் காலடியில் விழுந்து கிடக்கும்
ஒரு முற்றுப் புள்ளி ஆகிறேன்.
எனக்கும் ஆசைதான்...
ஒரு கமாவாகி (,)...எனது ஆசைகள் தொடரும் என எழுத.
ஆனால்..என்னுடையதாய் அல்லாத
என் வாழ்வின் விடுகதைக்கு...
நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள்...
என்னிடமிருந்து ஒரு விடையை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 4:38 pm

உண்மையிலே அசத்தல் வரிகள் ரமேஷ்,
முற்றுப்புள்ளி வைத்து முடிக்கலாம் என நினைத்தேன் ஆனால் இப்படிக்கூட யோசிப்பாங்களா என்று என்னில் (!) ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது உங்கள் வரிகள்.. என்னால் முடியவில்லையே இப்படி யோசிக்க என்று இறைவனிடம் கேட்டேன் ஒரு கேள்வி (?) இது அனைவராலும் முடியாது என்று நானே உணர்ந்து உங்களை வாழ்த்துகிறேன்....
:suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 4:39 pm

சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 4:40 pm

அசத்தலான கவிதை நண்பா சூப்பரா எழுதிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 4:40 pm

விடைதெரியாத கேள்விகளுக்கான தேடல்தானா வாழ்கை !?
மொழியின் வழி உலகை நீங்கள் பார்க்கும் திறன் ...என்னுள் ஆச்சர்ய குறியாக விரிகிறது!...அருமையான கவிதை. வாழ்த்துகள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:43 pm

ரொம்பவும் நன்றி! உமா.
ரொம்பவும் நன்றி!கே.பாலா.
ரொம்பவும் நன்றி!மாணிக்.
ரொம்பவும் நன்றி!ந. கார்த்திக்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 4:46 pm

அசத்தலான சிந்தனை ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

உங்களிடமிருந்து கவிநடையில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 4:54 pm

என்ன கொள்ளுபாட்டி இப்படி கேட்டுட்டீங்க அவர் சிறப்புக் கவிஞர் என்று அழைக்கப்படும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே ஈகரையில் இவர் எழுதிய கவிதைகள் மிகவும் உண்டு அதை பார்த்துவிட்டு சொல்லுங்க கொள்ளுபாட்டி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 4:59 pm

தன்னமிக்கை நிராய இருக்கும்போது கமா போட்டு விடுகதைக்கு விடை அளியுங்கள்..!
அருமை அய்யா..!
சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 5:00 pm

ரொம்பவும் நன்றி ஆத்மா!
மரபுக் கவிதையாய் .... சீர், தளையோடு எழுதுவது எனக்குக் கைவரவில்லை.
krikasan ... சார் எழுதுவது போல. என்றாலும்...வெகு நேரடியாய் உண்மையைப் பேசும் இந்தக் கவிதைகள் போல் அல்லாமல்...கொஞ்சம் பூடகமான வார்த்தைகள் நிறைந்த கவிதையை..பதிவிட்டுருக்கிறேன்.நீங்கள்
இதற்கு முந்தைய பின்னூட்டத்தில்..என்னை இவ்வாறு எழுதும்படி
ஊக்கப் படுத்தியதால்.
கவிதைகளின் தலைப்பு:
1.குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம்.
2.தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும்.

உங்களுடைய அன்பான..என் கவிதைகளின் மேல் எனக்கே நம்பிக்கையை
ஏற்படுத்தும்..உங்களின் பின்னூட்டங்களுக்கு..எனது மனமார்ந்த நன்றி..ஆத்மா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக