புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
59 Posts - 58%
heezulia
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
54 Posts - 58%
heezulia
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 29, 2011 9:06 am

நமது இந்து தர்மம் ஒரு குழந்தை மண்ணில் மனிதனாக பிறந்தாலும் அதன் வாழ்வு ஐந்து வயது வரை தேவவாழ்வு என்று சொல்கிறது அதாவது அந்த வயது வரை குழந்தையின் மனதில் கள்ளம் கபடம் துளி கூட வேர் விடாது

அது மட்டும் அல்ல சென்ற ஜென்மாவில் ஆன்மிக வாழ்க்கயை துவங்கி அதை எந்த காரணத்திற்காகவோ பரிபூரணமாக முடிக்காமல் இறந்து போனவர்கள் இப்போது இந்த குழந்தையாக பிறந்திருக்கலாம்

அவர்கள் அதிகபட்சமாக ஐந்து வருடம் வரை இந்த பூமி வாழ்வை மேற்கொள்ளலாம் அதனால் எந்த குழந்தையும் ஐந்து வயது வரை பெற்றோர்களுக்கு சொந்தமில்லை என்று புகழ் பெற்ற கருடபுராணம் சொல்கிறது


பல ஜோதிட வல்லுனர்கள் கூட இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஐந்து வயது வரை என்பதில் மாற்றுக்கருத்துக்களை சொல்கிறார்கள்

கருடபுராணம் கணக்கு மற்ற யுகங்களுக்கு சரியாக வரலாம் கலியுகத்தில் வருடத்தின் அளவு குறையும் அது ஒருவருடம் தான் என்கிறார்கள்

பல புராண சாஷ்திரங்க்களை பகுத்து பார்த்தால் ஜோதிடர்களின் கருத்து சரியானதாகவே தெரிகிறது எனவே ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு ஜாதகம் எழுவதுவது தான் சரியான முறை அதற்குள் அவசரப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை

அப்படி எழுதினால் என்ன நடக்கும் குழந்த்தைக்கு எதாவது பாதிப்புகள் ஏற்படுமா என எண்ணம் உதயமாவது இயற்க்கை

என் அனுபவத்தை பொறுத்தவரை பிறந்து சில மாதங்களில் ஜாதகம் கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதை அறிவேன்


காரணம் நாம் ஜாதகம் எழுதுவதோடு நின்றுவிடுவது இல்லை பலனையும் பார்க்கிறோம் அந்த பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் குழந்தையை காணும் போதெல்லாம் ஜோதிடர் கூறிய பலனை பற்றி நினைக்க தோன்றும்

அந்த நினைவுகள் குழந்தையை அதனுடைய சூட்ச்சம சக்தி திறனை பாதிக்கிறது

இதனால் குழந்தைக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன

எனவே இத்தகைய பல காரணங்களுக்காக ஜாதகம் எழுதுவதை ஒரு வயதுக்கு மேல் வைத்து கொள்வது சிறப்பு என்கிறேன்

ஐந்து வயதுவரை காத்திருந்தால் இன்னும் சிறப்பு என்பதில் ஐயமில்லை.

நன்றி :www.ujiladevi.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1357389பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 59010615பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images3ijfபிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 29, 2011 10:22 am

நண்பரே நல்ல தகவல் கூறியுள்ளீர்.......பொதுவாக பண்டைய ஜோதிட நூல்கள் இந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் என்று குறிப்பாக எந்த வயதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, மேலும் இது குழந்தையின் மன முதுர்ச்சியையும் தெரிவிக்கவில்லை, புராணங்களும், தத்துவங்களும் குழந்தையின் மன நிலை குறித்து கூறுவது வேறு ஒரு காரணம் குறித்து தான்...

பண்டைய ஜோதிட முறையில் பால அரிஷ்டம் (அதாவது சிறு வயதில் இறந்து போதல்) பற்றிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தையின் ஆயுள் 12 வயது வரை நிர்ணயம் செய்வது கடினம் என்றும் அந்த குழந்தை இறப்பதற்கான சத்தியக்கூறுகள் , கிரக நிலைகள் இது என்று குறிப்புகள் உள்ளன. இதனால் குழந்தை பிறந்த உடன் ஜாதகம் எழுதுவது சரியில்லை என்று வழக்கம் வந்தது, அவர் அவருக்கு தகுந்தது போல் 1 வயது, 5 வயது, 7 வயது ,12 வயது கழித்து ஜாதகம் எழுதலாம் என்ற வழக்கம் வந்து விட்டது.
இன்றைய நவீன மருத்துவ உலகத்தில் குழந்தை இறப்பு இல்லை என்று ஆகிவிட்டது. ஆதலால் ஜாதகம் எழுதுவதற்கும் வயதுக்கும் சம்பம்தம் இல்லை என்று கூறலாம்.



சதாசிவம்
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Sep 29, 2011 11:13 am

அருமையிருக்கு நல்ல தகவல் தெரிந்துகொண்டேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 12:02 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு திரு இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 12:06 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 29, 2011 12:22 pm

krpr wrote:இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?



தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ஒன்றும் புரியவில்லை.



குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் ஜாதகம் பார்க்காமல் இருப்பது நல்லது. குழந்தைக்கும் நல்லது. ஜாதக குறிப்பு என நட்சத்திரம் ராசி போன்றவற்றை எழுதி வைக்கலாம். ஆனால் முழுமையான ஜாதகமாக எழுதுவது கூடாது. மனிதம் பிறப்பெய்துவதே அவரவர் செய்த பூஜா பலன் என்று சொல்வார்கள். மழலை மனிதம் பாராட்டவேண்டிய ஒரு வரப்பிரசாதம். மழலை வழி தமது பலன்களை இப்போதெல்லாம் அறிய முற்படுவோர் மனிதத் தன்மை படைத்தவர் அல்ல. இருப்பினும் ஜாதகம் ஒரு வியாபாரமாகியதால் எல்லாம் நடக்கிறது.



குழந்தை பிறந்து ஐந்து வயது வரை ஜாதகம் கணிக்கவேண்டாம். நட்சத்திரம் மட்டும் போதுமானது.

நல்லதொரு பகிர்வு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 10:44 am

ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக