ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருவரி பொன் மொழிகள் ...!

+2
உமா
ஹிஷாலீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty இருவரி பொன் மொழிகள் ...!

Post by ஹிஷாலீ Fri Sep 30, 2011 2:09 pm

உதவி செய்ததை மறந்துவிடு ஆனால்
உதவியால் பதவியை தேடுவோரை மறக்காதே

கண்ணகியின் ஒழுக்கம் சிலையாகும் - ராதை
ராமனின் ஒழுக்கம் கீதையாகும் முயலுங்கள்


பயன்தரும் சொல் பாதைமாற்றும் -தவிர்க்க
பயன்தரா சொல் பதவியை மாற்றும்


நல்லதோர் பொய் நம்மைக்காக்கும் - இல்லையேன்
நம்மையே அது திரும்பி தாக்கும்

சினத்தை அடக்கினால் சிகரமாய் உயருவாய்
இல்லையேன் அச்சினமே உன்னை சிதைத்துவிடும்


முன்செயல் ஆராயிந்து செய்தால் பின்செயல்
முன்செயலில் இழந்த தோல்வியை தடுக்கும்

அகத்தில் அழகும் முகத்தில் வெறுப்பும்
மிகைநாடி நல்லவர் தீயவர் தெளியமுடியும்

மலரின் தண்டு நீரால் உயரும்
மனதின் உறுதி பூவாய் மலரும்

முயற்சி உழைப்பின் செல்வம் - முயற்றின்மை
முடமையின் வறுமையை தரும்


தீங்கு செய்தவர் பின் சென்று - தீங்கை
விளக்கி நன்மை செய்தல் சால்பு













Last edited by ஹிஷாலீ on Fri Sep 30, 2011 2:33 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by உமா Fri Sep 30, 2011 2:20 pm

அனைத்துமே சிறந்த பொன்மொழிகள் ..படிக்கவே இனிமையாக இருக்கு...

கண்ணகியின் ஒழுக்கம் சிலையாகும் - ராதை
ராமனின் ஒழுக்கம் கீதையாகும் முயலுங்கள்

இதன் அர்த்தம் ...ராதை கிருஷ்ணன் தானே,,,
சீதை ராமன் தானே....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by ஹிஷாலீ Fri Sep 30, 2011 2:23 pm

உமா wrote:அனைத்துமே சிறந்த பொன்மொழிகள் ..படிக்கவே இனிமையாக இருக்கு...

கண்ணகியின் ஒழுக்கம் சிலையாகும் - சீதை
ராமனின் ஒழுக்கம் கீதையாகும் முயலுங்கள்

இதன் அர்த்தம் ...ராதை கிருஷ்ணன் தானே,,,
சீதை ராமன் தானே....
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by ஹிஷாலீ Fri Sep 30, 2011 2:24 pm

உமா wrote:அனைத்துமே சிறந்த பொன்மொழிகள் ..படிக்கவே இனிமையாக இருக்கு...

கண்ணகியின் ஒழுக்கம் சிலையாகும் - ராதை
ராமனின் ஒழுக்கம் கீதையாகும் முயலுங்கள்

இதன் அர்த்தம் ...ராதை கிருஷ்ணன் தானே,,,
சீதை ராமன் தானே....

ஆமாம் உமா நான் தான் தவறாக டைப் செய்துவிட்டேன், sorry
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by உமா Fri Sep 30, 2011 2:25 pm

ஹிஷாலீ wrote:
ஆமாம் உமா நான் தான் தவறாக டைப் செய்துவிட்டேன், sorry

சாரி எதற்க்கு.... சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by ஹிஷாலீ Fri Sep 30, 2011 2:27 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
ஆமாம் உமா நான் தான் தவறாக டைப் செய்துவிட்டேன், sorry

சாரி எதற்க்கு.... சியர்ஸ்

ok நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by dsudhanandan Fri Sep 30, 2011 2:28 pm

அருமையான தத்துவங்கள்... நன்றி...

ஹிஷாலீ wrote:உதவி செய்வதை மறந்துவிடு ஆனால்
உதவியால் பதவியை தேடுவோரை மறக்காதே

ஒரு சங்கேதம் ஹிஷாலீ... உதவி செய்வதை மறக்க வேண்டுமா? அல்லது உதவி செய்ததை மறக்க வேண்டுமா? (நாம் பிறருக்கு செய்த உதவியை மறக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by அருண் Fri Sep 30, 2011 2:29 pm

நன்றி ஹிசாலி பொன் மொழியை மீண்டும் எங்களுக்கு ஞாபகபடுத்தியமைக்கு..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by உமா Fri Sep 30, 2011 2:30 pm

dsudhanandan wrote:அருமையான தத்துவங்கள்... நன்றி...

ஹிஷாலீ wrote:உதவி செய்வதை மறந்துவிடு ஆனால்
உதவியால் பதவியை தேடுவோரை மறக்காதே

ஒரு சங்கேதம் ஹிஷாலீ... உதவி செய்வதை மறக்க வேண்டுமா? அல்லது உதவி செய்ததை மறக்க வேண்டுமா? (நாம் பிறருக்கு செய்த உதவியை மறக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்)

எப்படி போட்டாலும் அதன் அர்த்தம் எனக்கு விளங்க வில்லை சுதன் ,,,, சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by dsudhanandan Fri Sep 30, 2011 2:30 pm

ஹிஷாலீ wrote:
ஆமாம் உமா நான் தான் தவறாக டைப் செய்துவிட்டேன், sorry

மெரினா கடற்கரையில் கண்டன கூட்டம் நினைவிருக்கிறதா ? நக்கல் நாயகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இருவரி  பொன் மொழிகள் ...! Empty Re: இருவரி பொன் மொழிகள் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum