ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )

2 posters

Go down

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Empty திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )

Post by ayyamperumal Fri Sep 30, 2011 1:43 pm



இந்த பூமி கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ,
அதே அளவிற்கு காதலால் சூழப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் பொய், உண்மை, மகிழ்வு , சோகம் போன்ற உணர்வுகளை எல்லாம் இங்கு உற்றுநோக்க வேண்டாமே . நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நகா கூட

நீ என்னை
கணப்பொழுதில் கடைந்துவிட்டாய்
ஒரு மின்னலை போல - ஆனாலும்
எனக்குள்ளே தங்கி விட்டாய்
எனது சுவாசம் போல - என்று எழுதியிருக்கிறார்.

சமீப காலமாய், இந்த சுவாசத்தை மேற்கொள்ளாத நுரையீரல்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த கற்றால் பாதிப்படையாத இதயங்கள் இருக்கமுடியாது. அந்த வகையில், காதலிப்பவர்களை விரும்புகிற மனங்கள் கூட சில சமயங்களில் காதலை விலக்க நேரிடுகிறது. காதல் வெற்றியடைவது பல விசயங்களை பொறுத்தது. இன்று நம் காண இருக்கும் இந்த பாடலில் , தான் ஏன் என்னை விரும்புகிற தலைவியை விரும்பவில்லை என்று , தலைவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
சிறு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் - வந்த
நாணத்தால் அதை மறைத்தேன் -
உன்னை நான் மாலையிட்டாள் மகிழ்வேன்.
( வாலி )- இந்த மாதிரி ஒரு முன் மொழிவு தலைவனிடம் வைக்கப்பட்டுவிட்டது. அதை எண்ணி எண்ணி அவன் கலங்குகிறான். ஏன் ?

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு


இந்த நாட்டை ஆள்கிற அவளின் மனதில் என்னை தலைவனாக நினைக்கிறாள். ஆனால் நான்
அடிமை நிலையில் இருக்கிறேன். இதில் நான் எப்படி அவளை விரும்ப முடியும் ?

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு



எனது நோக்கம் என்பது வேறு, இலக்கு என்பதுவேறு, இதில் நான் வெற்றி அடைவேனா?
தோல்வி அடைவேனா என்று கூட தெரியவில்லை. இந்த எண்ணத்தில் நான் உறக்கத்தை கூட தொலைத்துவிட்டேன். என்று கூறுகிறார். ஆனால் அடுத்துதான் கொஞ்சம் தடுமாறுகிறார்.
என்னுடைய இந்த உறக்கமில்லாத நிலையை பார்த்து , நிலவு கூட அழும் என்கிறாரா ? இல்லை இல்லை. ஏனெனில்
உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிற சூழலிலும் இவரின் நிலையை பார்த்து ,, நிலவு ஏன் அழவேண்டும் . ஆக அவர் கூறிய நிலவு ,,
சதா சர்வமும், தன்னை எண்ணி அழுகிற தலைவியை நினைத்து, இவரும் வருத்தப்பட ஆரமித்துவிட்டார். ஆனாலும் காதலிக்க வில்லை ஏன் ?

எஜமானன் நாய்க்கு முத்தமிடுகிறான் - என்றாலும்
சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறான்;
இப்படித்தான் போகிறது வாழ்க்கை
எல்லாத் தளங்களிலும் (நன்றி ரமேஷ் நாகா )
இதற்க்கு காதலும் விதிவிலக்கா என்ன?








ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்





திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Empty Re: திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )

Post by ரேவதி Fri Sep 30, 2011 4:55 pm

இதுவரை பழைய பாடல்களை நான் ரசித்து கேட்டதில்லை, காரணம் அதன் தெளிவான கருத்தை புரிந்துகொள்ளாமல் போனதுதான்,இந்த பாடலின் மூலம் அதன் உண்மையான கருத்தை உணர முடிகிறது........
பகிர்தமைக்கு நன்றி மேலும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள் சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum