புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
65 Posts - 63%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
1 Post - 1%
viyasan
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
257 Posts - 44%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
17 Posts - 3%
prajai
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 1:43 pm



இந்த பூமி கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ,
அதே அளவிற்கு காதலால் சூழப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் பொய், உண்மை, மகிழ்வு , சோகம் போன்ற உணர்வுகளை எல்லாம் இங்கு உற்றுநோக்க வேண்டாமே . நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நகா கூட

நீ என்னை
கணப்பொழுதில் கடைந்துவிட்டாய்
ஒரு மின்னலை போல - ஆனாலும்
எனக்குள்ளே தங்கி விட்டாய்
எனது சுவாசம் போல - என்று எழுதியிருக்கிறார்.

சமீப காலமாய், இந்த சுவாசத்தை மேற்கொள்ளாத நுரையீரல்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த கற்றால் பாதிப்படையாத இதயங்கள் இருக்கமுடியாது. அந்த வகையில், காதலிப்பவர்களை விரும்புகிற மனங்கள் கூட சில சமயங்களில் காதலை விலக்க நேரிடுகிறது. காதல் வெற்றியடைவது பல விசயங்களை பொறுத்தது. இன்று நம் காண இருக்கும் இந்த பாடலில் , தான் ஏன் என்னை விரும்புகிற தலைவியை விரும்பவில்லை என்று , தலைவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
சிறு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் - வந்த
நாணத்தால் அதை மறைத்தேன் -
உன்னை நான் மாலையிட்டாள் மகிழ்வேன்.
( வாலி )- இந்த மாதிரி ஒரு முன் மொழிவு தலைவனிடம் வைக்கப்பட்டுவிட்டது. அதை எண்ணி எண்ணி அவன் கலங்குகிறான். ஏன் ?

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு


இந்த நாட்டை ஆள்கிற அவளின் மனதில் என்னை தலைவனாக நினைக்கிறாள். ஆனால் நான்
அடிமை நிலையில் இருக்கிறேன். இதில் நான் எப்படி அவளை விரும்ப முடியும் ?

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு



எனது நோக்கம் என்பது வேறு, இலக்கு என்பதுவேறு, இதில் நான் வெற்றி அடைவேனா?
தோல்வி அடைவேனா என்று கூட தெரியவில்லை. இந்த எண்ணத்தில் நான் உறக்கத்தை கூட தொலைத்துவிட்டேன். என்று கூறுகிறார். ஆனால் அடுத்துதான் கொஞ்சம் தடுமாறுகிறார்.
என்னுடைய இந்த உறக்கமில்லாத நிலையை பார்த்து , நிலவு கூட அழும் என்கிறாரா ? இல்லை இல்லை. ஏனெனில்
உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிற சூழலிலும் இவரின் நிலையை பார்த்து ,, நிலவு ஏன் அழவேண்டும் . ஆக அவர் கூறிய நிலவு ,,
சதா சர்வமும், தன்னை எண்ணி அழுகிற தலைவியை நினைத்து, இவரும் வருத்தப்பட ஆரமித்துவிட்டார். ஆனாலும் காதலிக்க வில்லை ஏன் ?

எஜமானன் நாய்க்கு முத்தமிடுகிறான் - என்றாலும்
சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறான்;
இப்படித்தான் போகிறது வாழ்க்கை
எல்லாத் தளங்களிலும் (நன்றி ரமேஷ் நாகா )
இதற்க்கு காதலும் விதிவிலக்கா என்ன?








ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்







திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 4:55 pm

இதுவரை பழைய பாடல்களை நான் ரசித்து கேட்டதில்லை, காரணம் அதன் தெளிவான கருத்தை புரிந்துகொள்ளாமல் போனதுதான்,இந்த பாடலின் மூலம் அதன் உண்மையான கருத்தை உணர முடிகிறது........
பகிர்தமைக்கு நன்றி மேலும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள் சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக