புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
48 Posts - 45%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
3 Posts - 3%
jairam
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
2 Posts - 2%
சிவா
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
1 Post - 1%
Manimegala
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
14 Posts - 4%
prajai
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
6 Posts - 2%
jairam
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
4 Posts - 1%
Jenila
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
4 Posts - 1%
Rutu
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 1:43 pm



இந்த பூமி கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ,
அதே அளவிற்கு காதலால் சூழப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் பொய், உண்மை, மகிழ்வு , சோகம் போன்ற உணர்வுகளை எல்லாம் இங்கு உற்றுநோக்க வேண்டாமே . நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நகா கூட

நீ என்னை
கணப்பொழுதில் கடைந்துவிட்டாய்
ஒரு மின்னலை போல - ஆனாலும்
எனக்குள்ளே தங்கி விட்டாய்
எனது சுவாசம் போல - என்று எழுதியிருக்கிறார்.

சமீப காலமாய், இந்த சுவாசத்தை மேற்கொள்ளாத நுரையீரல்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த கற்றால் பாதிப்படையாத இதயங்கள் இருக்கமுடியாது. அந்த வகையில், காதலிப்பவர்களை விரும்புகிற மனங்கள் கூட சில சமயங்களில் காதலை விலக்க நேரிடுகிறது. காதல் வெற்றியடைவது பல விசயங்களை பொறுத்தது. இன்று நம் காண இருக்கும் இந்த பாடலில் , தான் ஏன் என்னை விரும்புகிற தலைவியை விரும்பவில்லை என்று , தலைவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
சிறு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் - வந்த
நாணத்தால் அதை மறைத்தேன் -
உன்னை நான் மாலையிட்டாள் மகிழ்வேன்.
( வாலி )- இந்த மாதிரி ஒரு முன் மொழிவு தலைவனிடம் வைக்கப்பட்டுவிட்டது. அதை எண்ணி எண்ணி அவன் கலங்குகிறான். ஏன் ?

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு


இந்த நாட்டை ஆள்கிற அவளின் மனதில் என்னை தலைவனாக நினைக்கிறாள். ஆனால் நான்
அடிமை நிலையில் இருக்கிறேன். இதில் நான் எப்படி அவளை விரும்ப முடியும் ?

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு



எனது நோக்கம் என்பது வேறு, இலக்கு என்பதுவேறு, இதில் நான் வெற்றி அடைவேனா?
தோல்வி அடைவேனா என்று கூட தெரியவில்லை. இந்த எண்ணத்தில் நான் உறக்கத்தை கூட தொலைத்துவிட்டேன். என்று கூறுகிறார். ஆனால் அடுத்துதான் கொஞ்சம் தடுமாறுகிறார்.
என்னுடைய இந்த உறக்கமில்லாத நிலையை பார்த்து , நிலவு கூட அழும் என்கிறாரா ? இல்லை இல்லை. ஏனெனில்
உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிற சூழலிலும் இவரின் நிலையை பார்த்து ,, நிலவு ஏன் அழவேண்டும் . ஆக அவர் கூறிய நிலவு ,,
சதா சர்வமும், தன்னை எண்ணி அழுகிற தலைவியை நினைத்து, இவரும் வருத்தப்பட ஆரமித்துவிட்டார். ஆனாலும் காதலிக்க வில்லை ஏன் ?

எஜமானன் நாய்க்கு முத்தமிடுகிறான் - என்றாலும்
சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறான்;
இப்படித்தான் போகிறது வாழ்க்கை
எல்லாத் தளங்களிலும் (நன்றி ரமேஷ் நாகா )
இதற்க்கு காதலும் விதிவிலக்கா என்ன?








ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்







திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 4:55 pm

இதுவரை பழைய பாடல்களை நான் ரசித்து கேட்டதில்லை, காரணம் அதன் தெளிவான கருத்தை புரிந்துகொள்ளாமல் போனதுதான்,இந்த பாடலின் மூலம் அதன் உண்மையான கருத்தை உணர முடிகிறது........
பகிர்தமைக்கு நன்றி மேலும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள் சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக