புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிரா
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
அகரத்தில் ஆதிரா !
அன்பு
ஆதிரா
இன்றும்
ஈகரைக்கு
உன்னால்
ஊறின்றி
என்றும்
ஏற்றமே
ஐயமின்றி-உன்
ஒல்புகழ் சொல்ல
ஓராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்
பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!
ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது
குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா
அகரத்தில் ஆதிரா !
அன்பு
ஆதிரா
இன்றும்
ஈகரைக்கு
உன்னால்
ஊறின்றி
என்றும்
ஏற்றமே
ஐயமின்றி-உன்
ஒல்புகழ் சொல்ல
ஓராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்
பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!
ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது
குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
[quote="கே. பாலா"]அகரத்தில் ஆதிரா !
அன்பு
ஆதிரா
இன்றும்
ஈகரைக்கு
உன்னால்
ஊறின்றி
என்றும்
ஏற்றமே
ஐயமின்றி-உன்
ஒல்புகழ் சொல்ல
ஓராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்
பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!
ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது
குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா
[b]அழகிய சொல்லில் அமைத்தீர் கவிதை
பழகிய நம்தமிழில் பக்குவமா யிட்டீரே
என்விழியில் கண்டிலேன் வஞ்சிநல் ஆதிரா
உன்மொழியில் கண்டேனே இன்று
வாழ்க வளமுடன் ....வளர்க நலமுடன்.
அன்பு
ஆதிரா
இன்றும்
ஈகரைக்கு
உன்னால்
ஊறின்றி
என்றும்
ஏற்றமே
ஐயமின்றி-உன்
ஒல்புகழ் சொல்ல
ஓராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்
பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!
ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது
குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா
[b]அழகிய சொல்லில் அமைத்தீர் கவிதை
பழகிய நம்தமிழில் பக்குவமா யிட்டீரே
என்விழியில் கண்டிலேன் வஞ்சிநல் ஆதிரா
உன்மொழியில் கண்டேனே இன்று
வாழ்க வளமுடன் ....வளர்க நலமுடன்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:அகரத்தில் ஆதிரா !
அன்பு ஆதிரா
இன்றும் ஈகரைக்கு
உன்னால் ஊறின்றி
என்றும் ஏற்றமே
ஐயமின்றி - உன்
ஒல் புகழ் சொல்ல
ஓராயிரம்
ஔவையார்கள் வேண்டும்
குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா
உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?-
நன்றி பாலா சார் !
குரல் இனிதா என படித்தால் தெரியாது !அய்யம் பெருமாள் .நா wrote:
உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?- [/color][/b]
நன்றி பாலா சார் !
குணம் இனிதா என்பது பழகாமல் புரியாது !
நான்
கூப்பிட்ட போதே சென்னை வந்திருந்தால் குழப்பம் வந்திருக்காதே !
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இங்கே வந்தவர்களுக்கே உங்களால் சரியாக சாப்பாடு கிடைக்கல....அவர் வந்திருந்தால் பாவம் மனிதர் நொந்து போயிருபார்கே. பாலா wrote:குரல் இனிதா என படித்தால் தெரியாது !அய்யம் பெருமாள் .நா wrote:
உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?- [/color][/b]
நன்றி பாலா சார் !
குணம் இனிதா என்பது பழகாமல் புரியாது !
நான்
கூப்பிட்ட போதே சென்னை வந்திருந்தால் குழப்பம் வந்திருக்காதே !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.......
பாலா ஸார் அருமையான.....அதிரா மா வுக்கு ஏற்ற கவிதை நன்றிகள்......
நானும் நேற்று இரவு 12 மணிக்கு என்று நினைக்கிறேன்......உதயா அவர்களின் ஜெய் வானொலியில் ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி உதயா அவர்களை வாசிக்குமார் வேண்டிக்கொண்டேன்.....நன்றிகள்
பாலா ஸார் அருமையான.....அதிரா மா வுக்கு ஏற்ற கவிதை நன்றிகள்......
நானும் நேற்று இரவு 12 மணிக்கு என்று நினைக்கிறேன்......உதயா அவர்களின் ஜெய் வானொலியில் ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி உதயா அவர்களை வாசிக்குமார் வேண்டிக்கொண்டேன்.....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:
குரல் இனிதா என படித்தால் தெரியாது !
குணம் இனிதா என்பது பழகாமல் புரியாது !
நான்
கூப்பிட்ட போதே சென்னை வந்திருந்தால் குழப்பம் வந்திருக்காதே !
உண்மைதான். நீங்க பயண செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தால், ஒருவரத்திர்க்கு முன்னதாகவே சென்னைக்கு உங்களையும் அழைத்து வந்திருப்பேன்.
ரேவதி wrote:
இங்கே வந்தவர்களுக்கே உங்களால் சரியாக சாப்பாடு கிடைக்கல....அவர் வந்திருந்தால் பாவம் மனிதர் நொந்து போயிருபார்
தப்பி தவறி நான் மட்டும் சென்னைக்கு வந்திருந்தேன் என்றால்,, மகளிர் அணியில் 3 பிளவுகளை ஏற்படுத்தியிருப்பேன். அப்பறம் உங்கள் சண்டையினை பார்த்து நாங்கள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கவிதையை பாராட்டுவதா- இல்லை
கவிதை நாயகியை பாராட்டுவதா எனத் தெரியாமல் விழிக்கிறேன் நான்.
ஆனால் சென்னை சங்கமம் என்பதை படித்தவுடன் வேற ஏதோ நினைவுக்கு வருகிறதே!
கவிதை நாயகியை பாராட்டுவதா எனத் தெரியாமல் விழிக்கிறேன் நான்.
ஆனால் சென்னை சங்கமம் என்பதை படித்தவுடன் வேற ஏதோ நினைவுக்கு வருகிறதே!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மகா பிரபு wrote:
ஆனால் சென்னை சங்கமம் என்பதை படித்தவுடன் வேற ஏதோ நினைவுக்கு வருகிறதே!
அந்த சங்கமம் கனிமொழியின் "மணி"மொழி
இந்த சங்கமம் உறவுகளின் உயிர்மொழி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை பாலா
ஆதிரா உங்களுக்கு வாழ்த்துகள் ! உங்களை நான் நேரில் பார்க்க வில்லை என்றாலும் உங்கள் குரலை அன்று கேட்டேன், எப்போதும் உங்கள் அன்பான பின்னூட்டம் பார்க்கிறேன், உங்களுக்கு ஏற்ற கவிதை தான் அது
ரொம்ப நல்ல பொருத்தமான கவிதை
ஆதிரா உங்களுக்கு வாழ்த்துகள் ! உங்களை நான் நேரில் பார்க்க வில்லை என்றாலும் உங்கள் குரலை அன்று கேட்டேன், எப்போதும் உங்கள் அன்பான பின்னூட்டம் பார்க்கிறேன், உங்களுக்கு ஏற்ற கவிதை தான் அது
ரொம்ப நல்ல பொருத்தமான கவிதை
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|