புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_m10ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 27, 2011 12:01 pm

பிரான்சில் லூர்து, போர்ச்சுக்கல்லில் பாத்திமா, இந்தியாவில் வேளாங்கண்ணி ஆகியவை, அன்னை மரியாள் காட்சி அளித்த தலங்களில் முக்கியமானவை. நாகப்பட்டினத்தில் இருந்து 10கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
17ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியரால் 24 அடிநீளமும், 12 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டு, 1920ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 8ல், அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு, ஆலயம் புனிதம் செய்யப்பட்டது. இந்த சிற்றூரில். மாதா மூன்று முறை காட்சி அளித்திருக்கிறாள்.
16ம் நூற்றாண்டில், இடையர் சிறுவன் ஒருவன் வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினத்தில் உள்ள பண்ணையாருக்கு பால் கொண்டு சென்றான். களைப்பால் அங்குள்ள குளத்தின் அருகேயுள்ள ஆலமரத்தடியில் தூங்கிவிட்டான். அப்போது அழகே உருவான மங்கை ஒருத்தி, தன்னிலும் அழகான ஒரு குழந்தையுடன் காட்சி அளித்தாள். திடுக்கிட்ட சிறுவன், மங்கை கேட்டதற்கிணங்க, தான் வைத்திருந்த பாலைத் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுத்தான். மங்கையும், குழந்தையும் மறைந்தனர். நாகையில் உள்ள பண்ணையாரை சந்தித்த சிறுவன், அவரிடம் விபரம் கூறினான். பண்ணையார் நம்ப மறுத்தார். அப்போது பால் செம்பு தானாக நிரம்பி வழிந்தது. அதிசயித்த அனைவரும், அன்னை காட்சி கொடுத்த வேளாங்கண்ணி குளக்கரைக்கு வந்தனர். அந்தக் குளம்,"மாதா குளம்' என்றானது. இன்றும் அதே பெயருடன் புனிதமாக அழைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
17ம் நூற்றாண்டில், வேளாங்கண்ணியில் ஏழைப்பெண்ணின் மகன், கால் ஊனத்துடன் பிறந்தான். நடுத்தீட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மங்கை, குழந்தையுடன் தோன்றி மோர் கேட்டாள். தான் காட்சி கொடுத்த இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பும்படி, நாகையில் உள்ள ஒரு கிறிஸ்தவரிடம் கூறும்படி சிறுவனிடம் கேட்டுக் கொண்டாள். அந்த சிறுவனோ, தன்னால் அவ்வளவு தூரம் செல்ல முடியாது என்று வருத்தப்பட்டான். அன்னை அவனிடம், "எழுந்திரு' என்றாள். அவனும் எழுந்து நடந்தான். நாகை கிறிஸ்தவ செல்வந்தரிடம் சென்று மகிமைகளைக் கூறினான். நடுத்தீட்டில் கோயில் எழுப்பப்பட்டது.
போர்ச்சுக்கல் நாட்டு வியாபாரக் கப்பல் ஒன்று, சீனாவின் மக்காவ் என்ற துறைமுகத்தில் இருந்து கொழும்பிற்கு பயணமானது. நடுக்கடலில் புயலில் சிக்கியது. அவர்கள் தேவதாயின் அடைக்கலம் நாடி பிரார்த்தித்தனர். ஆபத்தான இந்த நேரத்தில் எங்கு கரை சேர்கிறோமோ, அங்கு அன்னைக்கு கோயில் எழுப்புவதாக வாக்களித்தனர். மாதா பிறந்தநாளான செப்., 8ல், பத்திரமாக வேளாங்கண்ணியில் கரை சேர்ந்தனர். இந்த இடத்தில் ஏற்கனவே இருந்த அன்னையின் சிறியகோயிலை பெரிய கோயிலாக மாற்றினர்.
ஆலயத்தில் இருந்து, ஒரு கி.மீ., தூரத்திலுள்ள மாதா குள தீர்த்தம் மகிமை மிக்கது. ஆலயத்தின் முன் பகுதியில் வலப்பக்கத்தில் 7 மாடங்கள் பேரழகுடன் அமைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 5.45, 6,45, 10 மணி மற்றும் மதியம் 12, மாலை 6மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படும். இத்திருப்பலிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடக்கும். மாடி கட்டிடத்தில் தினமும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தை ஆரோக்கிய அன்னைக்கு "சிறப்பு வணக்கம்' செலுத்துகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலை 5.45 மணிக்கு திருத்தேர் பவனி நடக்கும். செப்., 8ல் அன்னையின் தேர்பவனி பிரம்மாண்டமாக நடக்கும்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  154550 ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  154550 ஆரோக்கியமாதாவே! உமது புகழ் பாடி துதித்திடுவோம்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக