Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
Page 1 of 1
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
உனக்காக நான் எழுதும் இந்த பொன் காவியம்
அழியாமல் உன் கண்களில் பார்த்து கொள்
தயவு கூர்ந்து அழுது விடாதே
இந்த காவியம் என் உயிர் வழி வந்தது ,
உன் விழியில் வழிந்து ஓட விடாதே அன்பே
மின் மினி பூச்சிகளை நான் என் எழுது கோல், எழுதும் வரிசையில்
அமரவைத்து எழுதிய காவியம்
என் கண்ணீர் துளி , காகிதத்தில் விழாமல் எழுதிய என் கை விரல்கள் ,
உன் முகமே என் கண்முன்னே வந்து நின்று,
என்னை அனைக்கும் சுகம் கண்டேன்
என் நாவில் படாத சுவை யோ
அதில் என் கைகளுக்கு என்ன வேலை யோ
நான் எழுதும் போது அன்பே
வாழ தான் நான் நினைக்கிறேன்
என்னை சாகவே நீ சொல்கிறாய்
காற்றை தான் நான் அழைக்கிறேன்
காற்று என்னை சுவாசித்திருப்பதை மறந்து
கனவுகளை நான் நேசித்தேன்
ஆனால் கனவுகள் என்னை நேசிக்கவில்லை
உலகில் உள்ள சுகமான நிகழ்வுகளை
தேடி சென்றேன் ,
அவை கூட என்னை பார்த்து
வர யோசிக்கின்றன
என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்
அவளின் நினைவுகளை கொண்டு !
மனம் விசும் பூ வை தேடினேன் !
சுகம் வரும் சுவையினை நாடினேன் !
போதை இன்னும் மதுவில் ஆடினேன் !
யாரும் என்னை பார்க்க வில்லை
என்று உணர்ந்து,
கடவுள் ஒருவர் இருக்கிறார்,
என்று ஒருவன் உரைக்க. !
அவரை நான் வர சொன்னேன்
என் கைஎழுதுவில் உள்ள
தலை எழுத்தை மாற்ற !
கவிதை என்னும் நூலில்,
என் காதலியின் பெயர்
சொல்லாமல் ஒரு கவிதை
வரைய முயற்சித்தேன்
முடியவில்லை ,
முடிவில் அவள்
பெயர்தான் நின்றது,!
பள்ளி கூட வாசலில் நான் நின்றேன்,
பள்ளி கதவு கூட என்னை
வெளியே தள்ளி முடியது !
என் படிப்பு முடிந்தது என்று ,
என் தோழி கைபேசி முலம் சொன்னால் !
அவள் பள்ளியில் படித்த,
அவள் கையை நான் பிடித்த
நினைவோடு வெளிவந்தேன் !
என் நினைவு காதலி என்னை பார்க்க வந்தால்
பழசை எல்லாம் மறந்து சொன்னால் எனக்கு திருமணம் என்று,,
நான் சொன்னேன்,
திருமண வாழ்த்துக்கள் என்று,
அவளுக்கு தான் திருமணம்
எனக்கு இல்லையே
என் என்றால்
அவள் மனதும் ,
அவள் நினைவும்
என்னிடம் தானே உள்ளது
இருந்தாலும் இதயம் வலித்தது
காதல் தோல்வியில் ,
கடலில் முழுகாமல்
அவள் விட்டு வாசலில்
வாழை மரமாக நான் நின்றேன்
தோரணமாய் அவள் ,
திருமணத்தை நான் பார்க்க,
கவலை இல்லை எனக்கு
அவள் சுகம் அளிப்பாள் ,
என் நினைவில்
சந்தோசமும் ! ,
துக்கமும் , !
என்னை கொல்ல முயற்சித்தன,
அவைகளை தள்ளி வைத்து ,
மறு காதல் செய்ய முயற்சித்தேன் ,
அதுவும்
தோல்வி தான் தந்தது,
என் வாழ்வில்
தெய்வம் ஓன்று இருந்தால்
எனக்கொரு காதலி தரட்டும்,
அவலாவது என்னை
மெய்யாக காதல் செய்யட்டும்,
பெண்களை நான் குறை கூர வில்லை
அவர்களின் கண்களை தான் குறை கூறுகின்றேன்
என்னை முதல் முதலாய் பார்க்க வைத்த ,
பொன் வண்டுகள் அவைகள் தானே !
உன் நினைவுகளை நான் மறந்து
உன் திருமணத்திற்கு வந்தேன்
வாசலில் ஒரு வாழை மரமாய் பெண்ணே
நான் மண மாலையாகி உன்
கணவனாக போகும் கையில் கிடந்தேன்,
அப்பொழுதாவது என்னை நீ அணிவாய என்று ஏங்கினேன் !
என்னை நீ வெறும் கவர்ச்சி பொருளாய் தான்
நீ என்னை கருதினாய்,
என்று உணர்ந்தேன் ,
வாடிய மல்லி பூ வாய் நான் போனேன்,
உன் முதல் இரவில் நான் மல்லி பூ வாய் வர மாட்டேன்
நான் மெத்தையில் நடுவில் நசங்கியும், சாக மாட்டேன்,
போனவள் ,!
போனவள் தான் !!,
வாழ்பவன் நான் !!!
ஒருவன் தான்.!!!!
என்று இந்த கண்ணில் வழிந்த காதல் என்னும் கடலில்
முழுகி விட்டேன்,
அவளின் பூ சிரிப்புபோடும்
அவளின் அழகான நினைவுகளோடும்
அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால்
நான் காதலே செய்யமாட்டேன்,
உன்னை போல் ஒருத்தியை திரும்பி
கூட பார்க்க மாட்டேன் ,
ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு
மகிழ்ச்சியோடு
நான்
நலம்
நான்
நலம்
என்று முடியும் . மயக்கம்..
[b]
அழியாமல் உன் கண்களில் பார்த்து கொள்
தயவு கூர்ந்து அழுது விடாதே
இந்த காவியம் என் உயிர் வழி வந்தது ,
உன் விழியில் வழிந்து ஓட விடாதே அன்பே
மின் மினி பூச்சிகளை நான் என் எழுது கோல், எழுதும் வரிசையில்
அமரவைத்து எழுதிய காவியம்
என் கண்ணீர் துளி , காகிதத்தில் விழாமல் எழுதிய என் கை விரல்கள் ,
உன் முகமே என் கண்முன்னே வந்து நின்று,
என்னை அனைக்கும் சுகம் கண்டேன்
என் நாவில் படாத சுவை யோ
அதில் என் கைகளுக்கு என்ன வேலை யோ
நான் எழுதும் போது அன்பே
வாழ தான் நான் நினைக்கிறேன்
என்னை சாகவே நீ சொல்கிறாய்
காற்றை தான் நான் அழைக்கிறேன்
காற்று என்னை சுவாசித்திருப்பதை மறந்து
கனவுகளை நான் நேசித்தேன்
ஆனால் கனவுகள் என்னை நேசிக்கவில்லை
உலகில் உள்ள சுகமான நிகழ்வுகளை
தேடி சென்றேன் ,
அவை கூட என்னை பார்த்து
வர யோசிக்கின்றன
என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்
அவளின் நினைவுகளை கொண்டு !
மனம் விசும் பூ வை தேடினேன் !
சுகம் வரும் சுவையினை நாடினேன் !
போதை இன்னும் மதுவில் ஆடினேன் !
யாரும் என்னை பார்க்க வில்லை
என்று உணர்ந்து,
கடவுள் ஒருவர் இருக்கிறார்,
என்று ஒருவன் உரைக்க. !
அவரை நான் வர சொன்னேன்
என் கைஎழுதுவில் உள்ள
தலை எழுத்தை மாற்ற !
கவிதை என்னும் நூலில்,
என் காதலியின் பெயர்
சொல்லாமல் ஒரு கவிதை
வரைய முயற்சித்தேன்
முடியவில்லை ,
முடிவில் அவள்
பெயர்தான் நின்றது,!
பள்ளி கூட வாசலில் நான் நின்றேன்,
பள்ளி கதவு கூட என்னை
வெளியே தள்ளி முடியது !
என் படிப்பு முடிந்தது என்று ,
என் தோழி கைபேசி முலம் சொன்னால் !
அவள் பள்ளியில் படித்த,
அவள் கையை நான் பிடித்த
நினைவோடு வெளிவந்தேன் !
என் நினைவு காதலி என்னை பார்க்க வந்தால்
பழசை எல்லாம் மறந்து சொன்னால் எனக்கு திருமணம் என்று,,
நான் சொன்னேன்,
திருமண வாழ்த்துக்கள் என்று,
அவளுக்கு தான் திருமணம்
எனக்கு இல்லையே
என் என்றால்
அவள் மனதும் ,
அவள் நினைவும்
என்னிடம் தானே உள்ளது
இருந்தாலும் இதயம் வலித்தது
காதல் தோல்வியில் ,
கடலில் முழுகாமல்
அவள் விட்டு வாசலில்
வாழை மரமாக நான் நின்றேன்
தோரணமாய் அவள் ,
திருமணத்தை நான் பார்க்க,
கவலை இல்லை எனக்கு
அவள் சுகம் அளிப்பாள் ,
என் நினைவில்
சந்தோசமும் ! ,
துக்கமும் , !
என்னை கொல்ல முயற்சித்தன,
அவைகளை தள்ளி வைத்து ,
மறு காதல் செய்ய முயற்சித்தேன் ,
அதுவும்
தோல்வி தான் தந்தது,
என் வாழ்வில்
தெய்வம் ஓன்று இருந்தால்
எனக்கொரு காதலி தரட்டும்,
அவலாவது என்னை
மெய்யாக காதல் செய்யட்டும்,
பெண்களை நான் குறை கூர வில்லை
அவர்களின் கண்களை தான் குறை கூறுகின்றேன்
என்னை முதல் முதலாய் பார்க்க வைத்த ,
பொன் வண்டுகள் அவைகள் தானே !
உன் நினைவுகளை நான் மறந்து
உன் திருமணத்திற்கு வந்தேன்
வாசலில் ஒரு வாழை மரமாய் பெண்ணே
நான் மண மாலையாகி உன்
கணவனாக போகும் கையில் கிடந்தேன்,
அப்பொழுதாவது என்னை நீ அணிவாய என்று ஏங்கினேன் !
என்னை நீ வெறும் கவர்ச்சி பொருளாய் தான்
நீ என்னை கருதினாய்,
என்று உணர்ந்தேன் ,
வாடிய மல்லி பூ வாய் நான் போனேன்,
உன் முதல் இரவில் நான் மல்லி பூ வாய் வர மாட்டேன்
நான் மெத்தையில் நடுவில் நசங்கியும், சாக மாட்டேன்,
போனவள் ,!
போனவள் தான் !!,
வாழ்பவன் நான் !!!
ஒருவன் தான்.!!!!
என்று இந்த கண்ணில் வழிந்த காதல் என்னும் கடலில்
முழுகி விட்டேன்,
அவளின் பூ சிரிப்புபோடும்
அவளின் அழகான நினைவுகளோடும்
அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால்
நான் காதலே செய்யமாட்டேன்,
உன்னை போல் ஒருத்தியை திரும்பி
கூட பார்க்க மாட்டேன் ,
ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு
மகிழ்ச்சியோடு
நான்
நலம்
நான்
நலம்
என்று முடியும் . மயக்கம்..
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Code:
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிர் மயக்கம் வேண்டாம்!
» செ செ வின் காதல் மயக்கம்
» காதல் மயக்கம் – கவிதை
» காதல் மயக்கம்-அகரம் அமுதன்
» காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்
» செ செ வின் காதல் மயக்கம்
» காதல் மயக்கம் – கவிதை
» காதல் மயக்கம்-அகரம் அமுதன்
» காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|