புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாச்சாத்தி பாலியல் வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை
Page 1 of 1 •
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டில் வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த கூட்டுக் குழுவினர் சந்தன மரம் கடத்தல் புகார் தொடர்பாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது மலைவாழ் மக்கள் சமூகத்தைச் சேர்ந்த 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப்புகார் குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 19 ஆண்டுகளாக பல்வேறு கோர்ட்டுகளில் நடந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டில்கடந்த ஜுலை மாதம் முதல் நடந்தது. கடந்த 26-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அன்று குற்றம் சாட்டப்பட்ட 216 பேரில் வனத்துறையைச் சேர்ந்த அங்கமுத்து. ராஜானந்தம், ராமதாஸ் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜர் ஆகவில்லை. இதனால் தீர்ப்பை 29ந்தேதிக்கு நீதிபதி குமரகுரு தள்ளிவைத்தார். கோர்ட்டில் ஆஜர் ஆகாத 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் நேற்று முன்தினம் ஆஜரானார்கள்.
இதைத் தொடர்ந்து பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது. அவர்களும் இன்று (29-ந்தேதி) ஆஜராக வேண்டும் என்று நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார். இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குமரகுரு அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை தர்மபுரி கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தான பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், பெண்அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு நீதிபதி குமரகுரு வந்தார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டு இருந்த 216 பேரும் கோர்ட்டில ஆஜர் ஆனார்கள. அவர்களது பெயர் வரிசையாக வாசிக்கப்பட்டது. ஒவ்வொருவராக கோர்ட்டு கூண்டில் ஏறியதும், அவர்கள் குற்றவளிகள் என்று நீதிபதி அறிவித்தார். அவர்கள் மீது என்னென்ன பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றும் நீதிபதி அறிவித்தார்.
சிலர் மீது இந்திய தண்டனை சட்டம் 146,147,323,355,347 ஆகிய பிரிவுகளிலும், சிலர் மீது பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 பிரிவு 3-ல் சப்கிளாஸ் (2), (3), 3(1),(10), 3(1), (5)ஆகிய சட்டங்களில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதி அறிவித்தார். பகல் 1.30 மணி வரை 216 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட 216 பேரில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள் ஆவார்கள். இதில் ஒருவர் மண்டல வன பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன் ஆவார். தாசில்தார், டி.எஸ்.பி. உள்பட அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யார்- யாருக்கு என்ன தண்டனை என்ற விவரத்தை நீதிபதி இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் எனக்கூறினார்.
அதன்படி பிற்பகல் தண்டனை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட தண்டனை விவரம் வருமாறு:-
கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 12 பேருக்கு பத்து மற்றும் ஏழு என பதினேழு ஆண்டுகள் ஏக காலத்தில் பத்தாண்டு சிறைத்தண்டனையும், 5 பேருக்கு ஏழு ஆண்டு சிறையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அருணாச்சலம், ஆறுமுகம், ராஜகோபால், ராஜா, கோவிந்தன், ரத்தினவேலு, வேடியப்பன், சிதம்பரம், பெருமாள், அழகிரி, காளியப்பன் மற்றும் ஜானகிராமன் ஆகிய 12 பேருக்கு பத்தாண்டு மற்றும் ஏழாண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும், ஏனைய பெரிய நாயகம், பச்சையப்பன், பெருமாள், பழனி மற்றும் மாலையன் ஆகிய 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரும் உடனடியாக ரிமாண்ட் செயயப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
இதெற்கெல்லாம் தண்டனைகள் இன்னும் அதிகப்படுத்த வேண்டும்... 1000, 2000 அபராதம் போட்டுகிட்டு...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிக நீண்ட காலமாக நடைபெற்ற இவ்வழக்கு இப்ப தான் முடிவுக்கு வந்திருக்கிறது. ஊடகங்கள் இதை இதுநாள் வரை மறைத்து வைத்திருந்தது.
Similar topics
» வியாபம் முறைகேடு; 30 பேருக்கு 7 ஆண்டு சிறை
» மகள்மீது பாலியல் துஷ்பிரயோகம் : தந்தைக்கு 14,400 ஆண்டு சிறை
» காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை
» பாலியல் குற்றசாட்டு பிரித்தானியாவில் பௌத்த பிக்குவிற்கு ஆண்டு சிறை!
» ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பல்: இந்தியர்கள் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை!
» மகள்மீது பாலியல் துஷ்பிரயோகம் : தந்தைக்கு 14,400 ஆண்டு சிறை
» காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை
» பாலியல் குற்றசாட்டு பிரித்தானியாவில் பௌத்த பிக்குவிற்கு ஆண்டு சிறை!
» ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பல்: இந்தியர்கள் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|