Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி
3 posters
Page 1 of 1
உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிந்தது. பல முனை போட்டி நிலவுவதால், இதுவரை இல்லாத அளவுக்கு மனு தாக்கலில் விறுவிறுப்பு காணப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகளுக்கு போட்டியிட, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 655 மாவட்ட கவுன்சிலர், 6,471 ஒன்றிய கவுன்சிலர், 12 ஆயிரத்து 524 ஊராட்சி தலைவர், 99 ஆயிரத்து 333 ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983 பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் 9 மாநகராட்சி மேயர், 755 கவுன்சிலர், 125 நகராட்சி தலைவர், 3,697 நகராட்சி கவுன்சிலர், 529 பேரூராட்சி தலைவர், 8,303 பேரூராட்சி கவுன்சிலர் என மொத்தம் 13 ஆயிரத்து 418 பதவிகள் உள்ளன.
கிராமப்புறம் மற்றும் நகர்புறம் சேர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல், வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை தவிர மீதமுள்ள அனைத்து பதவிகளுக்கும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. மேலும், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு இம்முறை நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களில் ஓட்டுச் சீட்டு மூலமும் தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கென, மாநிலம் முழுவதும் கிராமப்புற பகுதிகளில் 60 ஆயிரத்து 518 ஓட்டுச்சாவடிகளும், நகர்புற பகுதிகளில் 25 ஆயிரத்து 590 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் அ.தி.மு.க., சிறிய கட்சிகளுடனும், தே.மு.தி.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தி.மு.க., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுவதால், பலமுனை போட்டி உருவாகியுள்ளது. இத்தேர்தலுக்கான மனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல், அதற்கடுத்த நாட்களில் சூடுபிடித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கடந்த 25ம் தேதி ஒரு நாள் மட்டும் மனு தாக்கல் நடக்கவில்லை.
நேற்று முன்தினம் (28ம் தேதி) வரை, மேயர் பதவிக்கு போட்டியிட 134 பேரும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 3,383 பேரும், நகராட்சி தலைவருக்கு போட்டியிட 482 பேரும், நகராட்சி கவுன்சிலருக்கு 9,101 பேரும், பேரூராட்சி தலைவருக்கு 1,887 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 16 ஆயிரத்து 805 பேரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 1,422 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 16 ஆயிரத்து 149 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 39 ஆயிரத்து 69 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 202 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு, கிராமப்புற பகுதிகளில் போட்டியிட இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 842 பேரும், நகர்புற பகுதிகளில் போட்டியிட மொத்தம் 31 ஆயிரத்து 792 பேர் என, மொத்தம் இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 634 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று, மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மனு தாக்கல் இடைவெளியின்றி நடந்தது. திட்டமிட்டபடி, பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன் பிறகு வந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். குறித்த நேரத்திற்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடைசி நாளான நேற்று, 2 லட்சத்து, 64 ஆயிரத்து, 380 பேர் மனு தாக்கல் செய்தனர். நகர்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து, இதுவரை இல்லாத அளவுக்கு, மொத்தம், 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று முதல், மனுக்கள் ஆய்வு செய்யும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் துவங்கவுள்ளது. அடுத்த மாதம் 3ம் தேதி, மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, களத்தில் உள்ள இறுதி வேட்பாளர்கள் விவரம் தெரியவரும்.
தினமலர்
கிராமப்புறம் மற்றும் நகர்புறம் சேர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல், வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை தவிர மீதமுள்ள அனைத்து பதவிகளுக்கும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. மேலும், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு இம்முறை நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களில் ஓட்டுச் சீட்டு மூலமும் தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கென, மாநிலம் முழுவதும் கிராமப்புற பகுதிகளில் 60 ஆயிரத்து 518 ஓட்டுச்சாவடிகளும், நகர்புற பகுதிகளில் 25 ஆயிரத்து 590 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் அ.தி.மு.க., சிறிய கட்சிகளுடனும், தே.மு.தி.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தி.மு.க., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுவதால், பலமுனை போட்டி உருவாகியுள்ளது. இத்தேர்தலுக்கான மனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல், அதற்கடுத்த நாட்களில் சூடுபிடித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கடந்த 25ம் தேதி ஒரு நாள் மட்டும் மனு தாக்கல் நடக்கவில்லை.
நேற்று முன்தினம் (28ம் தேதி) வரை, மேயர் பதவிக்கு போட்டியிட 134 பேரும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 3,383 பேரும், நகராட்சி தலைவருக்கு போட்டியிட 482 பேரும், நகராட்சி கவுன்சிலருக்கு 9,101 பேரும், பேரூராட்சி தலைவருக்கு 1,887 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 16 ஆயிரத்து 805 பேரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 1,422 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 16 ஆயிரத்து 149 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 39 ஆயிரத்து 69 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 202 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு, கிராமப்புற பகுதிகளில் போட்டியிட இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 842 பேரும், நகர்புற பகுதிகளில் போட்டியிட மொத்தம் 31 ஆயிரத்து 792 பேர் என, மொத்தம் இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 634 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று, மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மனு தாக்கல் இடைவெளியின்றி நடந்தது. திட்டமிட்டபடி, பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன் பிறகு வந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். குறித்த நேரத்திற்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடைசி நாளான நேற்று, 2 லட்சத்து, 64 ஆயிரத்து, 380 பேர் மனு தாக்கல் செய்தனர். நகர்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து, இதுவரை இல்லாத அளவுக்கு, மொத்தம், 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று முதல், மனுக்கள் ஆய்வு செய்யும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் துவங்கவுள்ளது. அடுத்த மாதம் 3ம் தேதி, மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, களத்தில் உள்ள இறுதி வேட்பாளர்கள் விவரம் தெரியவரும்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி
இதுவும் ஒரு வளர்ச்சிதானே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி
ம்க்களாட்சி என்றால் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொண்டு விட்டார்கள் போல
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தலில் தமிழர் போட்டி
» இதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்
» உ.பி. உள்ளாட்சி தேர்தலில் 16-ல் 14 மேயர் - பா.ஜ.க கைப்பற்றியது.
» உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் தொடங்கியது
» உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை!
» இதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்
» உ.பி. உள்ளாட்சி தேர்தலில் 16-ல் 14 மேயர் - பா.ஜ.க கைப்பற்றியது.
» உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் தொடங்கியது
» உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|