புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
ஆள் அரவமே இல்லாத சாலையில் அமைந்துள்ள ஒதுக்குப்புறமான அந்த வளாகத்தில் சத்தமில்லாமல் சாரைப்பாம்பு போல பாயும் கார்கள். அரங்கில் பளீர் என்று வீசும் லேசர் ஒளிக்கற்றைகள் மட்டுமே வெளிச்சம் தருகின்றன. மற்றபடி மனதுக்கு பிடித்தமான கும்மிருட்டு.
திடீரென பெரும் கூச்சல்; டிரம்களுடன் ஜாஸ், ராக் இசை; டிஜே.க்களின் கூக்குரல். யார் யாருடன் கைகோர்த்து, பின்னிப்பிணைந்து ஆட்டம் போடுகின்றனர் என்று தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் இளசுகளின் ஜோடி.நள்ளிரவு ஆக ஆக, போதை உச்சத்துக்கு ஏற ஏற ஆட்டம், பாட்டமும் உச்சத்துக்கு போகிறது. போதை, ஆட்டத்தை தவிர, நடை, உடை, பாவனை எல்லாம் ‘இறங்’குகிறது...
ஏதோ ‘பலான’ படம் பார்த்தது போல இருக்கிறதா? உண்மைதான். இன்டர்நெட் கொடிகட்டிப்பறக்கும் இந்த கம்ப்யூட்டர் காலத்தில், இளைஞர்களை திசை திருப்பும் மேற்கத்திய பாணி சமாச்சாரங்களில் ஒன்றுதான் ‘ரேவ் பார்ட்டி’.
கரீபிய கடலில் அமைந்துள்ள சிறிய குடியரசான ஜமைக்காவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்ததுதான் ‘ரேவ் பார்ட்டி’. ரேவ் என்பதே அங்கிருந்துதான் வந்தது. ஒதுக்குப்புறமான இடத்தில், சிலர் கூடி போதையுடன் ஆட்டம் பாட்டம் என்று கூத்தாடி களிப்பதற்குதான் ‘ரேவ்’ என்று பொருள். இதனைப் பற்றி தினகரன் நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டு உள்ளது.
இது அங்கிருந்து கிளம்பி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி, 80களில் கொடிகட்டிப் பறந்து, பிட்சா, பர்கர் போல, இப்போது இந்தியாவில் ஊடுருவியிருக்கிறது.
கோவாவில் ‘பிறந்து’ மும்பை, புனே என்று தவழ்ந்து, டெல்லி, பெங்களூரு என வளர்ந்து, இப்போது, சொன்னால் நம்ப மாட்டீர்கள், நம் தருமமிகு சென்னையில் கோலோச்சுகிறது. சட்டவிரோதம்தான், போலீஸ் பிடித்தும் வருகிறது. ஆனாலும், ‘நெட்’ கைகொடுப்பதால் வெளியே தெரியாமல் ‘ரேவ்’, ஜிவ்வென பட்டொளி வீசி பறக்கிறது.
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கூடும் இந்த ‘ரேவ் பார்ட்டி’யில் தண்ணியெல்லாம் ஜுஜுபி. அபின், கஞ்சா, போதை மாத்திரைகள்தான் ஸ்பெஷல் டிஷ். இந்த வயதுள்ள ஆணும், பெண்ணும் ஜோடிகளாகத்தான் பங்கேற்க முடியும். எல்லாமே ‘நெட்’ வழியில் ரகசியமாக நடப்பதால் இவர்களுக்கு ரொம்ப சுலபமாகிறது.
உச்சட்ட ஜாஸ், டிரம் இசை ஒரு பக்கம், உள்ளே போன போதை மறு பக்கம் சூடேற்ற, கைகோர்த்த பெண்களோடு போடும் ஆட்டம் பாட்டம், மிட்நைட்டை தாண்டியும் போகிறது. பல ஆயிரம் செலவழிக்கும் பணக்கார வீட்டு செல்வங்கள்தான் ஆஜராகின்றனர் என்றாலும் போகப்போக இது வேறு ரூபங்களில் நடுத்தர குடும்பங்களில் ஊடுருவாமல் பார்த்துக்கொண்டால்தான் இளைஞர்கள் தப்ப முடியும்.
வெளிநாட்டு முதலீடு எப்போது இந்தியாவில் நுழைந்ததோ, எப்போது பிட்சா, பர்கர், பிரைடு சிக்கன் நம் நாவில் டேஸ்ட் ஊட்டியதோ, அப்போதே அவர்களின் கலாசார, பழக்க வழக்கங்கள் எல்லாம் நம்ம இளைஞர்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டது.
ஆணும், பெண்ணும் அரைகுறை உடைகளில் ஆட்டம் பாட்டம் என்று இருட்டில், போதை ஏற நடக்கும் கேவல சமாச்சாரங்களுக்கு அளவில்லைதான். மும்பை, புனே என்று பல இடங்களிலும் இதுவரை நூற்றுக்கணக்கான இளம் ஆண்களும், பெண்களும் ‘ரேவ்’வில் கலந்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ‘ரேவ்’ ராட்சஷன் தன் ஆளுமையை பரவிய படிதான் உள்ளான்.
இதிலிருந்து தப்பிப்பது இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. செய்வார்களா?
நன்றி : http://sakthistudycentre.blogspot.com/2011/09/blog-post_5190.html
ஆள் அரவமே இல்லாத சாலையில் அமைந்துள்ள ஒதுக்குப்புறமான அந்த வளாகத்தில் சத்தமில்லாமல் சாரைப்பாம்பு போல பாயும் கார்கள். அரங்கில் பளீர் என்று வீசும் லேசர் ஒளிக்கற்றைகள் மட்டுமே வெளிச்சம் தருகின்றன. மற்றபடி மனதுக்கு பிடித்தமான கும்மிருட்டு.
திடீரென பெரும் கூச்சல்; டிரம்களுடன் ஜாஸ், ராக் இசை; டிஜே.க்களின் கூக்குரல். யார் யாருடன் கைகோர்த்து, பின்னிப்பிணைந்து ஆட்டம் போடுகின்றனர் என்று தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் இளசுகளின் ஜோடி.நள்ளிரவு ஆக ஆக, போதை உச்சத்துக்கு ஏற ஏற ஆட்டம், பாட்டமும் உச்சத்துக்கு போகிறது. போதை, ஆட்டத்தை தவிர, நடை, உடை, பாவனை எல்லாம் ‘இறங்’குகிறது...
ஏதோ ‘பலான’ படம் பார்த்தது போல இருக்கிறதா? உண்மைதான். இன்டர்நெட் கொடிகட்டிப்பறக்கும் இந்த கம்ப்யூட்டர் காலத்தில், இளைஞர்களை திசை திருப்பும் மேற்கத்திய பாணி சமாச்சாரங்களில் ஒன்றுதான் ‘ரேவ் பார்ட்டி’.
கரீபிய கடலில் அமைந்துள்ள சிறிய குடியரசான ஜமைக்காவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்ததுதான் ‘ரேவ் பார்ட்டி’. ரேவ் என்பதே அங்கிருந்துதான் வந்தது. ஒதுக்குப்புறமான இடத்தில், சிலர் கூடி போதையுடன் ஆட்டம் பாட்டம் என்று கூத்தாடி களிப்பதற்குதான் ‘ரேவ்’ என்று பொருள். இதனைப் பற்றி தினகரன் நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டு உள்ளது.
இது அங்கிருந்து கிளம்பி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி, 80களில் கொடிகட்டிப் பறந்து, பிட்சா, பர்கர் போல, இப்போது இந்தியாவில் ஊடுருவியிருக்கிறது.
கோவாவில் ‘பிறந்து’ மும்பை, புனே என்று தவழ்ந்து, டெல்லி, பெங்களூரு என வளர்ந்து, இப்போது, சொன்னால் நம்ப மாட்டீர்கள், நம் தருமமிகு சென்னையில் கோலோச்சுகிறது. சட்டவிரோதம்தான், போலீஸ் பிடித்தும் வருகிறது. ஆனாலும், ‘நெட்’ கைகொடுப்பதால் வெளியே தெரியாமல் ‘ரேவ்’, ஜிவ்வென பட்டொளி வீசி பறக்கிறது.
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கூடும் இந்த ‘ரேவ் பார்ட்டி’யில் தண்ணியெல்லாம் ஜுஜுபி. அபின், கஞ்சா, போதை மாத்திரைகள்தான் ஸ்பெஷல் டிஷ். இந்த வயதுள்ள ஆணும், பெண்ணும் ஜோடிகளாகத்தான் பங்கேற்க முடியும். எல்லாமே ‘நெட்’ வழியில் ரகசியமாக நடப்பதால் இவர்களுக்கு ரொம்ப சுலபமாகிறது.
உச்சட்ட ஜாஸ், டிரம் இசை ஒரு பக்கம், உள்ளே போன போதை மறு பக்கம் சூடேற்ற, கைகோர்த்த பெண்களோடு போடும் ஆட்டம் பாட்டம், மிட்நைட்டை தாண்டியும் போகிறது. பல ஆயிரம் செலவழிக்கும் பணக்கார வீட்டு செல்வங்கள்தான் ஆஜராகின்றனர் என்றாலும் போகப்போக இது வேறு ரூபங்களில் நடுத்தர குடும்பங்களில் ஊடுருவாமல் பார்த்துக்கொண்டால்தான் இளைஞர்கள் தப்ப முடியும்.
வெளிநாட்டு முதலீடு எப்போது இந்தியாவில் நுழைந்ததோ, எப்போது பிட்சா, பர்கர், பிரைடு சிக்கன் நம் நாவில் டேஸ்ட் ஊட்டியதோ, அப்போதே அவர்களின் கலாசார, பழக்க வழக்கங்கள் எல்லாம் நம்ம இளைஞர்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டது.
ஆணும், பெண்ணும் அரைகுறை உடைகளில் ஆட்டம் பாட்டம் என்று இருட்டில், போதை ஏற நடக்கும் கேவல சமாச்சாரங்களுக்கு அளவில்லைதான். மும்பை, புனே என்று பல இடங்களிலும் இதுவரை நூற்றுக்கணக்கான இளம் ஆண்களும், பெண்களும் ‘ரேவ்’வில் கலந்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ‘ரேவ்’ ராட்சஷன் தன் ஆளுமையை பரவிய படிதான் உள்ளான்.
இதிலிருந்து தப்பிப்பது இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. செய்வார்களா?
நன்றி : http://sakthistudycentre.blogspot.com/2011/09/blog-post_5190.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- உதயகுமார்.Kபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 24/09/2011
கலி யுகம் போக போக இன்னும் கொடுமையா இருக்கும்.........
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Aathira wrote:சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
பாரதி சொன்னது பலிக்கிறது.
ஆனால் இது கொலை செல்வம். போதை ஏறினால் மனிதனுக்கு எதுவும் நடக்கும் .
அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் ஒன்றியத்தில் நான்கு தினங்களாக ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்ய வருபர்கள் தங்கள் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உடன் வருபர்களுக்கு குவார்ட்டர் மற்றும் பிரியாணி வாங்கி கொடுப்பதை ஒரு மரபாக ஏற்படுத்தியுள்ளனர். அ. புதுப்பட்டியை சேர்ந்த சோமசுந்தர கணேசன்(52) என்பவர் பாலமேடு அருகேயுள்ள பாண்டியன்( அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்) வீட்டில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பாண்டியன் குடும்பத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர். முதலாளி வீட்டில் இரண்டு பதவி என்ற என்ற சந்தோஷத்தில் கேட் கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். எம்.டி.சி.சி., பாங்க் அருகே நடந்து வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்தில் பலியானார். தினமலர்.காம்
இங்கே இவன் டாஸ்மாகில் வாங்கி செத்துட்டான், அங்கே அந்த குடிகார முட்டல்களுக்கும் இதே நிலமைதான் வரும் . அப்புறம் எய்ட்ஸ் வரும். இத எல்லாம் வளத அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதுக பண்றத வீடியோ எடுது போட்டுக்காட்டினா ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க . இவன் எல்லாம் இந்தியாவின் எதிர்கால தூணா?
நெஞ்சு பொறுக்குதில்லயே ....
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|