ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருந்தக் காரணம் !!

5 posters

Go down

வருந்தக் காரணம்  !! Empty வருந்தக் காரணம் !!

Post by பிஜிராமன் Thu Sep 29, 2011 8:54 pm

கனிதரும் நன்மரம் வனத்தினிலே நிறையவுண்டு- எம்
மரம் சென்றாலும் எக்கனியினை கொய்து தின்றாலும்
பிரித்தறிந்து இனிமையினை பின்குறிப்பிடுதல் எளிதன்று
கண்ணாடி பிம்பங்கூட உருவம் வேறுபட்டு காட்டிடலாம்
அம்மரங்கள் தரும் தீங்கனி சுவை வேறுபட்டு காண்பதரிது

அணில்கூட்டம் விரைந்திடுதே சில மரந்தேடி சென்றிடுதே
அம்மரந்தரும் கனிமட்டும் உண்டு சுவைத்திடுமே -இது
கண்ட அணில் அண்டா மரங்கள் வருந்தியதில் தவறில்லை
அம்மரங்களுக்கு இணையாய் அணிலண்டிய மரமும் வருந்தியது
அப்படியவை அம்மரங்கண்டு வருந்தியது ஏன்?

குணமொத்து பலன்மாற வருந்துதல் இயல்பு
கிடைத்தும் வருந்துத லேன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by kitcha Sun Oct 02, 2011 10:31 am

கனிதரும் நன்மரம் வனத்தினிலே நிறையவுண்டு- எம்
மரம் சென்றாலும் எக்கனியினை கொய்து தின்றாலும்
பிரித்தறிந்து இனிமையினை பின்குறிப்பிடுதல் எளிதன்று
கண்ணாடி பிம்பங்கூட உருவம் வேறுபட்டு காட்டிடலாம்
அம்மரங்கள் தரும் தீங்கனி சுவை வேறுபட்டு காண்பதரிது


நல்ல கருத்துள்ள கவிதை.வருந்தக் காரணம்  !! 224747944 வருந்தக் காரணம்  !! 2825183110 வருந்தக் காரணம்  !! 677196

கடைசி இரண்டு வரிகளில் சூப்பர்.வருந்தக் காரணம்  !! 224747944


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வருந்தக் காரணம்  !! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by பிஜிராமன் Sun Oct 02, 2011 11:14 am

kitcha wrote:
கனிதரும் நன்மரம் வனத்தினிலே நிறையவுண்டு- எம்
மரம் சென்றாலும் எக்கனியினை கொய்து தின்றாலும்
பிரித்தறிந்து இனிமையினை பின்குறிப்பிடுதல் எளிதன்று
கண்ணாடி பிம்பங்கூட உருவம் வேறுபட்டு காட்டிடலாம்
அம்மரங்கள் தரும் தீங்கனி சுவை வேறுபட்டு காண்பதரிது


நல்ல கருத்துள்ள கவிதை.வருந்தக் காரணம்  !! 224747944 வருந்தக் காரணம்  !! 2825183110 வருந்தக் காரணம்  !! 677196

கடைசி இரண்டு வரிகளில் சூப்பர்.வருந்தக் காரணம்  !! 224747944

மிக்க நன்றிகள்...கிச்சா........ வருந்தக் காரணம்  !! 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 02, 2011 11:28 am

அருமையான கவிதை இராமன் அவர்களே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by பிஜிராமன் Sun Oct 02, 2011 12:11 pm

Sundararaj Thayalan wrote:அருமையான கவிதை இராமன் அவர்களே. வருந்தக் காரணம்  !! 677196 வருந்தக் காரணம்  !! 677196 வருந்தக் காரணம்  !! 677196

மிக்க நன்றிகள் ஐயா..... வருந்தக் காரணம்  !! 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 12:15 pm

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வருந்தக் காரணம்  !! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by ரேவதி Sun Oct 02, 2011 12:20 pm

நல்ல வரிகள் பிஜி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by பிஜிராமன் Sun Oct 02, 2011 1:27 pm

ந.கார்த்தி wrote: வருந்தக் காரணம்  !! 224747944 வருந்தக் காரணம்  !! 224747944 அண்ணா

நன்றி டா தம்பி......... வருந்தக் காரணம்  !! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by பிஜிராமன் Sun Oct 02, 2011 1:36 pm

ரேவதி wrote:நல்ல வரிகள் பிஜி


நன்றிகள் ரேவதி.... வருந்தக் காரணம்  !! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வருந்தக் காரணம்  !! Empty Re: வருந்தக் காரணம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum