புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் .
Page 1 of 1 •
நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
என்னை முழுமையாக்குகிறது...
எனது கண்களால்..உன்னையும்...
நாம் தனித் தனிப் புள்ளிகளாய்
இந்தத் தரையில் திரிந்தாலும்.
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
என்னை முழுமையாக்குகிறது...
எனது கண்களால்..உன்னையும்...
நாம் தனித் தனிப் புள்ளிகளாய்
இந்தத் தரையில் திரிந்தாலும்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது
ரொம்பவும் நன்றி! இளமாறன்.
இளமாறன் wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
rameshnaga wrote:நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
மிக அருமையான கவி நயம் மிக்க வரிகள் ரமேஷ்
வாழ்த்துக்கள்
அதேசமயம்
rameshnaga wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
இப்படி ஒரே வாரத்தை திரும்ப , திரும்ப பயன்படுத்துவதற்க்கு பதிலாக
தேனான கவிதையை
காதார கேட்டு
மனதார சுவைத்து
வாயார வாழ்த்துவோம்
இப்படி வெவ்வேறு வார்த்தைகளை ஒரே சந்தத்தில் அமைத்தால்
நன்றாக இருக்கும் ரமேஷ்
இன்னும் அதிகமாக கவி நயத்தை எதிர்பார்க்கிறேன் நான்
நான் இப்படி மறுபடியும் சொல்கிறேன் என்று
நீங்கள் தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் ரமேஷ்
நான் கூறுவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
உங்களது மாறுபட்ட சிந்தனை , மிக சிறந்த கவி நயத்துடன் வெளிபட்டால்
மிக மிக சிறப்பானதாக , பொக்கிஷமாக இருக்கும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அடடா ரமேஷ்கிட்ட இருந்து நீங்க நிறைய எதிர்பாக்குறீங்க போல பாவம் நண்பர்
உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
rameshnaga wrote:உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
மிக்க நன்றி ரமேஷ் நான் சொல்லவந்ததை தெளிவாக புரிந்து கொண்டமைக்கு
விமர்சனங்களே ஒருவரின் திறமையை இன்னும் அதிகமாக கூர்மைபடுத்தும்
மிக சிறந்த புலவருக்கு வாழ்த்து கூறியதில் எனக்கு மகிழ்ச்சி
- Sponsored content
Similar topics
» எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள்
» தனித் தொழிற்துறையை உருவாக்கும் 'பேஸ்புக் அப்ளிகேசன்கள்' _
» பெரியார் பேசியது தமிழ்த் தேசியம் அல்ல தனித் தமிழ்நாடே
» ஈகரை நூலகம் இன்று முதல் தனித் தளத்தில் செயல்படுகிறது!
» தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..! - ஈழம் போய்ஸ்
» தனித் தொழிற்துறையை உருவாக்கும் 'பேஸ்புக் அப்ளிகேசன்கள்' _
» பெரியார் பேசியது தமிழ்த் தேசியம் அல்ல தனித் தமிழ்நாடே
» ஈகரை நூலகம் இன்று முதல் தனித் தளத்தில் செயல்படுகிறது!
» தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..! - ஈழம் போய்ஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|