புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் .
Page 1 of 1 •
நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
என்னை முழுமையாக்குகிறது...
எனது கண்களால்..உன்னையும்...
நாம் தனித் தனிப் புள்ளிகளாய்
இந்தத் தரையில் திரிந்தாலும்.
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
என்னை முழுமையாக்குகிறது...
எனது கண்களால்..உன்னையும்...
நாம் தனித் தனிப் புள்ளிகளாய்
இந்தத் தரையில் திரிந்தாலும்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது
ரொம்பவும் நன்றி! இளமாறன்.
இளமாறன் wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
rameshnaga wrote:நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
மிக அருமையான கவி நயம் மிக்க வரிகள் ரமேஷ்
வாழ்த்துக்கள்
அதேசமயம்
rameshnaga wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
இப்படி ஒரே வாரத்தை திரும்ப , திரும்ப பயன்படுத்துவதற்க்கு பதிலாக
தேனான கவிதையை
காதார கேட்டு
மனதார சுவைத்து
வாயார வாழ்த்துவோம்
இப்படி வெவ்வேறு வார்த்தைகளை ஒரே சந்தத்தில் அமைத்தால்
நன்றாக இருக்கும் ரமேஷ்
இன்னும் அதிகமாக கவி நயத்தை எதிர்பார்க்கிறேன் நான்
நான் இப்படி மறுபடியும் சொல்கிறேன் என்று
நீங்கள் தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் ரமேஷ்
நான் கூறுவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
உங்களது மாறுபட்ட சிந்தனை , மிக சிறந்த கவி நயத்துடன் வெளிபட்டால்
மிக மிக சிறப்பானதாக , பொக்கிஷமாக இருக்கும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அடடா ரமேஷ்கிட்ட இருந்து நீங்க நிறைய எதிர்பாக்குறீங்க போல பாவம் நண்பர்
உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
rameshnaga wrote:உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
மிக்க நன்றி ரமேஷ் நான் சொல்லவந்ததை தெளிவாக புரிந்து கொண்டமைக்கு
விமர்சனங்களே ஒருவரின் திறமையை இன்னும் அதிகமாக கூர்மைபடுத்தும்
மிக சிறந்த புலவருக்கு வாழ்த்து கூறியதில் எனக்கு மகிழ்ச்சி
- Sponsored content
Similar topics
» எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள்
» தனித் தொழிற்துறையை உருவாக்கும் 'பேஸ்புக் அப்ளிகேசன்கள்' _
» ஈகரை நூலகம் இன்று முதல் தனித் தளத்தில் செயல்படுகிறது!
» பெரியார் பேசியது தமிழ்த் தேசியம் அல்ல தனித் தமிழ்நாடே
» தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..! - ஈழம் போய்ஸ்
» தனித் தொழிற்துறையை உருவாக்கும் 'பேஸ்புக் அப்ளிகேசன்கள்' _
» ஈகரை நூலகம் இன்று முதல் தனித் தளத்தில் செயல்படுகிறது!
» பெரியார் பேசியது தமிழ்த் தேசியம் அல்ல தனித் தமிழ்நாடே
» தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..! - ஈழம் போய்ஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|