புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சிந்தை அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய துக்கங்களை மட்டும்
கவிதை தலைப்பு ; மனதை ஆளும் துக்கம்
கவிஞர் ; செய்தாலி.
எனது பார்வை :
அழுகை என்பது கூட அழகியல் உணர்ச்சிதான். அதனால்தானோ என்னவோ அது பெண்ணியத்தோடே அதிக தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு ஆண் அழும் போதும் அவன் பெண்ணியம் அடைகிறான்,, அதாவது தான் நிலையிலிருந்து ஒருபடி மேல் உயர்கிறான் என்றுதான் நான் கூறுவேன்.
பொதுவாகவே, இரண்டு தோழிகள், வெகுநாட்கள் கழித்து சந்தித்து கொள்கிறார்கள் என்றால், பார்த்தவுடன் சிரிப்பார்கள். அடுத்தநொடியிலேயே அவர்களது கண்களில் இருந்து நீர் கசிய ஆரமிக்கும். காரணம் பல விஷயங்கள் இருக்கலாம். அந்த பழைய விஷயத்தை பற்றிய நினைவுகள்,, தற்போதய புன்னகையை அழித்துவிடுகிறதல்லவா ! இதே போல்தான்
நாம் தற்போது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், பழைய சோகங்கள் நம்மில் கிளறபப்டும்போது, ஒருவிதமான அமைதி தோன்றுவது இயல்பானது. இந்த அமைதிதான் நம்மை, பல நேரங்களில் ஆட்டம் போடவிடாமல் அடக்கிவைக்கிறது. எதிர்பாராத சோகங்களில் நிலைகுலைந்து போவதால் , நாம் சோகத்தின் முழுமையை அனுபவிக்க முடிவதில்லை. கொஞ்சம் கால இடைவெளிக்கு பின்பு அந்த சோகத்தை மீண்டும் ஆசை போட்டுபார்க்கும் போது, நாம் அனுபவிக்க தவறிய , அந்த பழைய சோகத்தின் மற்றொரு சுவையை நான் உணர்கிறோம்.
இதனால்தான் நமது சிந்தை பழைய சந்தோஷத்தை நினைவுபடுத்தும்போது , நாம் கொண்டாடுவதற்க்கு ஒன்றும் இல்லை. அதுவே ஒரு சோகத்தை கிளறினால்,, .. அனுபவித்து பாருங்கள் புரியும் !
கவிஞர் செய்தளியின் இந்த இருவரிகளில் நான் இதைதான் புரிந்துகொண்டேன். சரியோ? தவறோ?
நன்றி !
முழுமையான கவிதையை படிக்க -http://www.eegarai.net/t71255-topic#643076
ஐயம் பெருமாள்
ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .
நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்
மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது
மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்
காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்
நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்
எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்
துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது
துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வந்ஜாமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல
புன்னகையே வாழ்கையின் விலை மதிபற்றத்து
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்
என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்
உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்
-செய்தாலி
ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .
நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்
மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது
மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்
காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்
நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்
எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்
துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது
துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வந்ஜாமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல
புன்னகையே வாழ்கையின் விலை மதிபற்றத்து
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்
என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்
உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்
-செய்தாலி
செய்தாலி wrote:ஐயம் பெருமாள்
ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .
நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்
மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது
மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்
காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்
நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்
எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்
துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது
துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வஞ்சமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல
புன்னகையே வாழ்கையின் விலை மதிப்பற்றது
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்
என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்
உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்
-செய்தாலி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லைபெருமாள் அண்ணாவின் பதிவிற்கு
கவிஞர் செய்தாலியின் பதிலிற்கு
மிக்க நன்றிகள் செய்தாலி..அருமையான கருத்து.....எழுதிய கவிஞரே விளக்கும் போது..மிக எளிதில் உங்கள் எண்ணம் புரியப்படுகிறது....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
செய்தாலி wrote:ப்பை .
ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிற
நீங்கள் கூறிய எதுவுமே எனக்கு பொருந்தாது செய்தாலி.. அரட்டை பேர்வலி என்பதைதவிர. ஆனாலும் நன்றி !!
நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்
எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்
-[b]செய்தாலி[/quote]
நிழலுக்கும் நிஜத்திற்க்கும் உள்ள வேறு பாடு என்ன என்பதை நான் நான்கு அறிந்துகொண்டேன் செய்தாலி.
எனது பார்வை நிழல்
உங்கள் எண்ணம் நிஜம் என்பதை இதை படித்தவர்கள் எல்லோரும் அறிவார்கள். நன்றி ! செய்தாலி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote][quote="பிஜிராமன்"]
தங்களின் ஊக்கத்திற்கு கடன்பட்டுள்ளேன் !
ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?
நன்றி !
நன்றி ! பிஜிராமன் !
அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை
தங்களின் ஊக்கத்திற்கு கடன்பட்டுள்ளேன் !
ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?
நன்றி !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... [/quote]
நன்றி ! தம்பி !
இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.
என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... [/quote]
நன்றி ! தம்பி !
இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.
என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அய்யம் பெருமாள் .நா wrote:[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்....
நன்றி ! தம்பி !
இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.
என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !
ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..
கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும்
என்பதை தான்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிஜிராமன் wrote:
ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..
கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும்
என்பதை தான்....
ரெம்ப பெருமையாய் இருக்கு தம்பி ! நன்றி ! உங்களின் எண்ணம் உண்மை என்று நிரூபிக்க வாவது நான் கொஞ்சம் யோசிக்கிறேன் !
- Sponsored content
Similar topics
» ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2
» ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2
» நம் ஈகரை தமிழ் 10-இல் மீண்டும் முதல் இடம்
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
» ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2
» நம் ஈகரை தமிழ் 10-இல் மீண்டும் முதல் இடம்
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|