புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 29 Sep 2011 - 17:38


சிந்தை அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய துக்கங்களை மட்டும்


கவிதை தலைப்பு ; மனதை ஆளும் துக்கம்
கவிஞர் ; செய்தாலி.



எனது பார்வை :


அழுகை என்பது கூட அழகியல் உணர்ச்சிதான். அதனால்தானோ என்னவோ அது பெண்ணியத்தோடே அதிக தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு ஆண் அழும் போதும் அவன் பெண்ணியம் அடைகிறான்,, அதாவது தான் நிலையிலிருந்து ஒருபடி மேல் உயர்கிறான் என்றுதான் நான் கூறுவேன்.

பொதுவாகவே, இரண்டு தோழிகள், வெகுநாட்கள் கழித்து சந்தித்து கொள்கிறார்கள் என்றால், பார்த்தவுடன் சிரிப்பார்கள். அடுத்தநொடியிலேயே அவர்களது கண்களில் இருந்து நீர் கசிய ஆரமிக்கும். காரணம் பல விஷயங்கள் இருக்கலாம். அந்த பழைய விஷயத்தை பற்றிய நினைவுகள்,, தற்போதய புன்னகையை அழித்துவிடுகிறதல்லவா ! இதே போல்தான்

நாம் தற்போது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், பழைய சோகங்கள் நம்மில் கிளறபப்டும்போது, ஒருவிதமான அமைதி தோன்றுவது இயல்பானது. இந்த அமைதிதான் நம்மை, பல நேரங்களில் ஆட்டம் போடவிடாமல் அடக்கிவைக்கிறது. எதிர்பாராத சோகங்களில் நிலைகுலைந்து போவதால் , நாம் சோகத்தின் முழுமையை அனுபவிக்க முடிவதில்லை. கொஞ்சம் கால இடைவெளிக்கு பின்பு அந்த சோகத்தை மீண்டும் ஆசை போட்டுபார்க்கும் போது, நாம் அனுபவிக்க தவறிய , அந்த பழைய சோகத்தின் மற்றொரு சுவையை நான் உணர்கிறோம்.

இதனால்தான் நமது சிந்தை பழைய சந்தோஷத்தை நினைவுபடுத்தும்போது , நாம் கொண்டாடுவதற்க்கு ஒன்றும் இல்லை. அதுவே ஒரு சோகத்தை கிளறினால்,, .. அனுபவித்து பாருங்கள் புரியும் !

கவிஞர் செய்தளியின் இந்த இருவரிகளில் நான் இதைதான் புரிந்துகொண்டேன். சரியோ? தவறோ?

நன்றி !


முழுமையான கவிதையை படிக்க -http://www.eegarai.net/t71255-topic#643076




ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Sep 2011 - 18:48

ஐயம் பெருமாள்

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .

நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்

மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது

மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்

காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்

எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்

துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது

துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வந்ஜாமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல

புன்னகையே வாழ்கையின் விலை மதிபற்றத்து
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்

என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்

உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Sep 2011 - 18:53

செய்தாலி wrote:ஐயம் பெருமாள்

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .

நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்

மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது

மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்

காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்

எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்

துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது

துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வஞ்சமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல

புன்னகையே வாழ்கையின் விலை மதிப்பற்றது
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்

என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்

உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்


-செய்தாலி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 29 Sep 2011 - 18:56

பெருமாள் அண்ணாவின் பதிவிற்கு
அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 677196 ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944

கவிஞர் செய்தாலியின் பதிலிற்கு

மிக்க நன்றிகள் செய்தாலி..அருமையான கருத்து.....எழுதிய கவிஞரே விளக்கும் போது..மிக எளிதில் உங்கள் எண்ணம் புரியப்படுகிறது.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 29 Sep 2011 - 19:08

செய்தாலி wrote:

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிற
ப்பை .

நீங்கள் கூறிய எதுவுமே எனக்கு பொருந்தாது செய்தாலி.. அரட்டை பேர்வலி என்பதைதவிர. ஆனாலும் நன்றி !!

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்
எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்
-[b]செய்தாலி
[/quote]

நிழலுக்கும் நிஜத்திற்க்கும் உள்ள வேறு பாடு என்ன என்பதை நான் நான்கு அறிந்துகொண்டேன் செய்தாலி.
எனது பார்வை நிழல்

உங்கள் எண்ணம் நிஜம் என்பதை இதை படித்தவர்கள் எல்லோரும் அறிவார்கள். நன்றி ! செய்தாலி ! நன்றி நன்றி



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 29 Sep 2011 - 19:18

[quote][quote="பிஜிராமன்"]

அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை
நன்றி ! பிஜிராமன் !

தங்களின் ஊக்கத்திற்கு கடன்பட்டுள்ளேன் !

ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?
நன்றி !



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 29 Sep 2011 - 19:23

ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?

நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 29 Sep 2011 - 20:00

[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695[/quote]

நன்றி ! தம்பி !

இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.

என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 29 Sep 2011 - 20:03

அய்யம் பெருமாள் .நா wrote:[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695

நன்றி ! தம்பி !

இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.

என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !

ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..

கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும் புன்னகை

என்பதை தான்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 29 Sep 2011 - 20:07

பிஜிராமன் wrote:
ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..
கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும் புன்னகை
என்பதை தான்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944


ரெம்ப பெருமையாய் இருக்கு தம்பி ! நன்றி ! உங்களின் எண்ணம் உண்மை என்று நிரூபிக்க வாவது நான் கொஞ்சம் யோசிக்கிறேன் !



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக