புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 4:08 pm


சிந்தை அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய துக்கங்களை மட்டும்


கவிதை தலைப்பு ; மனதை ஆளும் துக்கம்
கவிஞர் ; செய்தாலி.



எனது பார்வை :


அழுகை என்பது கூட அழகியல் உணர்ச்சிதான். அதனால்தானோ என்னவோ அது பெண்ணியத்தோடே அதிக தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு ஆண் அழும் போதும் அவன் பெண்ணியம் அடைகிறான்,, அதாவது தான் நிலையிலிருந்து ஒருபடி மேல் உயர்கிறான் என்றுதான் நான் கூறுவேன்.

பொதுவாகவே, இரண்டு தோழிகள், வெகுநாட்கள் கழித்து சந்தித்து கொள்கிறார்கள் என்றால், பார்த்தவுடன் சிரிப்பார்கள். அடுத்தநொடியிலேயே அவர்களது கண்களில் இருந்து நீர் கசிய ஆரமிக்கும். காரணம் பல விஷயங்கள் இருக்கலாம். அந்த பழைய விஷயத்தை பற்றிய நினைவுகள்,, தற்போதய புன்னகையை அழித்துவிடுகிறதல்லவா ! இதே போல்தான்

நாம் தற்போது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், பழைய சோகங்கள் நம்மில் கிளறபப்டும்போது, ஒருவிதமான அமைதி தோன்றுவது இயல்பானது. இந்த அமைதிதான் நம்மை, பல நேரங்களில் ஆட்டம் போடவிடாமல் அடக்கிவைக்கிறது. எதிர்பாராத சோகங்களில் நிலைகுலைந்து போவதால் , நாம் சோகத்தின் முழுமையை அனுபவிக்க முடிவதில்லை. கொஞ்சம் கால இடைவெளிக்கு பின்பு அந்த சோகத்தை மீண்டும் ஆசை போட்டுபார்க்கும் போது, நாம் அனுபவிக்க தவறிய , அந்த பழைய சோகத்தின் மற்றொரு சுவையை நான் உணர்கிறோம்.

இதனால்தான் நமது சிந்தை பழைய சந்தோஷத்தை நினைவுபடுத்தும்போது , நாம் கொண்டாடுவதற்க்கு ஒன்றும் இல்லை. அதுவே ஒரு சோகத்தை கிளறினால்,, .. அனுபவித்து பாருங்கள் புரியும் !

கவிஞர் செய்தளியின் இந்த இருவரிகளில் நான் இதைதான் புரிந்துகொண்டேன். சரியோ? தவறோ?

நன்றி !


முழுமையான கவிதையை படிக்க -http://www.eegarai.net/t71255-topic#643076




ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 5:18 pm

ஐயம் பெருமாள்

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .

நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்

மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது

மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்

காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்

எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்

துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது

துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வந்ஜாமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல

புன்னகையே வாழ்கையின் விலை மதிபற்றத்து
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்

என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்

உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 5:23 pm

செய்தாலி wrote:ஐயம் பெருமாள்

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .

நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்

மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது

மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்

காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்

எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்

துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது

துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வஞ்சமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல

புன்னகையே வாழ்கையின் விலை மதிப்பற்றது
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்

என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்

உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்


-செய்தாலி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 5:26 pm

பெருமாள் அண்ணாவின் பதிவிற்கு
அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 677196 ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944

கவிஞர் செய்தாலியின் பதிலிற்கு

மிக்க நன்றிகள் செய்தாலி..அருமையான கருத்து.....எழுதிய கவிஞரே விளக்கும் போது..மிக எளிதில் உங்கள் எண்ணம் புரியப்படுகிறது.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 5:38 pm

செய்தாலி wrote:

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிற
ப்பை .

நீங்கள் கூறிய எதுவுமே எனக்கு பொருந்தாது செய்தாலி.. அரட்டை பேர்வலி என்பதைதவிர. ஆனாலும் நன்றி !!

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்
எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்
-[b]செய்தாலி
[/quote]

நிழலுக்கும் நிஜத்திற்க்கும் உள்ள வேறு பாடு என்ன என்பதை நான் நான்கு அறிந்துகொண்டேன் செய்தாலி.
எனது பார்வை நிழல்

உங்கள் எண்ணம் நிஜம் என்பதை இதை படித்தவர்கள் எல்லோரும் அறிவார்கள். நன்றி ! செய்தாலி ! நன்றி நன்றி



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 5:48 pm

[quote][quote="பிஜிராமன்"]

அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை
நன்றி ! பிஜிராமன் !

தங்களின் ஊக்கத்திற்கு கடன்பட்டுள்ளேன் !

ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?
நன்றி !



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 5:53 pm

ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?

நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 6:30 pm

[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695[/quote]

நன்றி ! தம்பி !

இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.

என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 6:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695

நன்றி ! தம்பி !

இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.

என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !

ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..

கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும் புன்னகை

என்பதை தான்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 6:37 pm

பிஜிராமன் wrote:
ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..
கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும் புன்னகை
என்பதை தான்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944


ரெம்ப பெருமையாய் இருக்கு தம்பி ! நன்றி ! உங்களின் எண்ணம் உண்மை என்று நிரூபிக்க வாவது நான் கொஞ்சம் யோசிக்கிறேன் !



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக