புதிய பதிவுகள்
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
67 Posts - 58%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
67 Posts - 60%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 30 Sep 2011 - 18:10

மூங்கில் குழாயின் வெற்றிடம்
என் மனம் தொற்றியதே.
மூங்கிலின் வெற்றிடம் - அதன்
பிறவிப் பயனாய் வந்தது.

கவிதை ; பிழையது களையெடு
கவிஞர் ; பிஜி ராமன்


எனது பார்வை ;


( முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் ராமன். உங்களுடைய கவிதைகளை குதர போகிறேன். நிச்சயமாய் உங்கள் கருத்து, என் கருத்தோடு இணைந்து போகாது. ஏனென்றால் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். )

உங்களுடைய முழுக்கவிதையும் , என்னால் படிக்க முடியவில்லை. ஏனென்றால் முதல் வரியை
தாண்டி செல்ல மனம் வரவில்லை. இசை கருவிகளில் மிகச்சிறப்பானது. புல்லாங்குழல். ஏனென்றால் மாற்ற எல்லா இசைக்கருவிகளிலும் ஏதாவது ஒரு பொருளை உள்ளீடு செய்திருப்பார்கள். ஆனால் புல்லாங்குழல் மட்டும் உள்ளீடுகள் அற்று இருக்கும். இந்த புல்லாங்குழலை கண்ணன் கையில் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. ...

கபீர் ஒரு மகாத்மா என்பார்கள். அவர் வடமொழி கவிஞர் என்பதால், நமக்கு அவ்வளவாய் பரிட்சயம்
இல்லை. சொல்வேந்தர் சுகிசிவம் கூறிய செய்தி இங்கு பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கபீரின் கவிதை ஒன்று ........

கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....

பக்திக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கைக்கும் பரிசுத்தம் என்பது அவசியபடுகிறது. ஆனால் இங்கு வெற்றிடம்
என்கிற ஒரு சொல் எப்படி வேறுபடுகிறது தெரியுமா ?

இந்த கவிஞரின் வரியே விளக்குகிறது ;;;

என்மனதின் வெற்றிடம் உருவாக்கிய என் இனியாளே
அம்மழைமகளை யொத்து ஈரம் சேர்க்க வருவாயோ ?


இங்கே தலைவன் என் மனதை வெற்றிடமாய் வைத்துவிட்டாயே,, அதனால் என் மனது வறட்சி
எடுக்கிறது. நீ வந்தால் தான் அது ஈரம் பெரும் என்கிறான். ஆனால் கபீர் என் மனதை வெற்றிடமாய் வைத்திருக்கிறேன். நீ மூச்சு கற்றாய் வா கண்ணா என்கிறார். ஆனால் கபீரின் மனதில் வறட்சி என்பது இல்லை.
இந்த ஒரு வேறுபாடுதான் பக்திக்கும், காதலுக்கும் இடை நிற்கிறது. பிழை என்பது எங்கும் உண்டு. அதுகளைந்தால் இன்பம் என்பது என்றும் உண்டு.


முழுக்கவிதையையும் படிக்க --http://www.eegarai.net/t71279-topic




ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri 30 Sep 2011 - 18:20

உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 30 Sep 2011 - 18:43

கபீரின் கவிதை ஒன்று ........
கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....


அருமையான கவிதையை மேற்கோள் காட்டி என் கவிதையை பெருமை படுதியமைக்கு நன்றிகள்.....

நீங்கள் கவியை சரியாக தான் புரிந்து கோந்துள்ளீர்கள் பெருமாள்.......நான் மேலே கூற ஒன்றும் இல்லை......நீங்களே மிகச் சிறந்த விளக்கத்தினை தந்துவிட்டீர்கள்.......மிக்க நன்றிகள்.......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 30 Sep 2011 - 18:50

அருண் wrote:உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

நல்லவேளை தம்பி, நான் கபீருக்கு இணையாக பிஜி ராமனை, ஒப்பிட்டு விளக்கக்ம் அளித்தேன். வேறொரு கவனத்தால் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டது. அதை திருத்தி கொண்டேன். நன்றி !!



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக