புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
10 Posts - 71%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 7%
viyasan
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
202 Posts - 41%
heezulia
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 30 Sep 2011 - 18:10

மூங்கில் குழாயின் வெற்றிடம்
என் மனம் தொற்றியதே.
மூங்கிலின் வெற்றிடம் - அதன்
பிறவிப் பயனாய் வந்தது.

கவிதை ; பிழையது களையெடு
கவிஞர் ; பிஜி ராமன்


எனது பார்வை ;


( முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் ராமன். உங்களுடைய கவிதைகளை குதர போகிறேன். நிச்சயமாய் உங்கள் கருத்து, என் கருத்தோடு இணைந்து போகாது. ஏனென்றால் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். )

உங்களுடைய முழுக்கவிதையும் , என்னால் படிக்க முடியவில்லை. ஏனென்றால் முதல் வரியை
தாண்டி செல்ல மனம் வரவில்லை. இசை கருவிகளில் மிகச்சிறப்பானது. புல்லாங்குழல். ஏனென்றால் மாற்ற எல்லா இசைக்கருவிகளிலும் ஏதாவது ஒரு பொருளை உள்ளீடு செய்திருப்பார்கள். ஆனால் புல்லாங்குழல் மட்டும் உள்ளீடுகள் அற்று இருக்கும். இந்த புல்லாங்குழலை கண்ணன் கையில் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. ...

கபீர் ஒரு மகாத்மா என்பார்கள். அவர் வடமொழி கவிஞர் என்பதால், நமக்கு அவ்வளவாய் பரிட்சயம்
இல்லை. சொல்வேந்தர் சுகிசிவம் கூறிய செய்தி இங்கு பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கபீரின் கவிதை ஒன்று ........

கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....

பக்திக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கைக்கும் பரிசுத்தம் என்பது அவசியபடுகிறது. ஆனால் இங்கு வெற்றிடம்
என்கிற ஒரு சொல் எப்படி வேறுபடுகிறது தெரியுமா ?

இந்த கவிஞரின் வரியே விளக்குகிறது ;;;

என்மனதின் வெற்றிடம் உருவாக்கிய என் இனியாளே
அம்மழைமகளை யொத்து ஈரம் சேர்க்க வருவாயோ ?


இங்கே தலைவன் என் மனதை வெற்றிடமாய் வைத்துவிட்டாயே,, அதனால் என் மனது வறட்சி
எடுக்கிறது. நீ வந்தால் தான் அது ஈரம் பெரும் என்கிறான். ஆனால் கபீர் என் மனதை வெற்றிடமாய் வைத்திருக்கிறேன். நீ மூச்சு கற்றாய் வா கண்ணா என்கிறார். ஆனால் கபீரின் மனதில் வறட்சி என்பது இல்லை.
இந்த ஒரு வேறுபாடுதான் பக்திக்கும், காதலுக்கும் இடை நிற்கிறது. பிழை என்பது எங்கும் உண்டு. அதுகளைந்தால் இன்பம் என்பது என்றும் உண்டு.


முழுக்கவிதையையும் படிக்க --http://www.eegarai.net/t71279-topic




ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri 30 Sep 2011 - 18:20

உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 30 Sep 2011 - 18:43

கபீரின் கவிதை ஒன்று ........
கண்ணா நான் என் உள்ளத்தை
மூங்கில் போல வெற்றிடமாய் வைத்திருக்கிறேன்.
நீ என்று என்னில் நிறைந்து இசையாய் இனிக்க போகிறாய்
.....


அருமையான கவிதையை மேற்கோள் காட்டி என் கவிதையை பெருமை படுதியமைக்கு நன்றிகள்.....

நீங்கள் கவியை சரியாக தான் புரிந்து கோந்துள்ளீர்கள் பெருமாள்.......நான் மேலே கூற ஒன்றும் இல்லை......நீங்களே மிகச் சிறந்த விளக்கத்தினை தந்துவிட்டீர்கள்.......மிக்க நன்றிகள்.......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 30 Sep 2011 - 18:50

அருண் wrote:உங்கள் புரிதலுக்கு நன்றி அண்ணா..! எழுதும் கவிஞ்சர்கள் அவங்க வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கலாம்!

அவர்களின் குறையை நேரிடையாக சொன்னால் அவர் மனம் புண் படும் அல்லவா..!

நல்லவேளை தம்பி, நான் கபீருக்கு இணையாக பிஜி ராமனை, ஒப்பிட்டு விளக்கக்ம் அளித்தேன். வேறொரு கவனத்தால் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டது. அதை திருத்தி கொண்டேன். நன்றி !!



ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள் விளக்கு - 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக