புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளி உதிர்வுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 22, 2011 5:31 pm

இடைவெளி உதிர்வுகள் Janus

கருவில் சிதையும் சிசு
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில் உதிரும் மனிதன்

உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள்

எதிர் நோக்கா ஒர்நாழிகையில்
இளமையில் வாழ்நாளை உதிர்ப்பவர்கள்

நெடுந்தூர வாழ்க்கை பாதையில்
முதுமையால் உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:37 pm

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடைவெளி உதிர்வுகள் Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 22, 2011 5:43 pm

அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:50 am

kitcha wrote:
மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:53 am

mohaideen77 wrote:அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Wed Sep 28, 2011 9:52 am

இடைவெளி உதிர்வுகள் 677196



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 11:28 am

karpahapriyan wrote:இடைவெளி உதிர்வுகள் 677196

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Sep 29, 2011 11:38 am

அருமையான சிந்தனை....... சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடைவெளி உதிர்வுகள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 11:43 am

செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 3:07 pm

உமா wrote:செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக