புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
59 Posts - 55%
heezulia
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
54 Posts - 55%
heezulia
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தோழி!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 12:20 pm

தோழி
அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி

- ராஜ்



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Sep 30, 2011 12:22 pm

நல்ல இருக்கு ரேவதி சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 12:31 pm

ரேவதி wrote:
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
- ராஜ்


நான் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றுருந்தேன். நீங்கள் ரசித்த இந்த கவிதை பதிவு
அதன் அவசியத்தை அழித்துவிட்டது. இந்த கவிதை வரிகளில் சொல்லாததையா, நான் சொல்ல போகிறேன்.

ஆகையால் அதனை சுருக்கமாக இங்கே பின்னூட்டம் இடுகிறேன்.
பாரதிக்கு கூட தோழி தேவைபட்டிருக்கிறாள். பாட்டுகலந்திடவே ஆங்கோர் பத்தினி பெண் வேண்டும்
எங்கள் கூட்டு கவியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும். என்று தேவியிடம் பிராத்திக்கிறான்.

ஒரு நல்ல தோழி கிடைத்துவிட்டால் ..
நோக்கும் ஒழுங்காகும் நோதல் எதுவுமின்றி போக்கும் ஒழுங்காகும் ( வாலி) என்பது உண்மை .
நன்றி






நல்ல தோழி!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 12:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
- ராஜ்


நான் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றுருந்தேன். நீங்கள் ரசித்த இந்த கவிதை பதிவு
அதன் அவசியத்தை அழித்துவிட்டது. இந்த கவிதை வரிகளில் சொல்லாததையா, நான் சொல்ல போகிறேன்.

ஆகையால் அதனை சுருக்கமாக இங்கே பின்னூட்டம் இடுகிறேன்.
பாரதிக்கு கூட தோழி தேவைபட்டிருக்கிறாள். பாட்டுகலந்திடவே ஆங்கோர் பத்தினி பெண் வேண்டும்
எங்கள் கூட்டு கவியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும். என்று தேவியிடம் பிராத்திக்கிறான்.

ஒரு நல்ல தோழி கிடைத்துவிட்டால் ..
நோக்கும் ஒழுங்காகும் நோதல் எதுவுமின்றி போக்கும் ஒழுங்காகும் ( வாலி) என்பது உண்மை .
நன்றி




நன்றி நன்றி அன்பு மலர்



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 2:09 pm

தோழியை பற்றிய கவிதையை பகிர்ந்த பிரியமான தோழி எனும் பெயரில் இருந்த ரேவதிக்கு என் நன்றிகள்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 2:10 pm

dsudhanandan wrote:தோழியை பற்றிய கவிதையை பகிர்ந்த பிரியமான தோழி எனும் பெயரில் இருந்த ரேவதிக்கு என் நன்றிகள்...
அடடா இன்னும் மறக்கவில்லையா அதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 2:15 pm

சிறந்த கவிதை ரேவதி....பகிர்வுக்கு நன்றி....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 2:21 pm

தோழியை பற்றி அழகான கவிதையின் பகிர்விற்கு நன்றி ரேவதி!
அம்மாவிடம் கூறமுடியாத விஷயத்தை தோழியிடம் மட்டும் தான் பகிர முடியும்..! நட்பு அவ்வளுவு சிறந்த ஒன்று..! சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 2:23 pm

அருண் wrote:தோழியை பற்றி அழகான கவிதையின் பகிர்விற்கு நன்றி ரேவதி!
அம்மாவிடம் கூறமுடியாத விஷயத்தை தோழியிடம் மட்டும் தான் பகிர முடியும்..! நட்பு அவ்வளுவு சிறந்த ஒன்று..! சூப்பருங்க
உண்மைதான் இவ்வுலகதில் நல்ல காதலி கிடைப்பதை விட நல்ல தோழி கிடைத்தால் அதில்தான் உண்மையான சந்தோசம்



சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Fri Sep 30, 2011 2:43 pm

அருமையான கவிதை... நன்றி...



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக